நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது:
புலிபாங் பகுதியை மையமாகக் கொண்டு புதன்கிழமை காலை 11:56 மணிக்கு…
மாநிலங்களவை எம்.பி ஆகும் கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான…
இன்றுகாலை பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூடு
களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மோட்டார்…
மஹிந்தானந்த அளுத்கமகே நளின் பெர்னாண்டோ குற்றவாளிகள் என தீர்ப்பு
இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவன முன்னாள் தலைவர், நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று (மே 28) மாலை திடீர் தாக்குதல்…
ஸ்பெயினில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 4 பெண்கள் பலி!
ஸ்பெயின் நாட்டின் தீவுக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 4 பெண்கள் பலியாகியுள்ளனர்.
ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணம் செய்த அகதிகளின் படகு ஒன்று எல் ஹையிரோ தீவின் அருகில் நேற்று (மே 28) கடலில் கவிழ்ந்து…
யாழ் . மாவட்ட செயலகத்தில் E- Personal File தொடர்பான பயிற்சி நெறி
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E - Personal File தொடர்பான பயிற்சி நெறி உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு நடைபெற்றது .
இந்…
யாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி – பண்பாட்டு விழா ஆகஸ்ட்…
யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான…
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா
2019 ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, பலரையும் பொருளாதார ரீதியில் முடக்கியது.
இதனையடுத்து,…
யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு
பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம்(27) செவ்வாய்க் கிழமை உயிரிழந்துள்ளார்.
புலோப்பளையை சேர்ந்த…
நாட்டில் களமிறங்கப்பட்டுள்ள சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு – கதிகலங்கும்…
நாட்டில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட குற்றங்களை செய்து தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஆயுதங்கள் மற்றும் விரைவான அணுகலுடன் கூடிய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்த குழு தென் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த…
யேமன் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!
யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது.
ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர் சனாவிலுள்ள முக்கிய விமான நிலையத்தின்…
வீதியில் சடலமாக கிடந்த உணவக உரிமையாளர் ; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நேற்று (28) மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.…
இரத்த வாந்தி எடுத்து பலியான குடும்பஸ்தர் ; யாழ் சென்று திரும்புகையில் பஸ்ஸில் இடம் பெற்ற…
உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று…
‘பட்டினிதான் மிகப்பெரிய நோய்’ – காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில்…
காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023…
கோல்டன் டோம் பாதுகாப்பு.. டிரம்பின் அழைப்பை நிராகரித்தது கனடா!
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணையும்பட்சத்தில், கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு இலவசமாகவே பெறலாம் என்று அதிபர் டிரம்ப் விடுத்தக் கோரிக்கையை கனடா நிராகரித்துவிட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை, கனடா பிரதமர்…
பணப் பரிசு வென்றதை கவனிக்காது மறந்து போன அதிர்ஷ்டசாலி
கனடாவில் பணப் பரிசு வென்றதனை கவனிக்காது மறந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் மார்க்கம் பகுதியில் வசிக்கும் பீட்டர் ஹெட்ஜ்காக் என்பவர் மார்ச் மாதத்தில் வென்றிருந்த $1 மில்லியன் Lotto 6/49 Gold Ball Draw பரிசை…
சீனாவில் மாதவிலக்கு விடுப்பு கேட்ட மாணவிக்கு ஊழியர் கொடுத்த அதிர்ச்சி
சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாதவிலக்கு காரணமாக விடுப்பு கேட்ட மாணவியிடம், நீங்கள் உண்மையில் மாதவிலக்குக்கு உள்ளாகியுள்ளீர்களா என்பதை நிரூபிக்க உடைகளை கழற்றி காட்டுங்கள்” எனக் கேட்டதாக கூறப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை…
கனடா, அமெரிக்கா பதட்டம்: கூர்மையான கண்டனத்தை வெளிப்படுத்திய மன்னர் சார்லஸ்
கனடா மற்றும் அமெரிக்க இடையேயான உறவு பரஸ்பர மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரித்தானிய மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.
கனடாவிற்கு மன்னரின் பயணம்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் கமிலா ஒட்டாவாவை…
முன்னாள் மனைவியை கொன்று.,கொடூர மீன்கள் உள்ள ஆற்றில் வீசிய நபர்
பிரேசில் நாட்டில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து, காருடன் கொடூர மீன்கள் உள்ள ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிந்த முன்னாள் மனைவி
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தைச் சேர்ந்த கார்லோஸ் எடுவார்டோ…
முஸ்லிம் கட்சிகளின் இணைவு எவ்வாறு அமைய வேண்டும்?
மொஹமட் பாதுஷா
முஸ்லிம் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கும் இரு ‘காங்கிரஸ்களின்’ தலைவர்கள் ஒன்றிணையவுள்ளதாக வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்தி முஸ்லிம் சமூகத்திற்குள் கடந்த இரு தினங்களாகப் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தப் பின்னணியில்,…
முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று கொள்ளை
கம்பஹா - களனி பிரதேசத்தில் நபரொருவரை தாக்கி முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று 8 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் பேலியகொடை பொலிஸாரால் கைது…
மாநிலங்களவை எம்.பி ஆகும் கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான…
சுழன்றடித்த காற்றால் தூக்கி வீசப்பட்ட முச்சக்கர வண்டி
அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள்…
யாழில் NPP கட்சி வேட்பாளர்களிடையே மோதல்!
யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன் ஆகியோருக்கு வேட்பாளர்களால் கடிதம் ஒன்று…
சென்னையில் கொரோனா உயிரிழப்பு; இலங்கையில் PCR பரிசோதனை
புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது…
கொழும்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு மாவட்டம் கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வாவிக்கு அருகில் இருந்து இன்று (28) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித…
வாடகை வீடுகளில் குடியிருப்போரை காலி செய்யவைக்க வீட்டு உரிமையாளர்கள் செய்யும் தந்திரம்
சுவிட்சர்லாந்தில், தங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போரை காலி செய்யவைக்க, வீட்டு உரிமையாளர்கள் தந்திரமாக செயல்படுவதாக வாடகை வீடுகளில் குடியிருப்போர் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
வீட்டு உரிமையாளர்கள் கூறும் காரணம்
சுவிட்சர்லாந்தில்,…
வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை – நாளை இலங்கை வங்கி ஊழியர்கள்…
வங்கி ஊழியர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவை (போனஸ்) வழங்க வேண்டும் என்றும் வலுயுறுத்தி
இலங்கையின் வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து அடையாளப் போராட்டம் ஒன்றை இன்று மதியம் முன்னெடுத்தனர்.
இலங்கையின் வங்கிகள்…
வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம்!
பங்களாதேஷில் திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், டாக்காவில் உள்ள சீன தூதரகம் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம் என சீன பிரஜைகளுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தூதரக அறிக்கையின் படி, சமீப…
இங்கிலாந்தில் இடம்பெற்ற கோர விபத்து ; 27 பேர் படுகாயம்
இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த கொண்டாட்ட அணிவகுப்பில் ஏற்ப்பட்ட கார் விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
லிவர்பூல் கால்பந்து கிளப்பின் வெற்றி அணிவகுப்பின் போது நேற்று முன்தினம் (26) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள்…
அண்ணா பல்கலைக்கழக வழக்கு; நீதிமன்றத்தில் கதறி அழுத ஞானசேகரன் – என்ன தண்டனை?
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை…
ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்
நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
யாழ் . போதனாவிற்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் பெற்று வந்துள்ளார்கள் .
தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே…