;
Athirady Tamil News

’எந்தப்பக்கமென எனக்கே தெரியாது’ !!

0

எதிர்க்கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டுமென தன்னிடம் கோரிக்கை விருத்திருந்தாத சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடும் பாராளுமன்றக் கலாசாரம் நீடித்தால், அடுத்த வாரம் பாராளுமன்றமும் இல்லாதுபோகுமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசப்படுகிறது, இது தொடர்பில் பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென நான் பொலிஸ்மா அதிபரிடம் வினவியபோது, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரைக் கைது செய்ய வேண்டுமென சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கூறினார் என்றார்.

மேலும் இந்த விசாரணைகள் தொடர்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது இரு நாட்களுக்கு ஒருமுறையோ அறிக்கையிட வேண்டுமென பொலிஸ்மா அதிபருக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார். பாராளுமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிராகப் பேசிவந்த குமார் வெல்கம எம்.பி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது வெறுமனே நடந்த ஒன்றல்ல என எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன நான் தனிக் கட்சி பிரதமராக இருப்பதாகவே கூறுகின்றனர். ஆளும் கட்சி கூட்டத்திலோ எதிர்க்கட்சி கூட்டத்திலோ நான் கலந்துகொள்ளவில்லை. இன்னும் நான் பாலத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கின்றேன் என்றும் தெரியாதே இருக்கின்றேன் என்றார்.

’தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் தாக்குதல் உண்மையல்ல’ !!

‘பிரதமரின் வெட்கமற்ற செயல்’ !!

’தமிழிழர்களிடம் இருந்து முகவர்களை தேடாதீர்கள்’ !!

’ரணிலின் தோல்வி ஆரம்பம்’ !!

தாக்குதல் தொடர்பான செய்திகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் !!

நாம் கதிரைகளுக்காக பாராளுமன்றம் வரவில்லை!!

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ !!

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் !!

ஊடகவியலாளர்களின் திறன்பேசிகளை பறித்த எம்.பிக்கள் !!

“ஒரு பெண் வந்திருந்தால் மகிழ்ச்சி” ரணில் !!

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு !!

பொன்சேகாவை கோட்டா என்றழைத்த சபாநாயகர் !!

அனைத்து மக்களுக்கும் கட்சி பேதமின்றி பிரதமர் ரணில் சேவையாற்றுவார்! விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு!!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபஷ தெரிவு!!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை!!

வாக்குச்சீட்டில் குறுக்காக கீறுவோம்: மைத்திரி !!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி தீர்மானம் !!

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு !!

சபைக்குள் இரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது !!

’மனித உரிமை மீறல்களை ரணிலால் மெஜிக் செய்து மாற்றிவிட முடியாது’ !!

இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கின்றார் ரணில் !!

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நாட்டில் தடை எதுவும் இல்லை!!

’ எனது கடமையை செய்து முடிப்பேன்’ !!

ஜோன்ஸ்டன் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு !!

எமக்கு துப்பாக்கி வேண்டும் !!

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ரணில் பேச்சு !!

கொழும்புக்கு மேலதிகமாக ஆயிரம் பொலிஸார் அழைப்பு!!

நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு !!

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம் !!

பிரதமர் ரணிலுக்கு சி.வி ஆதரவு !!

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு !!

வெளிநாட்டு தூதுவர்களுடன் சஜித் சந்திப்பு !!

மே 9 வன்முறை ; அமைச்சர்கள், எம்.பி.மாரின் 56 வீடுகள் சேதம் ; இருப்பிடமற்றோருக்கு தலவத்துகொடையில் வீடு!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.