மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம் ; சூடு பிடிக்கும் எயார்பஸ் விவகாரம்
எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக…
யாழ் . போதனாவிற்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்குள்ளான…
யாழ்.போதனா வைத்தியசாலை களஞ்சியசாலையில் இருந்து 60 வீதமான மருந்துகள் தீயில் எரிந்து நாசம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் , களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் நீதியில் எரிந்து நாசமாகியுள்ளதாக போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் , நாடாளுமன்ற…
இந்தியாவுடன் எல்லை பிரச்னை: ராஜீய வழியில் தீா்வு காண விருப்பம்: நேபாளம்
இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னையை ராஜீய வழியில் தீா்த்துக்கொள்ள நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திபெத் தன்னாட்சி பகுதியில் கைலாச மலைக்கும், மானசரோவா் ஏரிக்கும்…
நெதா்லாந்து சொகுசுக் கப்பலில் 2 இந்தியா்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று
நெதா்லாந்து எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் உள்ள 2 இந்திய மாலுமிகளுக்கு ஹன்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆா்ஜென்டீனாவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி பயணத்தை அக்கப்பல் தொடங்கியது. அதில் 150…
இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரம் ; வாய்த்தர்க்கத்தால் வந்த வினை
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபருக்கும்…
மின்சாரக் கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, 'நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்' நிறுவனம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி…
விஜய் பதவியேற்க விடாது தடுக்கும் தமிழக அரசியல்வாதிகளை காறி உமிழும் நெட்டிசன்கள்!
2026 சட்டம்ன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்று சாதனை படைத்தது. எனினும் ஆட்சி அமைக்க 118 ஆதரவு இருந்தாலே , விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என ஆளுநர் கறாராக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் இந்தியன்…
இலங்கையில் 9 இலட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 6ஆம் திகதி வரையிலான…
சூதாட்டத்தில் தோற்ற நண்பனுக்காக மாணவர்கள் செய்த முகம்சுழிக்கும் செயல் ; வாடகை காரில்…
சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த பாடசாலை மாணவர் ஒருவரை அம்பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக…
மத்திய கிழக்கு போா் விவகாரம்: ஆசியான் உச்சிமாநாட்டில் தீவிர ஆலோசனை
மத்திய கிழக்கு போா் மற்றும் அதன் பொருளாதார பாதிப்புகளை எதிா்கொள்வது குறித்து, பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) உச்சிமாநாட்டில் தலைவா்கள் தீவிர ஆலோசனை நடத்தினா்.
புரூனே, கம்போடியா,…
பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
பாகிஸ்தானில், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 பேர் அதற்கான சிகிச்சை துவங்கப்பட்டதும் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்பட சுமார் 22 நாடுகளில் எச்ஐவி வைரஸின் பாதிப்புகள் பரவலாகக் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்…
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் தெற்கு மாகாணத்தில் உள்ள தௌரா கிராமத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நேற்று (மே 8) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 4 பேர்…
நடுக்கடலில் திடீர் கோளாறு ; யாழ்- நாகப்பட்டின கப்பல் பழுதானதால் மக்கள் அவதி
யாழ்ப்பாணம்: காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி இன்று புறப்பட்ட பயணிகள் கப்பல் இயந்திரக் கோளாறால் பழுதடைந்ததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட கப்பல், திட்டமிட்ட…
கடற்கரையில் சடலமாக கிடந்த பெண் ; மர்ம மரணத்தால் குழப்பத்தில் பொலிஸார்
மாத்தறை - கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (8) மாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…
தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில்…
வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது – யாழ்.போதனாவில் தீயை…
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு , வைத்தியசாலை…
15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்தவரின் உயிரை பறித்த சம்பவம்
மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை - அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15 வயது சிறுவனிடம்…
கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக தெதுறு ஓயா, லுணுகம்வெஹெர மற்றும் இராஜாங்கனை ஆகிய பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (9) காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தெதுறு ஓயாவில் 4…
ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை (மே 8) பிற்பகல் வீசப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை…
யாழ் . போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் ; பல மில்லியன் பெறுமதியான…
யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது.
கடும் சேதம்
இதனால் பல மில்லியன் ரூபாய்…
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை: தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி…
யாழ்.போதனா வைத்தியசாலையில் தீ – பல மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் ; பல…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , விபத்தினால் பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலை…
அதிகாலை பரபரப்பு ; யாழ். போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் இன்று (09 மே 2026) சனிக்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் மருந்து களஞ்சிய சாலையிலையே தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயிணை அணைக்க மாநகர சபையினர் ,…
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, திருத்தப்பட்ட மின்…
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன?
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன. விசிகவின் நிலை என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. இதனால், விஜய் ஆட்சி…
ஆதரவு கடிதம் உண்மையா? போலியா? ; தமிழக அரசியலில் நள்ளிரவில் வெளியான புதிய சர்ச்சை
சென்னை தமிழக அரசியலில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய வகையில், அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் ஆதரவு கடிதத்தைச் சுற்றி தவெக மற்றும் டிடிவி தினகரன் இடையே கடும் சர்ச்சை வெடித்துள்ளது.
தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை திரட்டும்…
விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி ; போலி ஆதரவு கடிதம்! தூய சக்தி செய்யும் வேலையா இது?
சென்னை தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது எம்.எல்.ஏ பெயரில் போலி கடிதம் தயாரித்து, அது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத புதிய வரி செல்லாது – அமெரிக்க…
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக…
கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்..…
கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், அப்பியாசக் கொப்பிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு…
சீனாவின் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்களுக்கு மரண தண்டனை
சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முன்னாள் பாதுகாப்பு அமைச்சா்கள் வெய் ஃபெங்ஹே (72), லி ஷாங்ஃபு(68) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
இருப்பினும், இந்த மரண தண்டனை 2 ஆண்டுகள்…
மயிலிட்டியில் மூன்றாவது வெள்ளியாக தொடரும் போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, மூன்றாவது தடவையாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில்…
பதுங்கு குழியில் வசிக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்; காரணம் என்ன?
மாஸ்கோ
உக்ரைனுக்கு எதிராக ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். போரை முடிவுக்கு கொண்டு வர பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் பலனில்லை.…
திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.
புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் "கலி பவுசர்" மூலம் வெள்ள நீர் வெளியேற்றும்…