மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் முக்கிய நாளான வசந்த பஞ்சமி புனித நீராடல் இன்று(பிப். 3) நடைபெறுகிறது. வசந்த பஞ்சமி மற்றும் அதற்கு முந்தைய இருநாள்களிலும் புனித நீராடல் மிகவும் சிறப்பு…
சுதந்திர தினத்தில் 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு பொது மன்னைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதனபடி குறித்த கைதிகள் நாளை விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக றைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக பெரும் போராட்டம்., 1.6 லட்சம் பேர் பங்கேற்பு
ஜேர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் அசைவுகளுக்கு எதிராக பெர்லினில் மொத்தம் 1,60,000 பேர் பேரணியில் பங்கேற்றனர்.
பின்னர், இப்போராட்டத்தில் 2,00,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU)…
தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் – ஏற்பாடுகள்…
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது.
தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இணுவில் அறிவாலய…
கிம் ஜாங்-உன்னின் ரிசார்ட்… பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வட கொரியாவின் பெனிடார்ம் என்று விவரிக்கப்படும் கடற்கரை சுற்றுலா தலத்திற்குச் செல்ல நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் பதிவு செய்துள்ளதை அடுத்து, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட திறப்பு விழா
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின்…
உக்ரைனிய நிபுணத்துவம் இல்லாமல் ரஷ்யாவின் ஏவுகணை தொழில்நுட்பம் வீழ்ச்சி
ரஷ்யாவின் புதிய RS-28 Sarmat (NATO: Satan II) அணு ஆயுதத் தாங்கி இடம் விட்டு இடம் பாயும் ஏவுகணை (ICBM) பயன்பாட்டிற்கு வரத் தாமதமடைகிறது என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம், 2014-ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியா மற்றும்…
70 மில்லியன் ரூபா பெறுமதியான 5 வாகனங்கள் பறிமுதல்; சந்தேக நபர் மயக்கம்
கலவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் , “பொல்கொடுவே கடா” என்றழைக்கப்படும் செல்வந்த…
யானைக்கு பயந்து ஓடியவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்…
இரு நாடுகள் மீதான ட்ரம்பின் நடவடிக்கை… அமெரிக்க மக்களுக்கு பேரிடியாக மாறும் அபாயம்
கனடா மற்றும் மெக்சிகோ எண்ணெய் மீது வரி விதிக்க டொனால்டு ட்ரம்ப் எடுத்த முடிவு அமெரிக்காவில் எரிபொருளுக்கு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிக விலை செலுத்தும் நிலை
அமெரிக்கா ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் கனேடிய எண்ணெயை…
77வது சுதந்திர தினத்தினதை கொண்டாட தயாராகும் இலங்கை!
இலங்கையின்77வது சுதந்திர தினத்தின் விழா பெப்ரவரி 04 ஆம் திகதி நாளை காலை, சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.
இந்நிலையில் நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள்…
காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!
காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 பேரை இலங்கை நீதிமன்றம் திங்கள்கிழமை…
நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி
நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(32). ராசிபுரம் திருவள்ளுவர் அரசு…
யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த…
யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.…
கழிவறையில்… உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்: தாயாரின் பகீர் குற்றச்சாட்டு
கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகனின் மரணம்
தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து…
யாழில் பெண்களுக்கிடையிலான கடின பந்து போட்டி
யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) unicef நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் Sports For Development & Peace செயற்றிட்டத்தினூடாக நேற்றைய தினம் வடக்கின இளம் பெண்களுக்கான மாபெரும் கடின துடுப்பாட்ட திருவிழா…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் அவசியம்: பொதுச் சபை தலைவா் யாங்
சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கால மாற்றத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங் கூறினாா்.
பிப். 4-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரை 5…
காசாவில் நீடிக்கும் போர்நிறுத்தம் – அடுத்த பேச்சுவாரத்தைக்கு அமெரிக்கா செல்லும்…
காசாவில் நடந்த போர் தொடர்பாக முந்தைய வெள்ளை மாளிகை நிர்வாகத்துடனான பதட்டங்களுக்குப் பிறகு வாஷிங்டனுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன்…
இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்., பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு
பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் (Edward) இந்தியாவிற்கான மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மும்பைக்கு சென்றுள்ளார்.
இந்த பயணம் பிரித்தானியா மற்றும் இந்தியாவின் நீண்டகால உறவை கொண்டாடுவதற்கும், இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும்…
சோமாலியாவில் உள்ள ஐ.எஸ் மீது அமெரிக்கா தாக்குதல்
சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய அரசு இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய அரசு குழு இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்…
ட்ரம்பின் வரி யுத்தம்… கனடா அளித்த பதிலடி
கனடா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போருக்கு தகுந்த பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதே அளவுக்கான வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
எதிர்கொள்ள கனடா தயார்
இதனால், 155 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது…
Forbes பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் பிரபல தொழிலதிபர் காலமானார்
இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார்.
ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.…
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு…
யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு
அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்
திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய…
ஏர் இந்தியா சலுகை விலையில் விமானப் பயணச்சீட்டு அறிவிப்பு
ஏர் இந்தியா விமான நிறுவனம், ‘நமஸ்தே வோர்ல்ட்’ எனும் விற்பனைத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது. இந்தியாவில் எதிர்வரும் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணப் பாதைகளில் சலுகை விலையில் விமானப்…
வீடு தருகின்றேன் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேருங்கள்; மஹிந்தவுக்கு அனுர அறிவுரை!
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை தனக்கு வழங்க முடியாது என்றும், தேவைப்பட்டால், அவருக்கு வேறு பொருத்தமான வீடொன்றை வழங்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.…
கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 பேர் பலி
கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாகாணத்தின் இரு வேறு இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத்…
தேங்காயின் விலையில் கடுமையான உயர்வு! குறைந்துள்ள உற்பத்தி
2024 ஆம் ஆண்டு 3,300 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2,600 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதுவே இலங்கையில் தேங்காய் விலை உயர்விற்கு காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள்…
அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90…
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில்…
இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண்
சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
இரத்தினபுரி - வெவள்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில்…
கருணைக் கொலைக்கு அனுமதி
கர்நாடக மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும்…
மாணவர்களுக்கான வவுச்சர்கள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்
பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுச்சர்களை விநியோகிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சு…
வானத்தில் இருந்து மழையாக விழுந்த நூற்றுக்கணக்கான சிலந்திகள்: விளக்கமளித்த நிபுணர்கள்
பிரேசில் நாட்டில் Sao Thome das Letras பகுதியில் வானத்தில் இருந்து மழை போல நூற்றுக்கணக்கான சிலந்திகள் விழுந்த நிலையில், தற்போது அதன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் மர்ம என்ன
நூற்றுக்கணக்கான சிலந்திகள் மழை போல விழும் காட்சிகள்…
காட்டு யானைகளின் உணவில் போதைப்பொருள் கலக்கும் விஷமிகள்
கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளை வன்முறையில் ஈடுபடச் செய்வதற்காக சிலர் கஞ்சா போதைப்பொருள் கலந்த உணவை அவற்றுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளால் வாகனங்கள் மீது…