யாழ்ப்பாணம் - அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
பொது வாழ்க்கையிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி ‘மன்னிப்பு' என்பது ஓர் உயரிய விடயமாகும். ஆனால், மன்னிப்பு வழங்கப்பட்ட ஒரு குற்றத்தை, மீண்டும் செய்து விட்டு திரும்பவும் மன்னிப்புக்காக வந்து நிற்பது மன்னிப்புக்கும் அழகல்ல; மன்னிப்பு…
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த…
குடைக்குள் வாளை மறித்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற…
நேற்று வியாழக்கிழமை(09.11.2022) காலை-8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை(10.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின்…
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற…
பிரதமர் மோடி நாளை மாலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். விமான நிலையம் அருகே உள்ள மாருதி சந்திப்பில் இருந்து விசாகப்பட்டினம் கடல் படை கப்பல் தளம் வரை மோடி சாலையில் சென்று பொது மக்களை சந்திக்கிறார். இந்த ரோடு ஷோவுக்கு பலத்த…
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் " அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை வடக்கு கிழக்கு…
யாழ்ப்பாணம் – கரம்பன் பகுதியில் 4 வயது சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் சிறுமியின் தந்தை தேடப்படுகிறார்.
கரம்பனில் தனது 4 வயது மகளை தந்தை ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
சிறுமியை தாக்கிய…
சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் இன்று நவம்பர் 10 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது.
இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
எகெட்(…
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (10)…
ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம். அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும்…
பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்படும் பகடிவதைகள் தொடர்பாக பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சீ.ஐ.டி) அனுப்பி வைக்குமாறு, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இன்று (10)…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், செல்லுபடியாகும் வீசாவை அவர் வைத்துள்ளாரா என்பதை உடனடியாக விசாரித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, இன்று (10)…
தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதையடுத்து, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது.
இதன் எதிரொலியால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் மிக…
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். அவரது…
வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச தரத்திலான சாலை இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்து…
பிரதமர் மோடி நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தருவதையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்படி போலீசார் அறிவுறத்தி உள்ளனர்.
வாகனங்களுக்கு தடை
பிரதமர் நரேந்திர…
சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின்பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு ரூபாய்…
பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம் அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
பெங்களூரு புறநகர்…
கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது என்பது குறித்து பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர்.
போக்குவரத்து சேவைகள்
கால்நடை, குதிரை, மாட்டு வண்டி, குதிரை வண்டி, பஸ் என்று போக்குவரத்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டு இன்று அதிவேகமாக…
சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர்…
80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து…
வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மேலும், காணாமல்…
காலநிலை மாற்றத்தால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தின் ஏற்பாட்டில் , மாவட்ட செயலரின் தலைமையில்…
யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார்.
ஊடகவியலாளர் , கவிஞர் , எழுத்தாளரான "நெடுந்தீவு லக்ஸ்மன்" என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமண ராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும்…
போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது…
கர்நாடக மாநிலத்தில் ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூரு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வரும்…
அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல்…
கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு…
அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது.
இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு…