;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் நல்லூர் முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம்!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று காலை முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று முருகப்பெருமான்…

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் – கடற்றொழில் சங்க…

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப்…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப்…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -1 ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே…

கேரளாவில் மீண்டும் நடந்த கொடூரம்- தெருநாய் கடித்து குதறியதில் மாற்று திறனாளி மாணவன்…

கேரளாவில் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இந்த நிலையில் கண்ணூர், முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளி மாணவன் நிஹால் நிஷாத் நேற்று முன்தினம்…

பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்- ஆட்டோவில் கடத்தி சென்று இளம்பெண் கற்பழிப்பு!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது…

மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியம்!!

அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை சரியான முறையில் முகாமை செய்ததால் சுகாதாரத்துறை இப்போது ஸ்திரமாக இருப்பதாக சுகாதாரத்துறை…

சில பகுதிகளில் தொடர்ந்தும் சிக்கல்!!

இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் தொடர்ந்தும் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும், மொத்த சனத் தொகையில் 17 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்…

போதை ஏறிப்போச்சு…புத்தி மாறிப்போச்சு… மது மயக்கத்தில் சொந்த கார், பணம், மொபைலை…

மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை…

பிபோர்ஜோய் மிகப்பெரிய அளவில் சேதத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது: வானிலை மையம் எச்சரிக்கை!!

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக…

உக்ரைன் களமுனையில் உக்கிர மோதல்! முன்னேறும் துருப்புக்கள் – 16 கவச வாகனங்கள் அழிப்பு…

கடுமையான சண்டைகளுக்கு மத்தியில் தனது படைகள் முன்னேறி வருவதாகவும் ரஷ்யா மீது இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். தெற்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக தொடர்ந்தும்…

மம்தா பானர்ஜிக்கு 600 கிலோ மாம்பழங்களை அனுப்பிய வங்காளதேச பிரதமர்!!

தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார். வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார். இந்தியாவின்…

சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 80 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு நேற்று 100-க்கும் கீழ் குறைந்தது. நேற்று பாதிப்பு 92 ஆக இருந்த நிலையில் இன்று 80 ஆக சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 960…

டெல்லி – மும்பை ; உலகில் அதிக கட்டணம் கொண்ட விமானப் பயணமாக மாறியது !!

மும்பை - டெல்லி இடையே பயணிக்க 24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் இந்திய ரூபாவின் படி 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது உலகளவில் இரண்டாவது அதிகப்படியான விமான பயணக் கட்டணமாக மாறியிருக்கிறது. உலகிலேயே அதிக…

பிபோர்ஜோய் புயல் எதிரொலி: குஜராத்தில் 67 ரெயில் சேவை ரத்து!!

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக…

தொடர்ந்து சரிகிறது ரூபாய்!!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் குறைந்துள்ளது. அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 294 ஆகவும் விற்பனை விலை ரூ. 309 ஆகவும் பதிவாகியுள்ளது. டொலரின்…

வீட்டுப்பாடம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது: சாட்ஜிபிடி நிறுவனர் கருத்து !!

"செயற்கை நுண்ணறிவு கருவிகள், கால்குலேட்டர்கள் செய்ததை போல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும், ஆனால் கற்றலுக்கு மாற்றாக அமையாது" என்று சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கீயோ பல்கலைக்கழகத்தில் புதிய…

காரைநகர் வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் அவர்களால், ஒருத்தி திரைப்படத்தை…

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்!!

சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சற்றுமுன்னர் நியமித்தார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ அந்தப் பதவியை, வௌ்ளிக்கிழமை (02) இராஜினாமா செய்திருந்தார். அவரது…

7 இலங்கையர்களுக்கு இன்டர்போல் வலை!!

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் சமீபத்திய சிவப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் 'தேடப்படுபவர்கள்' என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் , மற்ற மூன்று இலங்கையர்கள் பிற…

புற்று நோய் மனைவிக்கு உடலுறவு சித்திரவதை!!

மனைவியை உடலுறவுக்காக சித்திரவதை செய்தார் எனக் கூறப்படும் 67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது மனைவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. அண்மையில் வெலிப்பன்ன பொலிஸ்…

தேர்தலை நடாத்த வாய்ப்பில்லை!!

தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையோடு இவ்வருடம் தேர்தலை நடாத்த வாய்ப்பில்லை. நாங்கள் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருக்கிறோம். இந்த நிலைமையை சரி செய்யாமல் நாட்டால் ஒரு அடி கூட முன்னோக்கிச் செல்ல முடியாது என அமைச்சரவைப்…

பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை: குமாரசாமி வலியுறுத்தல்!!

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரசார் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இந்த குற்றச்சாட்டை காங்கிரசார் நிரூபித்தார்களா?.…

ஸ்பைடர்மேன் போன்று உலகின் 5வது உயரமான கட்டிடத்தில் ஏறிய பிரிட்டன் வாலிபர் கைது !!

தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவர். 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென ஒரு வாலிபர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார். கயிறு…

டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…

டெல்லி அரசின் சார்பில் புதிய கொள்கை வகுக்கும் வரை ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா…

உக்ரைனின் வெற்றிகரமான எதிர்தாக்குதல் புதினை பேச்சுவார்த்தைக்கு தள்ளும்: அமெரிக்கா!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது 475 நாட்களை தாண்டியுள்ளது. கெர்சன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா கைவசப்படுத்தியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து…

சிறுமியிடம் சேஷ்டை: 62 வயதானவர் ஆட்டுப்பட்டியில் சிக்கினார்!!

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் மத்திய பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (13) காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை வீதிக்கு இறங்கி ஒரு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். டெல்மார் மத்திய பிரிவு…

வரிகளிலிருந்து விரைவில் விடுதலை கிட்டும்!!

மக்களுக்கு வரி நிவாரணத்தை வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேற்கூறியவை தொடர்பான தற்போதுள்ள சிக்கல்களைத்…

டெலிகொம் விவகாரம்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!!

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார்…

ஒலிபரப்பு அதிகார சட்டம் பற்றிப் பயப்பட வேண்டாம்!!

உத்தேச ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் ஊடகங்களை நெறிமுறையுடன் கையாளும் என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக…

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி விடுவிப்பு- தமிழ்நாட்டுக்கு…

மத்திய அரசு தனது வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு மாதந்தோறும் பகிர்ந்து அளித்து வருகிறது. அந்தவகையில், 3-வது தவணை வரி பகிர்வாக இந்த மாதம் மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 140 கோடி வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கமான தவணையுடன்,…

உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள் -மற்றுமொரு ஐரோப்பிய நாடு வாரி வழங்குகிறது !!

டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் Troels Lund Poulsen மற்றும் வெளியுறவு அமைச்சர் Lars Løkke Rasmussen ஆகியோர் திங்களன்று முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை மேலதிகமாக அனுப்பவுள்ளதாக அறிவித்தனர். எனினும்…

பூரி ஜெகநாதர் கோவில் அருகே டிரோன் பறக்கவிட தடை!!

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில்…

ரஷ்யாவிற்கு பதிலடி -சுட்டுவீழ்த்தப்பட்டது தாக்குதல் ஹெலிகொப்டர் !!

உக்ரைன் பாதுகாப்புப் படைகள் ஜூன் 12 அன்று ரஷ்யாவின் கா -52 தாக்குதல் ஹெலிகொப்டரை சுட்டுவீழ்த்தியதாக அறிவித்துள்ளன. உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி இதனைத் தெரிவித்தார். "அலிகேட்டர்(Alligator) என்றும் அழைக்கப்படும் மற்றொரு…