;
Athirady Tamil News

ரணிலை முழுமையாக ஆதரிப்போம்: ஜீவன் !!

0

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பையும் வழங்குமென சபையில் தெரிவித்த இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இடைக்கால அரசாங்கத்தில் தான் எடுக்கப்போகும் அமைச்சு ஒட்டுமொத்த மலையகக் கட்சிகளுக்குமானதெனவும் தெரிவித்தார்.

காலிமுகத்திடல் சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று(17) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரையை தான் வரவேற்பதாகவும், இந்த உரையில் பிரதமர் நாட்டின் நிலைமைகள் தொடர்பில் எந்தவிதமான பொய்யையும் கூறவில்லை. நாட்டுக்கு கட்டாயமாக ஒரு தலைமைத்துவம் வேண்டும். அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடி தீர்வு காண முடியும் என்றார். மேலும் இவ்வாறான நெருக்கடி நிலமைகளில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இ.தொ.கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மக்களின் கருத்துக்களையே நாம் பாராளுமன்றத்தில் பிரதிபளிக்கிறோம். இதன்படியே சுமந்திரன் கொண்டுவந்த பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காக நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தேன். எனினும் எங்களுடைய மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் இதனை எதிர்த்து வாக்களித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிப்பார் என்றார்.

கஸ்டக்காலத்தில் உதவும் எதிரியை நம்பலாம். ஆனால் நீங்கள் நாசமாக வேண்டுமென நினைக்கும் நண்பனை நம்பக்கூடாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆரவளிப்பதால் எங்களை பலரும் விமர்சிக்கிறார்கள். இந்த நெருக்கடி நிலைமையில் ரணில் இல்லை எனக்கு முன்பாக இருக்கும் வேலுகுமார் எம்.பி பிரதமரானாலும் நாம் அவரை ஆதரிப்போம் எனவும் தெரிவித்தார்.

’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !!

‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!

’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

வெளிநாட்டு தூதுவர்களுடன் சஜித் சந்திப்பு !!

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.