யாழில். வீட்டின் அடுப்படியில் கசிப்பு உற்பத்தி – 60 லீட்டர் கசிப்பு மீட்பு
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிஸார் கைது…
யாழில் 3 மாதங்களில் 76 வர்த்தகர்களுக்கு 6,11,500 ரூபா தண்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையால் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் பிரகாரம் 6 இலட்சத்து 11…
புதிய காஸா போா் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது; அந்த திட்டத்தை விமா்சித்தாலும், அதை ஏற்பது குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின்…
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நாடத்திய போது, 15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராமம்…
பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!
நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் மற்றும் வீடுகள்…
அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்பட 3 பேர் குற்றவாளிகள்; ஆயுள்…
கடந்த 2022ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அங்கிதா பண்டாரி வழக்கில், முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்திருக்கிறது.
2022ஆம் ஆண்டு நடந்த அங்கிதா…
லிபியா: விபத்தில் 11 அகதிகள், ஓட்டுநா் உயிரிழப்பு
சூடான் உள்நாட்டுப் போருக்கு அஞ்சி, லிபியாவில் தஞ்சமடைந்த அகதிகளை ஏற்றி வந்த காருடன் எதிரே வந்த லாரி வெள்ளிக்கிழமை மோதியதில் 11 அகதிகளும் காரை ஓட்டிவந்த லிபியா நாட்டவரும் உயிரிழந்தனா்.
குஃப்ரா நகருக்கு 90 கி.மீ. தொலைவிலுள்ள பாலைவனப்…
நாட்டில் 18 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவ சங்கம் நேற்று (30) நடத்திய…
வெள்ளத்தில் மிதக்கும் கேரளம்: இயல்பு வாழ்க்கை முடங்கியது
கேரளத்தில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சூறைக் காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன.
பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகள்…
யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம்(29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சங்கானை – நிற்சாமம் பகுதியைச் சேர்ந்த திகாசன் அபிசிறி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
இளைஞர் தோட்ட நிர்வாக அதிகாரிகளால் தாக்கப்பட்டமைக்கு மனோ எம்.பி கண்டனம்
அவிசாவளை – புவக்பிட்டிய – எலிஸ்டன் தோட்டத்தில், தோட்ட நிர்வாக அதிகாரிகளால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்குத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தோட்டத்தில்…
கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால்…
டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு: நீதிமன்ற தடை நிறுத்திவைப்பு
இந்தியா உள்ளிட்ட ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நியூயாா்க் சா்வதேச வா்த்தக நீதிமன்றம் விதித்துள்ள தடையை மேல்முறையீட்டு…
28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
ஆசிய நாடுகளில் 28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம்…
உக்ரைன் போரை மாற்றியுள்ள பயங்கரமான புதிய ஆயுதம் – பல நகரங்களை சிதைக்கும் ரஷ்யா
ரஷ்யாவின் புதிய பயங்கர ஆயுதம் உக்ரைனில் நடக்கும் போரை இன்னும் கோரமாக மாற்றியுள்ளது.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரோடின்ஸ்கே நகரம், ரஷ்யாவின் புதிய தாக்குதல்களின் மையமாக மாறியுள்ளது.
சமீபத்தில் 250 கிலோகிராம் எடையுடைய கிளைடு…
அமெரிக்க போர் நிறுத்த திட்டம்: இஸ்ரேல் ஒப்புதல்! ஹமாஸ் நிராகரிப்பு
அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த திட்டத்தை நிராகரிக்கும் ஹமாஸ்
காசாவில் நடைபெறும் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துவதற்கான நம்பிக்கைகள் தற்போது குறைந்துள்ளது.…
பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி, 27 பேர் காயம்
பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் மற்றும் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையில்…
சீரற்ற காலநிலையால் பல ரயில் சேவையில் தாமதம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான ரயில் பாதையிலும் களனிவெளி பாதையிலும் பல ரயில்கள் தாமதமாக இயங்கும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை…
பிரித்தானியாவில் நீர் தேக்க அணைக்குள் விழுந்த இளம் பெண்: சடலமாக மீட்கப்பட்ட துயரம்!
பிரித்தானியாவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண், அணைக்குள் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு யார்க்ஷயர் காவல்துறை, ரிப்பொண்டன் அருகே உள்ள பைட்டிங்ஸ் நீர்த்தேக்கத்தில் இருந்து…
பொலிஸாருக்கு தகவல் கொடுத்தவர் கொலை ; 6 மாதங்களின் பின் சிக்கிய நபர்கள்
நபரொருவரை கடத்திச் சென்று மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்து, சடலத்தை குழி ஒன்றில் வீசி தப்பிச் சென்ற கும்பலைச் சேர்ந்த இருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் 6 மாதங்களுக்கு…
ஆயிரக்கணக்கான பீட்சாக்களை அவசரமாக திரும்பப் பெறும் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள்
உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் ஆயிரக்கணக்கான பீட்சாக்களை அவசரமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
சாப்பிடவேண்டாம் என எச்சரிக்கை
பிரித்தானியாவில் பிரபலமான பீட்சா ஒன்றை…
அமெரிக்காவின் காசா போர் நிறுத்த திட்டம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்!
காசா போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க திட்டத்தை நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு நெதன்யாகு ஒப்புதல்
காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான புதிய அமெரிக்கத் திட்டத்திற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்…
விமானநிலையத்தில் அதிரடியாக கைதான பெண்; பயணப்பொதியில் மறைந்திருந்த பொருள்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை - தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய…
தமிழர் பகுதியில் பயங்கரம்; கணவர் வெளிநாட்டில் மனைவி படுகொலை
அம்பாறை பெரிய நீலாவணை பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையதினம்(30) இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பல இடங்களில்…
மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு தண்டனை; வெடிகொழுத்தி கொண்டாட்டம்
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் மற்றும்…
பாகிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் பலி!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவாவின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், நேற்று (மே 28) மாலை பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் மீது…
உச்சநீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்
உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இருவா் உள்பட 3 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டனா்.
இவா்கள் பதவியேற்பதன் மூலம், அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் என்ற முழு பணியிட எண்ணிக்கையை உச்சநீதிமன்றம் அடைய உள்ளது.…
முதலீட்டாளர்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை…
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா: யாழ்ப்பாணத்திலிருந்து கொடிச்சீலை எடுத்துச்…
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இன்று(30) எடுத்துச் செல்லப்பட்டது.
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த…
மாவட்ட அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
யாழ் மாவட்ட அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இணைத் தலைவரான வடக்கின்…
தமிழகத்தில் இருந்து திரும்பியவர் கைது – ஏனையோர் நாட்டிற்கு பயந்து வராமல்…
இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை…
12-ம் வகுப்பில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தாய் விபரீத முடிவு
12-ம் வகுப்பில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தாய் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டமான வேலூர், காட்பாடி கோபாலபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் காமேஷ் மற்றும் சுமித்ரா. இவர்கள்…
கடலுக்கு செல்ல வேண்டாம்; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
அதனால்,…
ஜேர்மனியில் புலம்பெயர்தலுக்கு எதிரான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம்
கேபினட், புலம்பெயர்தலுக்கு எதிரான இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றம்
Alexander Dobrindt என்பவர் family reunification என்னும் நடைமுறையை கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றை முன்வைத்திருந்தார்.
அது, ஜேர்மனியில்…