20 வயது தந்தையை கொன்றவர்களுக்கு 24 வருடத்தின் பின் கிடைத்த அதிரடி தண்டனை
சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குழந்தைக்குத் தந்தையான நபர் ஒருவரை வாள் மற்றும் பொல்லுகளால் தாக்கிப் படுகொலை செய்த வழக்கில், இரு குற்றவாளிகளுக்குக் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (12) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.…