1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்
லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும்,…
வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எதிரிக்கு தண்டனை அளிப்பதாக…
அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!
ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹவுத்திகளின் கோட்டையான யேமனின் சாதா கவர்னரேட்டில்…
பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா்.
பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை…
2024-ல் சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் 20% உயர்வு!: கவலை தரும் புள்ளிவிவரங்கள்
2024-ல் சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் அதிகரிப்பு
இனவெறிக்கு எதிரான கூட்டாட்சி ஆணையம் (FCR) வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சித் தகவல் படி, 2024 ஆம் ஆண்டில்…
ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர்கப்பல்., பிரித்தானிய கடற்படை கண்காணிப்பு
ஆங்கிலக் கால்வாயில் ரஷ்யக் கடற்படை கப்பல் சென்றதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் ரோயல் நேவி மற்றும் NATO கூட்டணிப் படைகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
ரஷ்யாவின் RFN Admiral Golovko என்ற பல பணிகளுக்குப் பயன்படுத்தும் போர் கப்பல்…
தேசியமயமாக்கலும் சவால்களும்
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1956 இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தேசிய மயமாக்கலை முன்னெடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், அதை வரன்முறையாகச் செய்ய இயலவில்லை.
தேசிய மயமாக்கல் என்பது ஒரு முடிவு அல்ல, ஆனால், ஏற்கெனவே இருந்த ஒன்றை…
குளித்துக் கொண்டிருந்த யாத்திரீகர்கள் ஐவரை தாக்கிய மின்னல்
அனுராதபுரத்திற்கு யாத்திரை வந்து பசவக் குளம் (அபய) வாவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக…
போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது.
இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை…
இரண்டு ஆண்டுகளாக அலமாரியில் தந்தையின் உடல்! மகன் கூறிய அதிர்ச்சி காரணம்
ஜப்பானில் நபர் ஒருவர் இறந்த தந்தையின் உடலை அலமாரியில் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
56 வயது நபர்
டோக்கியோவில் சீன உணவகத்தை நடத்தி வருபவர் 56 வயது நோபுஹிகோ சுசுகி. இவர் கடந்த ஒரு வாரமாக தனது உணவகத்தை திறக்கவில்லை. இதனால்…
ஆசிரியைகள் இருவர் அடிதடி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
அனுராதபுரத்தில் துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. சமரசிங்க அந்த ஆசிரியைக்கு சிறை தண்டனை…
வவுனியா இரட்டை கொலைசந்தேக நபர்களுக்கு பிணை
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி வீடு புகுந்து தாக்குதல் நடத்தி…
ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!
தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான் அதிபா் மசூத் பெஷஷ்கியன்…
இளைஞரை கொடூரமாக தாக்கி கொன்ற குழு ; ஐவருக்கு மரண தண்டனை
2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் பகுதியில் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த ரணில்
ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அதை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவினங்களுக்குச் செலவிடுவது குற்றமல்ல என இன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , குருநாகல்,…
போப் பிரான்சிஸ் கல்லறையில் “ஒற்றை வார்த்தை கல்வெட்டு”: வெளியான முதல்…
போப் பிரான்சிஸ் கல்லறையின் முதல் புகைப்படங்கள் மற்றும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளன.
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு
ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற சாண்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் (St. Mary Maggiore), போப் பிரான்சிஸ் அவர்களின் கல்லறை…
இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்நிலை ஏற்பட்டது.…
பிரான்சில் இனவெறிக்கும் வெறுப்புக்கும் இடமில்லை… ஜனாதிபதி மேக்ரான் பதிலடி
பிரான்சில் இனவெறி மற்றும் வெறுப்புக்கு ஒருபோதும் இடமில்லை என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மத அடிப்படையிலான வெறுப்பு
நாட்டின் தெற்கில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாமியர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட…
வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் கூடுகள் கையளிக்கும் நிகழ்வு
வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (28.04.2025) மு. ப 09.30 மணிக்கு மாவட்டச்…
போர் பதற்றத்தால் காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
புதுடெல்லி: பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள மோடி பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26…
உள்ளக அலுவல்கள் அலகு – மாவட்ட செயலகத்தில் திறந்துவைப்பு
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச…
யாழில் விபத்தில் சிக்கிய பாரவூர்தி ; 10 மணி நேரம் தடைப்பட்ட மின்சாரம்
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் , தோணிகல பகுதியில் வீதி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் , வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி…
அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை: வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா்.
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் சென்ற…
படுகொலையான ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக…
கெடு நிறைவு: வேகமாக வெளியேறிய பாகிஸ்தானியா்கள்!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறுவதற்கான கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வழியாக எண்ணற்ற பாகிஸ்தானியா்கள் வேகமாக வெளியேறினா்.
பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு…
யாழில். நிலவும் அதீத வெப்பம் – ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்
இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…
விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! – பிரதமா் மோடி
வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றும் அவா்…
பஹல்காம் தாக்குதலால் இந்தியா்களின் ரத்தம் கொதிக்கிறது! – பிரதமா் மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோா் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் நீதி உறுதி…
உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!
உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.
இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரத்தைச் சோ்ந்த…
துவிச்சக்கரவண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி
சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கொழும்பு வீதியின் சீதுவ நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறிக்கே பயணித்த…
தமிழர் பகுதியில் மர்மமான முறையில் பலியான ஆண் ; கொலை என சந்தேகம்
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டலடி - புளியன்கண்டலடி வீதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
39 வயதுடைய கதிரவௌி பிரதேசத்தைச் சேர்ந்த…
கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
16-ஆம் நூற்றாண்டில், பிலிப்பின்ஸில்…
பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ள பாகிஸ்தான் தந்தை
பாகிஸ்தானிய தந்தை ஒருவர் தனது பிள்ளைகளின் சிகிச்சைக்காக இந்தியாவில் தங்க அனுமதி கோரியுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த குடும்பம், இரண்டு குழந்தைகளுக்கான உயிர்க்காப்பு சிகிச்சைக்காக இந்தியா…