;
Athirady Tamil News

விளம்பரத்திற்கு பதிலடி… கனடா மீது அடுத்த இடியை இறக்கிய ட்ரம்ப்

கனடா மீதான வரிகளில் அவர்கள் தற்போது செலுத்துவதை விட கூடுதலாக 10 சதவீதம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். கூடுதல் வரி கனேடிய மாகணம் ஒன்ராறியோ வெளியிட்டுள்ள விளம்பரத்தால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடா உடனான…

கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும்…

அவுஸ்திரேலியாவில் நண்டுகளால் போக்குவரத்து தடை ; வினோதமான நிகழ்வு

அவுஸ்திரேலியாவில் வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள்…

லசந்த விக்ரமசேகர கொலை ; துப்பாக்கிதாரி அதிரடியாக கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம - நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும்…

மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை

சில வருடங்கள் முன்பு வரை மக்கள் மூன்றாம் உலகப்போர் குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், என்று உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதோ, அப்போதிருந்தே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் உருவாகத் துவங்கிவிட்டதை மறுப்பதற்கில்லை.…

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தீவிரம் ; கடன் சுமை ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்வு

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ. 25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் அந்நாட்டின் கடன் சுமையானது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 80.6 ட்ரில்லியனாக (286.832 பில்லியன் டாலர், அதாவது 28.68 ஆயிரம் கோடி டாலர்) உயர்ந்துள்ளது.…

இலங்கையின் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகளில் 1000-க்கும் மேற்பட்ட மருந்தாளர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக, அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் மருந்துகளைப் பெற நீண்ட நேரம் வரிசையில்…

ஆக்ரா: குடிபோதையில் பொறியாளர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

உ.பி. மாநிலம், ஆக்ராவில் வேகமாக சென்ற கார் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 5 பேர் பலியானதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். போலீஸ உதவி ஆணையர் சேஷ் மணி உபாத்யாய் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்தில் படுகாயமடைந்த…

படிக்கச் சொன்ன தாயை தாலியால் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சிறுவன் – பகீர் பின்னணி

தாயை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். படிக்க சொன்ன தாய் கள்ளக்குறிச்சி, கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (45). இவரது மனைவி மகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு…

சர்வதேச கப்பலில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை

இலங்கையின் தென்புற கடற்பகுதியில், தொழில்நுட்ப பிரச்சினையால், செயலிழந்த கப்பலில் பயணித்தவர்களை இலங்கையின் கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த வர்த்தக கப்பல் 14 பணியாளர்களையே இலங்கை கடற்படை மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து எகிப்துக்கு…

பிரான்ஸ் சிறுமியை கொலை செய்த புலம்பெயர்ந்த பெண்: தீர்ப்பு விவரம்

பிரான்சில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், பிரெஞ்சு சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் சிறுமியை கொலை செய்த புலம்பெயர்ந்த பெண் 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி,…

யாழில்18 வயது இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு ; வலுக்கும் கண்டனங்கள்

கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின்…

200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு

பதுளை, லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது. குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன்…

அமெரிக்காவிற்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் எச்சரித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிந்தித்து செயல்பட வேண்டும் உக்ரைனுக்கு அமெரிக்கா…

தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (படங்கள்,…

தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (படங்கள், வீடியோ) இரு மாதத்துக்கு முன்னர் தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றிருந்த சுதாகரன் செல்வி தம்பதிகள் தமது குழந்தைகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில்…

அசாம் என்கவுன்டர்: மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

கவுகாத்தி, சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன்,…

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்!

உக்ரைன் தலைநகரில் ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். தலைநகர் கீவில் சனிக்கிழமை(அக். 25) அதிகாலை ரஷிய படைகள் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கின. அதில் கீவில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர்.…

அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம் ; ஹவார்ட் பல்கலையில் துப்பாக்கிச்சூடு

நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் தாக்கப்பட்டனர். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள்…

தமிழர் பகுதியொன்றில் குளத்தில் மிதந்த மனித தலை ; பெரும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

காத்தான்குடி பகுதியில் நேற்று (25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் பாகம் காத்தான்குடி - 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை மேலும் அவரது…

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; பெண்ணுடன் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மூவரில்…

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன்…

நடு வீதியில் குடைசாய்ந்த வேன் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகந்த கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு, கட்டுவன்வில நோக்கிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து…

சத்தீஷ்கார்: துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளது துங்கா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் இறந்ததால் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதன் பின்னர் இறந்தவர் வீட்டில் விருந்து பரிமாறப்பட்டு உள்ளது. துக்க வீட்டில்…

நேபாளத்தில் இடம் பெற்ற வீதி விபத்தில் 8 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஜீப் ஒன்று பள்ளத்துக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். இது குறித்து பொலிஸாா் தெரிவித்ததாவது, காத்மாண்டுக்கு சுமாா் 500 கி.மீ. தொலைவில் உள்ள முசிகோட்டின் கலங்காவிலிருந்து அத்பிஸ்கோட்…

வடக்கில் நான்கு மாவட்டங்களில் இன்று 13 மணி நேரம் மின் தடை

வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று(26.10.2025)13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு…

சந்திரிக்காவின் புத்தகங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட…

வேன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் ; வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை,…

கர்னூல்: ஆம்னி பஸ் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலிக்கு இதுவா காரணம்…?…

கர்னூல், ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் ஒன்று 44 பேருடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் நகரருகே எதிரே வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த பைக் பஸ்சின் கீழே இழுத்து…

தாய்லாந்து ராணி சிரிகிட் கிடியாகரா காலமானார்

தாய்லாந்தின் முன்னாள் ராணி சிரிகிட் கிடியாகரா, 93, உடல் நலக்குறைவால் காலமானார். ஆசிய நாடான தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாய் ராணி சிரிகிட் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தார். பாங்காக்கில் உள்ள…

கோப்பாயில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள சமிக்கை விளக்குப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம்…

போலி WhatsApp குழு தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை

போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. (Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp குழுவானது,…

05 ஆண்டுகளில் முதல் முறை லண்டனுக்கு விமான சேவையை ஆரம்பித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 05 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு தனது சேவைகளை தொடங்கியுள்ளது. போலி விமானி உரிம ஊழல் தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கராச்சியில் ஏற்பட்ட கொடிய விபத்தில் கிட்டத்தட்ட 100…

வரலாறு காணாத உயர்வு; கடனில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த…

எக்வடர் ஜனாதிபதியை சாக்லேட்டில் விசம் கலந்து கொல்ல முயற்சி

எக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா நூதனமான முறையில் படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட சாக்லேட் மற்றும் ஜாம் ஆகியவற்றில் நஞ்சு கலந்த இரசாயனங்கள் இருந்ததாக…