;
Athirady Tamil News

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை பழுது பார்க்கும் போது…

மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தவர் பலி ; குதித்தாரா…விழுந்தாரா

எல்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கரந்தெனிய, கிரிபெட்டே பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்…

உருவகேலி பேசும் விரிவுரையாளர்; கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் காரணமாக கடவத்தை பகுதியிலிருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் கொழும்பு - கண்டி வீதியின்…

தற்காலிகமாக செயலிழந்த அரச இணையத்தளம் ; மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக்…

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய நோயாளர் காவு வண்டி

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி , புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

காஸாவில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 5 குழந்தைகள் உள்பட 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையே…

பர்தா அணிந்து முகத்தை மூடி கடைக்கு வர தடை: திருட்டை தடுக்க பிஹார் தங்க நகை வியாபாரிகள்…

புதுடெல்லி: பிஹாரில் ஹிஜாப், பர்தா உள்ளிட்டவை அணிந்து முகத்தை மூடிய படி வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை வியாபாரிகள் தடை விதித்துள்ளனர். நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே சமயம் நகைக்கடைகளில் தங்கம்…

நியூசிலாந்தில் கரையொதுங்கிய பெருமளவு திமிங்கலங்கள்; கடலுக்குள் அனுப்ப போராடும்…

நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள ஒரு தொலைதூர கடற்கரையில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்தன. உயிருடன் இருக்கும் மற்ற 15 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல தன்னார்வலர்கள் நேரத்துடன்…

மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளாா் முகமது யூனுஸ்: எழுத்தாளா் தஸ்லீமா நஸ்ரின்…

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் மதவாத தீவிரவாதிகளுடன் கைகோா்த்துள்ளதாக வங்கதேச-ஸ்வீடன் எழுத்தாளா் நஸ்லீமா நஸ்ரின் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். 4-ஆவது கேரள பேரவை சா்வதேச புத்தக திருவிழாவில் பங்கேற்ற அவா்…

வல்வெட்டித்துறை உணவகங்கள் , திருமண மண்டபங்களில் லஞ்ச்சீற் பாவனைக்கு தடை; கடும் உத்தரவு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி லஞ்ச்சீற் பயன்படுத்தும்…

திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; மீனவர்கள் செல்ல வேண்டாம்

நாட்டில் நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அலையின் கடும் வீரியம்…

இரண்டு நாள் போராட்டத்தின் பின் வாவியிலிருந்து மீட்கப்பட்ட விமானம்

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய…

யாழில் மோட்டார் சைக்கிள் – வான் மோதி விபத்து – ஆறு பேர் காயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு…

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில், தேடப்பட்டு வந்த 36 பேர் உள்பட 63 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், 18 பெண்கள் உள்பட 63 நக்சல்கள் இன்று (ஜன. 9) காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில்…

இந்தியரை மணந்த இலங்கை தமிழ் பெண்ணுக்காக மத்திய அரசு வரை சென்ற உச்ச நீதிமன்ற கோரிக்கை

2018 ஆம் ஆண்டு இந்திய பிரஜை ஒருவரை திருமணம் செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியர்…

யாழில் இரு இளைஞர்கள் செய்த செயல் ; சிக்க வைத்த இரகசிய தகவல்

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20 போதை மாத்திரைகளுடன் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு…

யாழ் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு…

யாழில் சுழன்றடித்த காற்று ; மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம், மக்களுக்கு வெளியான…

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் நேற்று (09) அதிக காற்று வீசியுள்ளது. விடுக்கப்பட்ட எச்சரிக்கை இதன் போது, அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய கடற்றொழில் உபகரணங்கள்…

வெனிசுவேலா மீதான 2-வது அலை தாக்குதல் ரத்து: டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அமெரிக்க படையினர் கைது செய்தனர்.…

இமாச்சல் பஸ் விபத்தில் 14 பேர் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது. இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென சாலையை…

இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தில் சலசலப்பு ; அமெரிக்க தரப்பின் கடும் விமர்சனம்

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) அண்மையில் வெளியிட்ட கருத்துக்களால் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்த போதிலும், பிரதமர் மோடி…

தீவிரமடையும் போராட்டம்: ஈரானில் இணையதளம் முடக்கம்

ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிரமடைந்துவரும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் அந்த நாட்டு அரசு இணையதள இணைப்பை முடக்கியுள்ளது. இது குறித்து ஈரான் தொலைத்தொடா்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது:…

கொழும்பில் மூடை சுமக்கும் தொழிலாளர்களுக்கு விசேட மருத்துவ முகாம்

கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ முகாம் இன்று (10) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடகப்…

30 ஆயிரம் கஞ்சா சேனை சுற்றிவளைத்து அழிப்பு!

மொனராகலை, தனமல்வில, அம்பேகமுவ பிரதேச வனப் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா சேனையொன்று சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…

காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து

காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (09) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதையடுத்து, இது குறித்து காவல்துறை அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. மேலதிக விசாரணை இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையும், காலி…

எனது அரசியல் பயணம் தொடரும் – பிணையில் வெளியே வந்த டக்ளஸ் சூழுரை

என்னை கைது செய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்து கொள்கிறேன். என்றும் எனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு அவரது…

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

ஈரான் போராட்டம்: தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஈரான் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஈரானில் நிலவும் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு…

மனைவி உயிரைக் காப்பாற்றிய கிழங்கு – நெகிழ்ச்சி சம்பவம்!

மனைவியின் சிகிச்சைக்காக நபர் ஒருவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார். மனைவியின் சிகிச்சை சீனா, ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜியா சாங்காங்(35). இவரது மனைவி லி. இவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.…

தலா 100,000 டொலர்., கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார். ஒவ்வொரு…

மகனை இழந்து அனில் அகர்வால் ; சொத்தில் 75% மக்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு

பெருந்தொழிலதிபரும் வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து சொத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை சமூகத்திற்கு அளிக்கப்படும் என அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.…

சிவஞானம் சிறீதரனை பதவியில் இருந்து விலக பணிப்புரை !

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம்…

யாழில். குளிரூட்டி வசதிகள் இன்றி எடுத்து செல்லப்பட்ட யோக்கட்கள் உள்ளிட்டவை அழிப்பு

யாழ்ப்பாணத்தில் குளிரூட்டி வசதியின்றி விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பெக்கெட் என்பவை நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டுள்ளது. மூளாய் பகுதியில் , அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஜ் தலைமையிலான குழுவினர்…

இஸ்ரேலில் இருந்து ரஷ்யா அவசர நடவடிக்கை ; ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவசரமாக அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெளியேற்ற நடவடிக்கைகள் வழக்கத்தை விட வேகமாக…