;
Athirady Tamil News

யாழில். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம்…

செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரம்: டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் நடந்தது…

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை,…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! வரி வருவாயை பகிர்ந்து கொடுக்க டிரம்ப் திட்டம்!!

அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம்…

தென்னிலங்கையில் வாகன திருட்டு அதிகரிப்பு

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள்…

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த…

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு : வாகன உதவி வழங்கிய உடுவில் சந்தேகநபர் கைது; போலி இலக்கத்…

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது…

டெல்லியில் பயங்கர கார் வெடிப்பு: 13 பேர் உயிரிழப்பு, தீவிர விசாரணை தொடக்கம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்துள்ள பயங்கர கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், டெல்லியில் சுபாஷ் மார்க் சிக்னலில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஒரு ஹூண்டாய்…

அமெரிக்க வரலாற்றின் மிக நீண்ட அரச நிர்வாக முடக்கத்த்திற்கு முடிவு

வரலாற்றின் மிக நீண்ட அரச நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் வாக்களிக்கவுள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குழு, குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன்…

கஞ்சா போதையில் வீட்டிற்குள் அட்டகாசம் ; மகனை துண்டாடிய தந்தை

கஞ்சா போதையில் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகனை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அம்பத்தூர் அருகே நடந்துள்ளது. சென்னை, அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த இறைச்சி வியாபாரி ஒருவரின் மகன் மது மற்றும் கஞ்சா போதைக்கு…

யாழில் உறக்கத்திலிருந்த தந்தைக்கு காத்திருந்த பேரிடி

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (10) காலை குழந்தை வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடியுள்ளார்.…

யாழில் பிரபல வர்த்தகருக்கு STF கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; தொலைபேசியில் கிடைத்த முக்கிய…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே…

கல்வயல் கோவிலில் பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் வெள்ளியிலான கவசத்தை களவாடியவர் ஒரு மாத காலத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி ,கல்வயல் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலையின் சுமார் 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான…

மலேசியா அருகே படகு கடலில் மூழ்கியதில் 100 பேரைக் காணவில்லை!

ரோஹிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த படகு தாய் - மலேசிய கடல் எல்லைப் பகுதியான லங்காவி அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 100 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள்,…

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க்…

வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு…

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் இருந்து பலரை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட நபர் லண்டன் வடகிழக்கு ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர் சமீர் ஜிடோனி. இவர் டான்காஸ்டரில் இருந்து லண்டன்…

இரண்டாவது முறையாகப் பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் ; பல அதிரடி நடவடிக்கைகள்

டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றப்பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கியமான நடவடிக்கையாகவும், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதும் வரி விதிப்பு என்றே சொல்லலாம். இந்தியா…

யாழில். சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு – வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல்…

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா!

கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் கோப்பாய் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘இலக்கிய விழா 2025‘ நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பிரதேச செயலாளரும்…

நாட்டின் உயர் தலைவரின் புகைப்படம் எரிப்பு… 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு

நாட்டின் உயர் தலைவரின் புகைப்படத்தை எரித்து, காணொளியாக வெளியிட்ட 22 வயது இளைஞரின் மரணம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக அந்த இளைஞரின் மரணம் தொடர்பில் ஈரான் அரசு ஊடகமும் சமூக ஆர்வலர்களும் கடும்…

கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் அபாய அளவு; மக்கள் முக கவசம் அணிய…

காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதால மக்கள் முக்க கவசங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக, காற்றுத் தரக்…

2014-ல் காசாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை மீட்ட இஸ்ரேல்

காசாவில் 2014-ல் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் உடலை இஸ்ரேல் மீட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னணியில், 2014-ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் படை வீரர் ஹதார் கோல்டின் (Hadar Goldin) உடல் தற்போது இஸ்ரேலுக்கு…

அமெரிக்காவிற்கு உலோக ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா

அமெரிக்காவிற்கான முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடையை சீனா தற்காலிகமாக நீக்கியுள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம், 2024-ல் அறிவித்திருந்த முக்கிய உலோகங்களான கலியம் (Gallium), ஜெர்மேனியம் (Germanium), அன்டிமனி (Antimony) மற்றும்…

யாழ்ப்பாணத்தில் இரவில் அரங்கேறிய சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி ; ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார…

6 பேருக்கு மரண தண்டனை விதித்த அம்பாறை மேல் நீதிமன்றம்

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக இந்த…

கனடாவில் பரவும் மோசமான காய்ச்சல்., H3N2 வைரஸ் குறித்து எச்சரிக்கை

கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையான காய்ச்சல் பரவலுக்கான எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பரவும் H3N2 வகை influenza வைரஸ், இந்த ஆண்டுக்கான தடுப்பூசியுடன் பொருந்தாமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…

கனடாவில் பூங்காவொன்றில் ஓநாயினால் தாக்கப்பட்ட பெண்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் மிசிசாகா நகரில் ஓநாய் தாக்குதலில் பெண் ஒருவர் படு காயமடைந்துள்ளார். எம்பஸி எவன்யூ மற்றும் இன்வர்ஹவுஸ் டிரைவ் பகுதிகளில் அமைந்துள்ள லூயிஸ் பிராட்லி பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவரைக்…

குஜராத்: ரசாயன பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு! மருத்துவா் உள்பட மூவா் கைது!

குஜராத்தில் மிகவும் அபாயகரமான விஷ ரசாயனமான ‘ரிசின்’ தயாரித்து, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ். பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவா் உள்பட மூவரை குஜராத்…

இடமாற்ற முறைகேடு: வடக்கு மாகாண ஆளுநரைக் கண்டித்து போராட்டம்; யாழ். நீதிமன்றத்தில் வழக்கு…

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்தை செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.…

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி எம் .ஐ. இர்பான் கடமையேற்பு

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான் கடமை ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர் எம். ஏ. எம். றசீன்,…

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் நினைவு கூரல்

video link-   https://fromsmash.com/DCgnO0_u3r-dt வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி மண்டபத்தில்…

2 மகள்களுடன் கால்வாயில் குதித்து தொழிலதிபர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

காந்தி நகர், குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்தவர் தீரஜ் ரபாரி. தொழிலதிபரான இவருக்கு திருமணமாகி ஜான்வி, ஜியா என இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில், தீரஜ் ரபாரி நேற்று முன் தினம் மாலை தனது மகள்களை காரில்…

வழிபாட்டுத் தலங்களை குறிவைத்த 2 பயங்கரவாதிகள்: மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி

சவுதி அரேபியாவில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் இருவருக்கு மரண தண்டனை சவுதி அரேபியாவில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றத்திற்காக…

இலங்கையை உலுக்கிய பேருந்து விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; 50 பேர் காயம்!

அநுராதபுரம் - தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் 50 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை…