நாட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதியின் செயலால் கண்ணீர் விட்ட முதியவர்!
இலங்கைக்கு சுற்றுலாவந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் தான் பயணித்த முச்சக்கரவண்டி சாரதியான வயதான நபருக்கு பெரும் தொகை பணம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஓட்டோ பயணத்திற்கான பணத்துடன் மேலதிகமாக 5000 ரூபாவை கொடுத்துள்ளார்.…