உள்ளாட்சித் தோ்தல் தோல்வியால் கட்சிக்குள் எதிா்ப்பு: பதவி விலக மறுத்த பிரிட்டன் பிரதமா்
பிரிட்டனில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி சந்தித்த படுதோல்வியைத் தொடா்ந்து, பிரதமா் பதவியிலிருந்து விலக வேண்டுமென எழுந்த கோரிக்கையை கியா் ஸ்டாா்மா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
கடந்த 2024 பொதுத்தோ்தலில்…
ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா?
ஆர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு வந்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் இருந்த பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
கப்பலில் இருந்த ஒரு சிலருக்கு ஹன்டா வைரஸ்…
ஏமாற்றங்களையே மிகுதியாக்கும் நினைவுகள்
லக்ஸ்மன்
"தாமதிக்கப்படுகின்ற நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது" என்கிற உண்மை புரிந்துகொள்ளப்படாத வரையில், ஏமாற்றங்கள் மாத்திரமே மிகுதியாக இருக்கும் என்பதற்கு இலங்கையே மிகச்சிறந்த உதாரணமாகும். வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைப்…
கடும் மழை காரணமாக சில வகுப்பு மாணவர்களுக்கு திடீர் விடுமுறை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மாத்தறை மாவட்டத்தின் தெலிஜ்ஜவில ரோயல் கல்லூரியின் (Telijjawila Royal College) சில தரங்களுக்கு இன்று (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
சீனாவின் ரகசிய முகவராகச் செயல்பட்ட அமெரிக்க நகர மேயர் ராஜினாமா
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆர்காடியா நகர மேயர் ஐலின் வாங், சீன அரசாங்கத்திற்காக உளவு வேலைகளிலும், அதன் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு பதவியை…
எரிபொருள் விலை குறித்து ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு
அரசாங்கத்தின் முக்கிய இலக்கு எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, உலக சந்தையில் எரிபொருள் விலை…
பாகிஸ்தான்: சந்தையில் குண்டு வெடிப்பு – 9 பேர் பலி
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் நேற்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில், சந்தையில்…
அஸ்வெசும திட்டத்தில் புதிய மாற்றம் ; அரசின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான…
சீனாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி
பீஜிங்,
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரின் யான்பெங் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில்…
சுமந்திரனின் தவறான ஆட்சேபனை – வழக்கு செலவாக 10ஆயிரம் செலுத்த உத்தரவு ; மேன்முறையீடு…
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பதில் செயலாளர் எம், ஏ சுமந்திரன்…
அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால்…
வேறு வழியில் வெற்றி பெறுவோம் ; உறுதியாய் நிற்கும் ட்ரம்ப்
ஈரான் உடனான மோதல் போக்கில், அமெரிக்கா அமைதி வழியாகவோ அல்லது வேறு வழிகளிலோ நிச்சயம் வெற்றி பெறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள ட்ரம்ப், அங்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை…
நைஜீரிய இராணுவ வான் தாக்குதலில் 100 பேர் பலி
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதக் குழுக்கள் ராணுவத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 10ம் தேதி…
யாழில்.பொலிசாரின் கைதில் இருந்து தப்பிக்க ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுழிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில்…
யாழில். ஹெரோயினுடன் கைதானவருக்கு 7 வருட கடூழிய சிறை
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 07 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1கிராம் 440 மில்லி கிராம் ஹெரோயின்…
கேரளாவில் திருமண நிச்சயம் செய்த தமிழக நபர் மரணம்: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட…
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் வருங்கால கணவர் உயிரிழந்ததால், தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
26 வயது இளம்பெண்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மணி என்பவருக்கும், கேரளாவின் கும்பளாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்…
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணிஇ தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை (2026.05.12) ம் திகதி…
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்: முக்கிய தீர்மானங்கள்…
சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச…
வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியுடன் விழிப்புணர்வு நிகழ்வு
உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட …
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு ; ட்ரம்பின் கருத்துக்களால் வெடித்த சர்ச்சை
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர்…
அமெரிக்கா தாக்கினால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்குவோம்: ஈரான்
‘அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஈரான் மீண்டும் ஒருமுறை தாக்கப்பட்டால், யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்குவோம்’ என்று அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடா்பாளா் இப்ராஹிம் ரெசாய்…
144 பேர் ஆதரவு – நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி
144 பேர் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.
நம்பிக்கை கோரும்…
கபில விவகாரத்தில் பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக…
வெல்லவாயவில் பாரிய மண்சரிவு ; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுரை
மொனராகலை வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து…
தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை…
பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பான தகராறில் 7 பேர் கொலை!
வடமேற்கு பாகிஸ்தானில் மரம் வெட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் எதிரெதிர் குழுக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 12)…
இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை ஜூன் வரை நீட்டித்தது ஏர் இந்தியா! 40,000 இந்தியர்கள்…
இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை வரும் ஜூன் மாத இறுதி வரை ஏர் இந்தியா நிறுவனம் நீட்டித்தது.
இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தில்லி வழியாக டெல் அவிவ் நகரத்துக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் ஜூன் மாத இறுதி வரை ரத்து…
கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள் – அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு –…
நாடு முழுவதும் அடைமழை பெய்து வரும் நிலையில், கடந்த 22 மணித்தியாலங்களில் அதிகப்படியான மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கஸ்பேவ பகுதியில் 204 மில்லி மீறறர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி, ஆன்லைன் கல்வி – மோடி கோரிக்கை
ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்தல், ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு மாற பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் அமெரிக்கா போர் காரணமாக கச்சா எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது மாதாந்த அமர்வு தவிசாளர் இந்திரன்!-->!-->…
யாழில். சர்வதேச தாதியர் தினம்
சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி , தாதிய பயிற்சி கல்லூரி…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்
video link-
https://fromsmash.com/rLhhwI7TTe-dt
தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் செவ்வாய்க்கிழமை(12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாரை…
விஜய்யை பாராட்டியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ – தவெகவில் இணைவா?
தவெக விற்கு ஆதரவு தெரிவித்த காமராஜ் எம்எல்ஏ அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விஜய்யை புகழ்ந்த காமராஜ்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ்
அதைத்தொடர்ந்து விஜய்…
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் முதல் உரை
தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை தலைவராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
அவரை வாழ்த்தி அனைத்து கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
இறுதியாக முதலமைச்சர் விஜய் பேசுகையில், சட்டப்பேரவையில் அனைவரும்…