ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு: அவர் பதவியேற்றதும் மக்கள் கேட்ட கேள்வி
எளிமையானவர் என பெயரெடுத்தவரான, ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மரணமடைந்துள்ளார், அவருக்கு வயது 81.
ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு
ஜேர்மனியின் மாகாணச் செயலர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் என பல பதவிகள் வகித்தவர் ஹோர்ஸ்ட்…
ஆயுர்வேத பொருட்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிரடி உத்தரவு
ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகள் ஒழுங்குமுறை சபையின்…
அமுலுக்கு வருகிறது GOVPAY டிஜிட்டல் புரட்சி!
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் உத்தியோகப்பூர்வ நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…
புதிய வரி திருத்திற்கமைய 6 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும் வாகனங்கள்
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின் தலைவர் என்ரூ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.…
நெருங்கும் புடின் – ட்ரம்ப் சந்திப்பு… இரண்டு நாடுகள் தெரிவு: கசிந்த தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
சந்திக்கத் தயாராக
உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக்…
இன்று நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின கொண்டாட்டம்
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான…
கனடாவில் 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி
கனடாவின் ஒன்றாரியோவில் லொத்தர் சீட்டிலுப்பில், 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணப்பரிசு வென்றெடுத்த அதிர்ஸ்டசாலி யார் என்பது…
IIT பட்டதாரிகளுக்கு விரைவில் பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு!
IIT பட்டதாரிகள் விரைவில் பிரித்தானியாவின் High Potential Individual விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதி பெறவுள்ளனர்.
வேலை வாய்ப்பு (job offer) இல்லாமல், திறமை வாய்ந்த பட்டதாரிகள் High Potential Individual (HPI) விசா மூலம் பிரித்தானியாவில்…
2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்கள் வழங்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!
2025-ல் 1.65 லட்சம் வேலை விசாக்களை வழங்க ஐரோப்பிய நாடொன்று திட்டமிட்டுள்ளது.
இத்தாலி தனது 2025 வேலை விசா திட்டத்தின் கீழ் 1,65,000 வேலை விசாக்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கூடுதலாக 10,000 விசாக்கள் பராமரிப்பு பணியாளர்களுக்காக…
பிரித்தானியாவில் சில AI Tools-க்கு தடை., குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய சட்டம் அமுல்
குழந்தைத் துஷ்பிரயோக படங்களை உருவாக்கக்கூடிய AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அரசு, செயற்கை தொழில்நுட்பம் (AI) மூலம் குழந்தைத் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதைத் தடை…
அரிசியின் அரசியல்
எம்.எஸ்.எம்.ஐயூப்
தற்போது நாட்டில் நிலவும் அரிசி பிரச்சனை தமது காலத்தில் உருவானது அல்ல, அது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது உண்மை ஆயினும் அதை தீர்ப்பது பதவியில் இருக்கும்…
மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் முக்கிய நாளான வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று(பிப். 3) நடைபெறுகிறது. வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு முந்தைய இருநாள்களிலும் புனித நீராடல் மிகவும் சிறப்பு…
சுதந்திர தினத்தில் 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு பொது மன்னைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதனபடி குறித்த கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக றைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக பெரும் போராட்டம்., 1.6 லட்சம் பேர் பங்கேற்பு
ஜேர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் அசைவுகளுக்கு எதிராக பெர்லினில் மொத்தம் 1,60,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்.
பின்னர், இப்போராட்டத்தில் 2,00,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU)…
தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் – ஏற்பாடுகள்…
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது.
தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இணுவில் அறிவாலய…
கிம் ஜாங்-உன்னின் ரிசார்ட்… பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வட கொரியாவின் பெனிடார்ம் என்று விவரிக்கப்படும் கடற்கரை சுற்றுலா தலத்திற்குச் செல்ல நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் பதிவு செய்துள்ளதை அடுத்து, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட திறப்பு விழா
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின்…
உக்ரைனிய நிபுணத்துவம் இல்லாமல் ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பம் வீழ்ச்சி
ரஷ்யாவின் புதிய RS-28 Sarmat (NATO: Satan II) அணு ஆயுதத் தாங்கி இடம் விட்டு இடம் பாயும் ஏவுகணை (ICBM) பயன்பாட்டிற்கு வரத் தாமதமடைகிறது என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம், 2014-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியா மற்றும்…
70 மில்லியன் ரூபா பெறுமதியான 5 வாகனங்கள் பறிமுதல்; சந்தேக நபர் மயக்கம்
கலவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் , “பொல்கொடுவே கடா” என்றழைக்கப்படும் செல்வந்த…
யானைக்கு பயந்து ஓடியவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்…
இரு நாடுகள் மீதான ட்ரம்பின் நடவடிக்கை… அமெரிக்க மக்களுக்கு பேரிடியாக மாறும் அபாயம்
கனடா மற்றும் மெக்சிகோ எண்ணெய் மீது வரி விதிக்க டொனால்டு ட்ரம்ப் எடுத்த முடிவு அமெரிக்காவில் எரிபொருளுக்கு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிக விலை செலுத்தும் நிலை
அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் கனேடிய எண்ணெயை…
77வது சுதந்திர தினத்தினதை கொண்டாட தயாராகும் இலங்கை!
இலங்கையின்77வது சுதந்திர தினத்தின் விழா பெப்ரவரி 04 ஆம் திகதி நாளை காலை, சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.
இந்நிலையில் நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள்…
காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!
காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 பேரை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை…
நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி
நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(32). ராசிபுரம் திருவள்ளுவர் அரசு…
யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த…
யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.…
கழிவறையில்… உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்: தாயாரின் பகீர் குற்றச்சாட்டு
கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகனின் மரணம்
தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து…
யாழில் பெண்களுக்கிடையிலான கடின பந்து போட்டி
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) unicef நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் Sports For Development & Peace செயற்றிட்டத்தினூடாக நேற்றைய தினம் வடக்கின இளம் பெண்களுக்கான மாபெரும் கடின துடுப்பாட்ட திருவிழா…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் அவசியம்: பொதுச் சபை தலைவா் யாங்
சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கால மாற்றத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங் கூறினாா்.
பிப். 4-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரை 5…
காசாவில் நீடிக்கும் போர்நிறுத்தம் – அடுத்த பேச்சுவாரத்தைக்கு அமெரிக்கா செல்லும்…
காசாவில் நடந்த போர் தொடர்பாக முந்தைய வெள்ளை மாளிகை நிர்வாகத்துடனான பதட்டங்களுக்குப் பிறகு வாஷிங்டனுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன்…
இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்., பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் (Edward) இந்தியாவிற்கான மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மும்பைக்கு சென்றுள்ளார்.
இந்த பயணம் பிரித்தானியா மற்றும் இந்தியாவின் நீண்டகால உறவை கொண்டாடுவதற்கும், இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும்…
சோமாலியாவில் உள்ள ஐ.எஸ் மீது அமெரிக்கா தாக்குதல்
சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய அரசு இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய அரசு குழு இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்…
ட்ரம்பின் வரி யுத்தம்… கனடா அளித்த பதிலடி
கனடா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போருக்கு தகுந்த பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதே அளவுக்கான வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
எதிர்கொள்ள கனடா தயார்
இதனால், 155 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது…
Forbes பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் பிரபல தொழிலதிபர் காலமானார்
இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.
ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.…
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு…
யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு
அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்
திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய…