இ.போ.ச பஸ்களில் இனி நடத்துனர் இல்லை!!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி சேவைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த நடைமுறை ஜூலை 1 ஆம் திகதி முதல்…