ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர பாடசாலை மாணவன்
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால்…
முச்சக்கர வண்டி சாரதியின் நேர்மை : இன்ப அதிர்ச்சியில் பெண்
கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட…
க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!
கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்…
அதிகரிக்கும் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் எண்ணிக்கை: ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்…
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
பிணைக் கைதிகள்
கடந்த மாதம் 7ம் திகதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து…
யாழ் நகர மண்டப நிர்மாணிப்புப் பணி தொடர்பில் வெளியான தகவல் ; பிரசன்ன ரனதுங்க
யாழில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வருடம் நிறைவடையவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும்…
குளித்துக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிசூடு: வெளியான காரணம்
அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நேற்று (06) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
வங்கக் கடலில் அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு
வங்கக் கடல் பகுதியில் இன்று (07) அதிகாலை 5.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.
அந்தமான், நிகோபார் தீவுகளில்…
பெண்களுக்கு ரூ.1000; யாரையோ திருப்திபடுத்த எங்களை பாதிப்பதா? லாரி உரிமையாளர்கள் காட்டம்!
அரசு பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்குவதற்காக லாரி உரிமையாளர்களை வதைப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
சேலம் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டடத்தில் மாநில தலைவர் தன்ராஜ் தலைமையில், லாரி உரிமையாளர்களின் ஒரு நாள் வேலை…
வடக்கில் வலுக்கும் வல்வளைப்பு : பிசுபித்துப் போகும் சீனாவின் முயற்சிகள்
தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற வல்லரசுப் போட்டி உலகறிந்த விடயம். குறிப்பாக இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிரூபிப்பதில் இரு நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையான பகீரதப்…
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர்!
கிளிநொச்சி பகுதியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ்…
அரசியல் தொடர்பில் சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை : பின்னணியில் பலம் வாய்ந்த சக்தி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்காலத்தில் பலம் வாய்ந்த சக்தியுடன் இணைந்து செயற்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் அக்மீமன தொகுதியின் பிரதம அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி…
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. ‘பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில்…
யாழில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் வெளியான தகவல்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (05-11-2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் தென்னிலங்கையை சேர்ந்த 61…
யாழ்.பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் குழு
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர்.
இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண…
யாழ். பொலிகண்டியில் திடீரென தாழிறங்கிய கிணறு – உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசசபை
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
பொலிகண்டி தெற்கு J/395…
வடக்கில் சீனாவின் பிரசன்னம் ஆமை புகுந்த வீடாக மாறும் இலங்கை..
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மெல்ல மெல்ல தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்திலும் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதை நேற்றைய தினம் சீன தூதுவர் வவுனியாவிற்கு விஜயம் செய்து…
யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவரின் அன்பளிப்பு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளை யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…
2024 எப்படி இருக்கும்! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு
பாபா வாங்கா 2024 ஆம் ஆண்டில், ஏழு தீர்க்கதரிசனங்களை கூறியுள்ள நிலையில், அது குறித்த அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
குறிப்பாக செர்னோபில் அணு உலை…
பூமியின் நரகம் என்று கூறும் அளவுக்கு காசாவின் நிலைமை; ஐ.நா பகீர் தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வராத நிலையில் காசாவில் தொற்று நோர் பரவி வருவதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி காசாவில் சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும், மக்கள் இடமின்றி வீதிகளில்…
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் தவறு யார் பக்கம்: மனம் திறந்தார் ஒபாமா
"ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் பயங்கரமானது, அது நியாயமற்ற ஓர் செயலாகும், அதே போல் பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் புரியும் ஆக்கிரமிப்புக்களும் நியாயமற்றவையே" என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்தை அண்மித்து…
அரசியல்வாதி பயணித்த வாகனத்தால் கணவன் மனைவிக்கு நேர்ந்த துயரம்
திருகோணமலை - மட்டக்களப்பு ஏ15 பிரதான வீதி கிளிவெட்டி 58ஆம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவர், மனைவி…
பத்தே நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்
உடல் எடையை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக இருக்கவும் வெள்ளை பூசணிக்காய் ஜூஸை குடித்து வரலாம்.
வெள்ளை பூசணிக்காய் ஜூஸை குடிப்பதால் நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி,…
அம்மாக்களும் அப்புக்காத்துமாரும்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள்.ஆளுக்காள் அடிபட்டு,அதன் விளைவாக பொலிஸ் நிலையம்வரை போயிருக்கிறார்கள்.பொலிஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்ததும் அவர்கள்தான்.எந்தப் பொலிஸீக்கு…
100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்த இலங்கைச் சிறுவன்
2 வயதான இலங்கைச் சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் இவ்வாறு…
IT ரெய்டு.. திமுக பெண் பிரமுகர் வீட்டில் சோதனை – அதிகாரிகள் அதிரடி!
பெண் நிர்வாகி ஒருவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை
தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு, இவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான…
ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மேலும் இருவர் கைது
சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 40 வயதுடையவர்கள் என காவல்துறையினர்…
விரைவில் தமிழரசு கட்சியின் மாநாடு – மாவை சேனாதிராஜா
தமிழரசுக் கட்சியின் மாநாடானது ஜனவரி மாதம் நடாத்தப்படவுள்ளதாக கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(05.10.2023) இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின்…
ஜேர்மன் விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்: பின்னணியில் ஒரு குடும்பப்…
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றிற்குள் ஆயுதங்களுடன் ஒருவர் நுழைந்து, பெண் குழந்தை ஒன்றை பிணைக்கைதியாக வைத்திருந்த சம்பவத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதியுற நேர்ந்தது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு குடும்பப் பிரச்சினை இருப்பது…
ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும்: சபா குகதாஸ்
ஜனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவனவாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் வலுவடைந்து வருகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த…
சனாதன விவகாரம்..உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்!! உயர் நீதிமன்றம் வருத்தம்!!
சனாதன விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உதயநிதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன…
இவரை தெரியுமா? பொதுமக்களின் உதவியை நாடியுள்ள CID
போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தை தவிர்த்த, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண்ணைக் கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேகநபர் தம்மைப் பற்றி பொய்யான தகவல்களை வழங்கி இவ்வாறு…
இலங்கை கிரிக்கெட் நிறுவன விவகாரம்: அமைச்சரவை எடுத்த தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால விவகாரங்கள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய உபகுழுவொன்று நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் இன்று(06) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் அதிபர்…
ரஷ்யாவிற்கு பேராபத்து..! லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா
ரஷ்யாவை இலக்காக கொண்டு லட்சக்கணக்கிலான மக்களை கொல்லக்கூடிய அணுகுண்டை அமெரிக்கா தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட வெடிகுண்டை விட இது 24 மடங்கு சக்தி வாய்ந்தது என சர்வதேச ஊடகங்கள்…
மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு
கடந்த சனிக்கிழமை (04) தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் உத்தியோகபூர்வமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாகவேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் இப்போது லிட்ரோ நிறுவனத்தினால்…