மயிலிட்டி விபத்து – ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டி பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக…
ராஃபா எல்லை மீண்டும் திறப்பு: காஸாவுக்குள் நுழைந்த மனிதாபிமான உதவிகள்!
இஸ்ரேல்-ஹமாஸ் போா்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான, எகிப்து-காஸா இடையிலான ராஃபா எல்லை ஞாயிற்றுக்கிழமை சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புடன், சா்வதே நாடுகள் அனுப்பிய மனிதாபிமன உதவிப் பொருள்களை ஏற்றிவந்த…
7 ஆண்டுகளுக்கு பிறகு தூதரகம் திறப்பு வெனிசுலாவுக்கு சென்ற அமெரிக்கா தூதர்
போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து அழைத்து சென்றது. இதையடுத்து அங்கு இடைக்கால அழைத்து சென்றது. இதையடுத்து, அதிபராக நியமிக்கப்பட்ட டெல்சி ரோட்ரிக்ஸ் அரசாங்கம் அமெரிக்காவுடன்…
10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு
வாஷிங்டன்,
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…
இரகசிய தகவலால் வசமாக சிக்கிய உயர்தர மாணவர்கள் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களுக்கு கஞ்சா போதைப்பொருளை விநியோகித்த நபர் ஒருவருமாக மூவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை அலகொல்கம பகுதியில் 4850 மில்லி கிராம்…
சமய நடவடிக்கைக்காக சென்ற இரு பிள்ளைகளின் தாய் விபத்தில் பலி
மொனராகலை-வெல்லவாய வீதியில் மல்வத்தவெல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (01) மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக வெல்லவாய பொலிஸார்…
வங்காளதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு
டாக்கா,
வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் திரிபுராவின் தர்மநகர் பகுதியில் இருந்து வடக்கே 53 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.…
இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல்
கண்டியில் 36 சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும், பொறியியலாளர் ஒருவரும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராதனை…
யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய…
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பொலிசரின் இத்தகைய செயற்பாடு …
20 நாள் குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு – உயிரை காப்பாற்றிய டயாப்பர்
20 நாள் குழந்தையை குரங்கு கிணற்றில் வீசியதில், குழந்தை அணிந்திருந்த டயாப்பர் அதன் உயிரை காப்பாற்றியுள்ளது. +
குழந்தையை கிணற்றில் வீசிய குரங்கு
சத்தீஸ்கரின் ஜஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ள செவ்னி கிராமத்தில் அரவிந்த் ரத்தோர் மற்றும்…
உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவைக்கந்தன்
இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, ஆறுமுகசுவாமி , வள்ளி தெய்வானை சமேதரராய் , உலக பெருமஞ்சத்தில்…
வடக்கு கிழக்கில் பறிபோகும் தமிழர் காணிகள் – அரசாங்கத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்ய…
தமிழ் இனப் பரம்பலை சிதைக்கும் கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் தீவிபத்து
லண்டனில் உள்ள பாலர்பாடசாலையொன்றில் நேற்று முன்தினம் (31) நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
லூயிஷாமின் கேட்போர்டில்உள்ள ருஷே கிரீன் பாலர்பாடசாலையிலேயே இந்த தீவிபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
மூன்று மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க…
சுதந்திர தினம் கரிநாள் – பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு
சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…
மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று , வள்ளி தெய்வானை சமேதரராய் வேல்…
பாபா வாங்கா கணிப்பு படி உலகம் அழிவதற்கு இன்னும் எத்தனை வருடம் மீதமுள்ளது தெரியுமா?
பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது.
பாபா வங்கா 5079 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் இறுதி அழிவு நிகழும் என்று…
ரஷியா – உக்ரைன் போா்: அடுத்தகட்ட அமைதிப் பேச்சு பிப்.4-ல் தொடக்கம்!
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 2-ஆம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகா் அபுதாபியில் வரும் பிப். 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.…
திடீரென அதிகரிக்கும் பேருந்து கட்டணங்கள்.. வெளியான எச்சரிக்கை
எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட போதிலும், இந்நிலை ஏற்படலாம் என…
“யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது T20 உலகக்கிண்ணம்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!”
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் நேற்று (01)யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு…
ATM இயந்திரங்களை பயன்படுத்துபவர்கள் அவதானம்! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத்…
இஸ்ரேல், சவூதி அரேபியாவுக்கு ரூ.1.43 லட்சம் கோடி ஆயுத விற்பனை
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு 1,567 கோடி டாலா்(சுமாா் ரூ.1.43 லட்சம் கோடி) மதிப்பிலான நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ஈரான்…
ஜப்பானில் அரசியல் பிரச்சாரத்தை கைப்பற்றிய AI தொழில்நுட்பம்
ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு இம்மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிடும் போலி காணொளிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இது வாக்காளர்கள் மத்தியில் கடும்…
அமெரிக்காவில் 300 நகரங்களில் 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம்
வாஷிங்டன்,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். உரிய ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டுகாரர்களை கைது செய்து நாடு கடத்த…
கிழக்கும் கவனிக்கப்பட வேண்டும்
மொஹமட் பாதுஷா
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களில் வெளிநாடுகள் கண்வைக்கத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. இதற்கிடையில் வடக்கில் இதற்கு மக்களின் எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. அல்லது மக்கள் மிகக் கவனமாக ஒவ்வொரு நகர்வையும் உற்றுநோக்கி…
ஒரே உத்தரவில் அரசியல் முடக்கம் ; மேற்கு ஆப்பிரிக்க இராணுவ அரசின் அதிரடி
மேற்கு ஆப்பிரிக்காவில் புர்க்கினா பெசோ நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டு இராணுவ அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய கெப்டன் இப்ராகிம் ட்ராரோ தலைமையிலான…
உளவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு
கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் சுமார் 12.00 மணியளவில் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வீதியோரமாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு…
நேருக்கு நேர் மோதிய இரு கார்கள் ; கோர விபத்தில் ஐவர் காயம்
அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து…
காங்கோ சுரங்க விபத்து: 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு
ஆப்பிரிக்கா நாடான காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கோல்டன் தாது அகழ்ந்தெடுக்கப்படும் சுரங்கங்கள் இடிந்து விழுந்தன.
வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள ருபாயா பகுதியில் கடந்த…
இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு பெருமளவான நிதி ஒதுக்கீடு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும்.
அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை
தாக்கல் செய்யப்பட்ட…
பாகிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் ; 70 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாதில் நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி அங்கு பல ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது.
பலுாச் விடுதலைப்படை என்ற பெயரில் பயங்கரவாதக் குழு அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.…
யாழில் ஸ்ரீதரன் எம்.பியின் வாகனத்தில் விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி ;…
யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல சாரதிக்கு,…
அமெரிக்காவில் தொழிலாளர் பற்றாக்குறை; 65,000 பேருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பருவகால பணிகளுக்காக வழங்கப்படும் 'H-2B' விசாக்களின் எண்ணிக்கையை 65,000 இனால் அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கட்டுமானம், விருந்தோம்பல் , நில…
இஸ்ரேல் வான்வழி தாக்குதல் காசாவில் 29 பேர் பலி
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சு நடந்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்…
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; யாழ்.பல்கலை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா…
இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர்…