நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமராகிறார் பாலேந்திர ஷா…!
காத்மண்டு,
இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது.
இதையடுத்து…
நைஜீரியாவில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கடத்தல்: பயங்கரவாத குழு…
மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும்…
அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அழித்த ஈரான்
இஸ்ரேல்-ஈரான் போரின் தொடக்கத்திலேயே, ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் முக்கியமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில், RTX நிறுவனத்தின் AN/TPY-2 ரேடார் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்கள்…
ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம்
காப்பாற்றப்பட்ட ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல், மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரில் 22 பேர் நேற்று (07)…
யுவதியின் சடலம் மீது பாலியல் வன்கொடுமை; போராட்டத்திற்கு தடை உத்தரவு
நுவரெலியா டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த…
தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி
ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள்…
ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…
ACMCயின் “Islamic Life Studies” பயிற்சி நெறி வெற்றிகரமாக நிறைவு…
பாறுக் ஷிஹான்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார மற்றும் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்காக “Future Leader”…
அக்கரைப்பற்று உணவகங்களில் திடீர் சோதனைமனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு
கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், பிராந்தியத்திலுள்ள அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு…
சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்: உக்ரைனின் முயற்சியை முறியடித்த ரஷ்யா
ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்
ரஷ்ய பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற கிட்டத்தட்ட 124 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு…
சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் குடை மிளகாய் வகைகளுக்குத் தொடர்ச்சியாக அதிக கேள்வி நிலவி வருகின்றது.
இதனால், ஒரு கிலோ மஞ்சள் மற்றும் சிவப்பு குடை மிளகாய் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் பச்சை குடை மிளகாய் 800 ரூபாய்க்கும் விற்பனை…
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை: 3 நாட்களுக்கு முன் 65 இலட்சத்திற்கு வாங்கப்பட்ட பேருந்து
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்னர் 65 இலட்சம் ரூபா கொடுத்து பேருந்தொன்று வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளின்…
சவுதி எண்ணெய் வயல்களை குறிவைத்த டிரோன்கள்: ஈரான் வான்வழி தாக்குதல் முறியடிப்பு
சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவப்பட்ட வான்வழித் தாக்குதலை முறியடித்து இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சவுதி எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள்…
துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் ; விமான சேவை பாதிப்பு
துபை விமான நிலையத்தில் சனிக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா…
இஸ்ரேல் மீது திருப்பி அடிக்கும் ஈரான்; கதிகலங்கும் உலகம்!
இஸ்ரேல் - ஈரான் மீது அமெரிக்காவுடன் சேர்ந்து பெப்ரவரி 28 ஆம் திகதி , போர் தொடத்ததுடன், ஈரானிய உச்ச தலவர் காமேனி மற்றும் ஈரான் ஜனாதிபதி உள்ளீட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக…
நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்
தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய்…
பெண்களுக்கு போக்குவரத்தில் இடையூறு விளைவித்த இ.போ.ச காப்பாளருக்கு தண்டனை
பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், பயணிகள் தமது விருப்பப்படி தமக்கான போக்குவரத்து சேவையை தெரிவு செய்ய முழு உரிமை உண்டு எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…
அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்; சம்பவத்தால் அதிர்ச்சி
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம்…
அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு; ஈரான் கப்பலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான…
இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு…
தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமான நிலையம் – பாரிய வெடிப்பு சம்பவம்
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய…
விரைவில் பதவியை துறக்கும் சார்லஸ்… மன்னராகும் வில்லியம்: அரண்மனை வட்டாரம் தகவல்
இளவரசர் வில்லியம் 6 முதல் 12 மாதங்களுக்குள் மன்னராக வாய்ப்புள்ளது என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதவியை துறக்கும் சார்லஸ்...
மன்னர் சார்லஸ் தனது பதவியை விரைவில் துறக்கலாம் என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்…
ஈரான் போரில் தன்னைக் காப்பாற்ற பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் கெஞ்சும் ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போரில் போதுமான ஆயுதங்களை விநியோகிக்க முடியாமல் பென்டகன் அதிகாரிகள் தடுமாறிவரும் நிலையில், பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடம் ஜனாதிபதி ட்ரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரானில் ஒரு வாரத்திற்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து,…
பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட…
பாக். – ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடரும் மோதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
சுமாா் 2,600 கி.மீ. நீளமுள்ள எல்லைக்கோட்டின் 24-க்கும் மேற்பட்ட…
யாழில் பெட்ரோல் நிலையத்தில் பாரிய தீ விபத்து ; பல நூறு லீற்றர் எரிபொருளுக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில், எரிபொருள் நிரப்பும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இன்று மதியம் எரிபொருள் தாங்கி ஊர்தியிலிருந்து, எரிபொருள்…
வெடித்து சிதறும் ஈரானிய விமான நிலையம்! அதிகாலையிலேயே இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது சனிக்கிழமை அதிகாலை வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில்…
119-ஆவது ‘வடக்கின் போர்’: சென் ஜோன்ஸை வீழ்த்தி யாழ். மத்திய கல்லூரி அபார…
யாழ் மத்திய கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான…
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள்
அமெரிக்க துருப்புக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் இருப்பிடங்கள் மற்றும் நகர்வுகள் குறித்து ரஷ்யா ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வருவதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் அதிநவீன
இது, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராக…
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்… மரணத் தண்டனையை நிறைவேற்றிய…
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் மிக மோசமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், IRGC தளபதி எஸ்மாயில் கானி குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்காக உளவு
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக தளபதி கானி ஈரானால்…
புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு
தாறுஸ்ஸபா அமையத்தின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு
கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த…
யாழில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது
யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில்…
உங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகள் பறப்பது; துபாயிலிருந்து திரும்பிய பிரித்தானியர்கள்
துபாயில் சிக்கியிருந்த பிரித்தானியர்கள் சிலர் எகிப்து வழியாக தாயகம் வந்தடைந்தனர்.
கெய்ரோ வழியாக
ஓமானின் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட டைட்டன ஏர்வேஸ் விமானத்தில் துபாயில் சிக்கிய பிரித்தானியர்கள் பயணித்தனர்.
அரசாங்கத்தால் வாடகைக்கு…
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07) பி.ப. 1.45 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிகளவானோர் பங்கேற்றனர்.
அக்…
உக்ரைன் வங்கி ஊழியர்களை வெளியேற்றும் ஹங்கேரி: இரு நாடுகளிடையே முற்றிய மோதல்
சுமார் 80 மில்லியன் டொலர் பணம் மற்றும் 9 கிலோ தங்கத்தை வாகனங்களில் கொண்டு சென்ற உக்ரைன் வங்கி ஊழியர்கள் ஏழு பேரை ஹங்கேரி அரசு அதிரடியாகக் கைது செய்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
பணமோசடி சந்தேகத்தின் பேரில் இந்த…
மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு
அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.…