;
Athirady Tamil News

யார் உண்மையான சிவசேனா? – ஆதாரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியை…

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைக்கு 1,000 பேர் பலி..!!

காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவாக வெப்பநிலை 40 டிகிரி…

புகைப்பிடிப்பதை நிறுத்தினால் கொரோனா வராது – உண்மையா? (மருத்துவம்)

“புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்” என்ற வாசகத்தை பார்க்காத இடம் இல்லை. இதனை பார்த்து தான் சிகரெட் உடலுக்கு கேடு என்று தெரிய வேண்டியதில்லை. இருப்பினும், தவறு என்று தெரிந்தே செய்பவர்களை என்ன செய்ய முடியும். கொரோனா வைரஸ்…

ஆடி கிருத்திகை- பிரதமர் மோடி தமிழில் டுவிட்..!!

ஆடி கிருத்திகை விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்.…

சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரி, நிர்க்கதியாக வாழும் இலங்கையருக்கு ஓர் நற்செய்தி..

சுவிஸில் அரசியல் தஞ்ச்ம கோரி, நிர்க்கதியாக வாழும் இலங்கையருக்கு ஓர் நற்செய்தி.. இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலை காரணமாக சுவிஸ் அரசானது சுவிஸில் வாழும் இலங்கை அகதிகள் சார்ந்து எடுத்துள்ள…

ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இன்னும் 4 கோடி பேர் உள்ளனர்- மத்திய அரசு தகவல்..!!

கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு தடுப்பூசி மையங்களை ஏற்பாடு செய்தன. அரசு தடுப்பூசி மையங்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருந்துகளை…

இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு இன்று அங்குரார்ப்பணம்!! (வீடியோ)

கறுப்பு ஜூலை தினத்தில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறும்படி செய்யவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் என்ற…

கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார்…

பெற்றோலுடன் கவிழ்ந்த பௌசர் !!

மீரிகம தங்கொவிட்ட வீதியிலுள்ள ஹலுகம மலையில் பெற்றோல் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று இன்று (23) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். முத்துராஜவெலயில் இருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட 33,600 லீற்றர்…

உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு..!!

உக்ரைன் மீது ரஷியா 150-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத…

வளர்ப்பு நாயை குளிப்பாட்ட மறுத்த போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்த எஸ்.பி.- உத்தரவை ரத்து செய்து…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு பிரிவு எஸ்.பி.யாக இருப்பவர் நவநீத் சர்மா. இவரது வீட்டில் பாதுகாப்பு பணிக்கு ஆகாஷ் நியமிக்கப்பட்டார். சம்பவத்தன்று இவர் பணிக்கு சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் எஸ்.பி.யின் வளர்ப்பு நாயை…

ஜனாதிபதி மாளிகையில் திருடிய பிரதான கும்பல்!

போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த 9ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வருகை தந்தவர்கள் குறித்து அத்துமீறிய பிரவேசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி…

உலக நாடுகளுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தியது தொடர்பில்…

புற்றுநோய் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களின் போலீஸ் ஆசையை நிறைவேற்றிய துணை கமிஷனர்..!!

தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்தவர் மிதிலேஷ்(வயது 14), கேரளாவைச் சேர்ந்தவர் முகமது சல்மான்(14). இவர்கள் இருவரும் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். 2 சிறுவர்களும், கர்நாடக மாநிலம், பெங்களூரின் கித்வாய் மற்றும் நாராயணா இருதாலயா மருத்துவமனையில்…

தெற்கு ஈரானில் கனமழை- திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு..!!

தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை…

3-வது நபருக்கும் தொற்று உறுதி- குரங்கு அம்மை நோய் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள்…

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய், கேரளா மாநிலத்திலும் பரவி உள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு முதன்முதலில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் தனிமை…

தமிழகத்துக்கு 10 தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக சூர்யா தேர்வு..!!

கடந்த 2020-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சினிமாக்களுக்கான 68-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சூர்யாவுக்கு விருது தேசிய அளவில் சிறந்த படமாக 'சூரரைப் போற்று' தமிழ்ப்படம் தேர்வு செய்யப்பட்டது. நடிகர் சூர்யா கதாநாயகனாக…

பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. சுவிஸ் குமார் தர்சினி தம்பதிகள்..…

பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. சுவிஸ் குமார் தர்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ) பிள்ளைக்காக “தென்னம்பிள்ளை” வழங்கிய பெருந்தகைகள்.. திரு.திருமதி கிருஸ்ணகுமார் தர்சினி தம்பதிகள்.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.…

தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கும் – மத்திய அரசு..!!

சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

பொலிஸார் போராட்டத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை – நிஹால்!!

தொடர்ந்தும் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றியமை தொடர்பான விசேட…

டொலர் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது சாத்தியமற்றது!!

கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் காலாவதியாவதற்கு முன்னர், 4ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியைக்…

பிரதான எதிர்க்கட்சி பிரதமரிடம் கோரிக்கை !!

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்வரும் திங்கட்கிழமை (25) பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கோட்டாகோகமவில் அமைதியான…

தம்மிகவின் ஆசனத்துக்கு மும்முனைப் போட்டி !!

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலம் அறியமுடிகிறது. அக்கட்சியின்…

விலைகள் விரைவில் குறையும் சாத்தியம்?

எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த கணக்கின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி…

முதுநிலை மருத்துவ படிப்பில் 1,456 இடங்கள் நிரம்பவில்லை – மத்திய அரசு தகவல்..!!

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முதுநிலை மருத்துவப்படிப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பதிலளித்தார். எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், '2021-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஒரு…

பணியிடங்களில் அனைவருக்கும் இலவச ‘பூஸ்டர்’ தடுப்பூசி – மத்திய அரசு…

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு…

மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்ய வாய்ப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி ஆயத்தீர்வை கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து கவர்னர் வி.கே.சக்சேனா, நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனால், ஆயத்தீர்வை துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.…

ஐரோப்பிய ஒன்றியத்தின் காட்டமான செய்தி !!

அமைதியான போராட்டக்காரர்கள் மீது தேவையற்ற அதிகாரத்தை பயன்படுத்துவதை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமைதியான ஒன்றுகூடலுக்கான உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் உட்பட…

“தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும்…

தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம்…

பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)

பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கான பெயர் பலகைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ்…

டெல்லியில் குளிர்சாதனப்பெட்டியில் இருந்து 50 வயது நபரின் சடலம் கண்டெடுப்பு..!!

வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த நபரின் உறவினர் பெண் ஒருவர் நேற்று இரவு 7.15 மணியளவில் அவரை தொலைபேசியில் தொடர்பு…

பாடசாலைகள் குறித்து அமைச்சின் அறிவிப்பு !!

எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாணவர்கள், பாடசாலைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…

ஓடும் ரயிலிலிருந்து வீசப்பட்ட அதிகாரி பலி !!

பயணியொருவர் உதைத்ததில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று வெயங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெயாங்கொட வதுரவ ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற…