;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

இந்தியா – இலங்கை இணைப்பு வழித்தடம்! உயர்ஸ்தானிகர் வெளியிட்ட புதிய தகவல்

இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைக்க கொச்சியில் இருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்தார். இந்தியாவின் 75வது குடியரசு…

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞன்!

பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் மஹியங்கனை தபகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மஹியங்கனை…

முதல் பயணத்தை ஆரம்பித்த உலகின் மிகப்பெரிய கப்பல்

அமெரிக்காவிலுள்ள றோயல் கரீபியன் கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணிகள் கப்பல் மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி 7…

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்: ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வத்தளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ஹரின்…

பதுளை ஹொப்டன் வீதி தாழிறக்கம் : சிரமப்படும் மக்கள்

பதுளை - லுனுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் வீதி தாழிறங்கி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீதி தாழிறங்கி காணப்படுவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் இருநூறு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாக…

இலங்கை பெண்களுக்காக அறிமுகமான தொலைபேசி இலக்கம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். வெயாங்கொட பகுதியில் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றும்…

சனத் நிஷாந்தவின் விபத்து சம்பவம்: பொலிஸ் விசாரணையில் திடீர் திருப்பம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் விபத்து சம்பத்துடன் மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகள் மூன்றாவது வாகனம்…

சமரசத்திற்கு திரும்பிய நிலையில் 9 பாகிஸ்தானியர்கள் ஈரானில் சுட்டுக்கொலை!

ஈரான் நாட்டில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வான்வழித் தாக்குதல் சமீபத்தில் பாகிஸ்தான் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் தொடுத்தது. ஆனால்,…

4000 அனாதை சடலங்களை தனியாளாக அடக்கம் செய்த இளம் பெண் : சந்திக்கும் பாரிய சவால்

இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத 4000 சடலங்களை தனியாளாக நின்று அடக்கம் செய்துள்ளார் 26 வயதேயான இளம் பெண் ஒருவர். இவ்வாறு இவர் சடலங்களை அடக்கம் செய்வதால் நண்பர்கள் மற்றும் திருமணம் என பாரிய சவால்களுக்கு முகம்…

சுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!

நாட்டில் அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை விகிதாச்சாரத்தில்…

நல்லூர் பத்தாவது மாப்பாண முதலியாரின் துணைவி இறைபதமடைந்தார்

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார்…

யாழ்ப்பாண கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்றையதினம் (28-01-2024) காலை வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் 3 ஆமைகள் இறந்த நிலையில்…

மாலைத்தீவில் இலங்கை மீனவர்கள் 13 பேர் அதிரடி கைது!

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் (MNDF) கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு கப்பலில் 7 மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6…

காசாவில் தொடரும் பதற்றம் : வைத்தியசாலையை தாக்கி முன்னேறுகிறது இஸ்ரேல் இராணுவம்

தெற்கு காசாவிலுள்ள மருத்துவமனையொன்றின் மீது இஸ்ரேலின் தரைப்படை நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல்-அமல் வைத்தியசாலை மீதே இஸ்ரேல் தரைப்படை தாக்குதல்…

ரயிலில் 10 நிமிடங்களுக்குள் இருக்கையில் அமர வேண்டும்., இல்லையெனில்.. ரயில்வேயின் புதிய…

நீண்ட தூர ரயிலில் அடிக்கடி செல்பவரா நீங்கள்? ஒரு ரயில் நிலையத்திலிருந்து Berthஐ முன்பதிவு செய்துவிட்டு, அடுத்த நிலையத்தில் ஏறிச் செல்லும் செல்ல பழக்கம் உள்ளவரா? இனி அப்படியொரு யோசனை இருந்தால் மறந்துவிடுங்கள். அந்த நாட்களெல்லாம்…

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் : குவிக்கப்பட்டுள்ள பெருமளவு பொலிஸார்

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளுக்காக பெருமளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடமேற்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து 380 பொலிஸ்…

என்னை தீர்மானித்தது இந்தியா அல்ல! யாருடனும் இணையத் தயார் – சிறீதரன் அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் என்றும் அவர்…

5500 ஆசிரியர் நியமனம் : வெளியானது வர்த்தமானி

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு…

புலமைப்பரிசில் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

முதல் தடவையில் சித்தியடைந்து இந்த ஆண்டு (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க அதிபர் ரணில்…

யாழில் இளைஞரைக் காணவில்லை

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது…

அமெரிக்க போர் கப்பலையும் விட்டு வைக்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் கார்னி போர்க்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்தின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையிலும் பலஸ்தீனிய…

நேருக்கு நேர் கார், லொறி மோதியதில் 4 பேர் பலி

இந்திய மாநிலம் பஞ்சாபில் கார் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் நகரில் ஜம்மு - ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் லொறி மற்றும் கார்…

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்…

வெள்ளவத்தை கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களுக்கு…

தம்பாளை விபத்தில் 17 வயது சிறுவன் பலி

பொலன்னறுவை - தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்பாளை - றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் நேற்று இடம்பெற்றது. குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில்…

பெண் முயற்சியாளர்களுக்கு களம் அமைத்து கொடுப்பதே நோக்கம் – அருந்ததியின் பணிப்பாளர்…

பெண் முயற்சியாளர்கள் தங்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதற்கான ஒரு களமாக அருந்ததியின் "மாற்று மோதிரம்" நிகழ்வு அமையும் என அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.மேகலா தெரிவித்துள்ளார். அருந்ததி நிறுவனத்தின் மாற்று மோதிரம் நிகழ்வு எதிர்வரும்…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாட்டம்..…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும்,…

திடீரென ஒரே நாளில் 13 பேருக்கு மரணதண்டனை விதித்த நாடு

ஈராக்கில் திடீரென 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் கடந்த 24-ம் திகதி ஒலிபெருக்கியில் 13 தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளது. புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள இராஜாங்க அமைச்சரின்…

துறைமுக அதிகார சபைக்குள் 20,000 வேலைவாய்ப்புகள்: வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் கொழும்பு துறைமுக…

சீருடை அணிந்த பொலிஸாரை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும்: கடும் தொனியில் டிரான்

பொலிஸ் சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள்…

கிராம உத்தியோகத்தர் பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்கள் நேற்று(27.01.2024)வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள்…

தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உதயமாகிறதா? அரசு தரப்பில் சொல்வது என்ன

தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாகிறது என்ற தகவலுக்கு அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 7 புதிய மாவட்டங்கள் தமிழகத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. அதாவது கும்பகோணம், பொள்ளாச்சி,…

சோமாலிய கடற்கொள்ளையர்களின் கடத்தப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகு

சிலாபம் - திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த (12.01.2024) ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி திணைக்களம்…