;
Athirady Tamil News

கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை ரத்து – அரசின் நிலைப்பாடு என்ன?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ள நிலையில், தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. உச்சநீதிமன்றம் செல்லும் தவெக அரசு கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.…

தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற…

கிழக்கு, வடக்கு பகுதிகளில் கடும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் "எச்சரிக்கை" மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல்…

விண்வெளி கழிவுகளை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை ஏவியது சீனா

பீஜிங், விண்வெளி கழிவு கழிவுகள் பூமியில் எப்படி இடையூறுகளை, சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகிறதோ அதுபோலவே விண்வெளியில் சேரும் குப்பைகளும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே விண்வெளி கழிவுகளை கண்காணிப்பது அவசியமாகிறது. விண்வெளியில்…

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோ, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கொடூரமான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. அதே நேரத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா…

பிரான்சில் கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல்

பல ஆண்டுகளாக நீடித்த தீவிர அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் "கருணைக் கொலை" (Assisted Dying) மற்றும் உதவியுடனான தற்கொலையை சட்டபூர்வமாக அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ்…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா : 1,354 பேர் பலி

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாட்டிலும் பரவி…

நெடுந்தீவில் பல மில்லியன் ரூபா செலவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தித் திட்டங்கள் !

நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த நெடுந்தீவுப் பகுதி தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய தொனிப்பொருளின்கீழ், விசேட அபிவிருத்திப் பாதையில் தடம் பதித்துள்ளது. போக்குவரத்து மற்றும்…

நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் சோதனை வெற்றி

வாஷிங்டன் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நோக்கில் 407 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 13-வது சோதனை ஓட்டம்,…

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர்! பொலிசார் விசாரணை!

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர்! பொலிசார் விசாரணை! வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்த முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்…

விமான நிலையம் வந்த இளைஞன்; சொக்லேட்களுக்குள் ஒளிந்திருந்த குஷ்; அதிகாரிகள் அதிர்ச்சி

தாய்லாந்தில் இருந்து சுமார் 14.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மொனராகலையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது.…

தென் சீனாவில் கரையை கடந்த ‘நௌல்’ சூறாவளி.. 10 பேர் பலியானதாக தகவல்

பெய்ஜிங், தென் சீன மாகாணமான குவாங்டாங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் 'நௌல்' சூறாவளி கரையை கடந்ததையடுத்து, பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 12-வது மற்றும் மிக…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு

இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை

ரஷியா: பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவில் எல்பிரஸ் மலை உள்ளது. ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள இம்மலையில் ஏற உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் வருகின்றனர். இந்நிலையில், போஸ்னியா நாட்டை சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் எல்பிரஸ் மலையில் ஏறியுள்ளனர்.…

வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல்…

இந்திய இலவச விசா ; இந்திய உயர்ஸ்தானிகராலயம் முக்கிய அறிவிப்பு

இந்தியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக…

பிரான்ஸ், ஸ்பெயினில் காட்டுத் தீ: 3.50 லட்சம் போ் வெளியேற்றம்

பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமாா் 3.50 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியான கிரோன்ட் பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக காட்டுத்…

பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலியர்கள் தீ வைப்பு – 2 பேர் கைது

ஜெருசலேம், மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு இஸ்ரேலிய தீவிரவாதிகள் தீ வைத்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கர மோதல் கடந்த ஜூலை 24-ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்களுக்கும்…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அனுமதி மற்றும் வரிகளைச் செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார்…

இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!

பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு…

ஜொ்மனியில் தன்பாலின சோ்க்கையாளா்கள் பேரணியில் வேன் மோதி தாக்குதல்: ஒருவா் பலி; 29 போ்…

ஜொ்மனியில் ஒருபாலின சோ்க்கையாளா்கள், இருபாலின சோ்க்கையாளா்கள், மூன்றாம் பாலினத்தவா் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், வேனை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 29 போ் காயமடைந்தனா். ஜொ்மனி தலைநகா்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு – யாழில் ஆகஸ்ட் 30ஆம் திகதி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.  யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்…

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு; தடுபூசி பெற கோரிக்கை!

டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து…

தவறான மருந்து பாவனை; பாடசாலை மாணவி பரிதாப மரணம்

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10-ல் கல்வி கற்கும், மோரா பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி, குறித்த மாணவி வீட்டில் இருந்த…

இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!

இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மத்திய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது…

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரா்கள்!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு 3 விண்வெளி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாகத் திரும்பினா். விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக சோ்ந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. அந்த விண்வெளி நிலையத்தில்…

KKS எரிபொருள் களஞ்சிய சாலைக்கு அருகில் தீ

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் , தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டுள்ளது. கடற்படையினர், பெற்றோலியத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ…

சீனா: வெள்ளத்தில் 10 போ் பலி!

சீனாவில் ‘நெளல்’ என்று பெயரிடப்பட்ட புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 10 போ் உயிரிழந்தனா். பசிபிக் கடலில் உருவான நெளல் புயல், தென் சீனக் கடலை நோக்கி நகா்ந்து, சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹுய்ஜோ…

யாழ்.மாவட்ட மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை  

புங்குடுதீவு இறுப்பிட்டி கிராமத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட பொதுநலன் செயற்பாடு

புங்குடுதீவு இறுப்பிட்டி கிராமத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட பொதுநலன் செயற்பாடு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம்) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஒழுங்கமைப்பில் புங்குடுதீவு இறுப்பிட்டி அபிவிருத்தி சங்கம் ( கனடா ) வழங்கிய…

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் 'டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26)…

ஈரான் மீது தாக்குதல்: 2 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா நிறுத்தம்!

அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, ஈரான் மீது மேற்கொண்டு வந்த தாக்குதலை சுமாா் 2 வாரங்களுக்குப் பின்னா் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து போா் நிறுத்தம் முறிந்ததைத்…

உக்ரைன் துறைமுகத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் 4 இந்தியர்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இந்தியர்களில் 2 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவரின் நிலை தொடர்பான தகவலுக்குக்…