ரயில் விபத்துக்கான காரணம் இதுதான் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ரயில் விபத்து
ஆந்திரா, கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள…