;
Athirady Tamil News
Monthly Archives

January 2024

எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ; மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகளுக்கே எலிக்காய்ச்சல் அதிகமாக…

அமெரிக்கா இன்னொரு போரை விரும்பவில்லை..! ஜோர்டான் ட்ரோன் தாக்குதலால் அதிகரிக்கும் பதற்றம்

ஈரானுடனான இன்னொரு போரை நாங்கள் எதிர் நோக்கவில்லை என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நடத்தப்பட்ட திடீர்…

அயோத்தியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புக்கள்

ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கருவறையில் மூலவா் சிறி பாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதியன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது,பிரதமா் மோடி முன்னிலையில்…

வீட்டில் நடந்த விபரீதம் : சிறுவனுக்கு எமனாக வந்த கொங்கிரீட் தூண்

தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹரவ சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றில் கொங்கிரீட் தூண் ஒன்று தலையில் விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்பலாந்தோட்டை ரிதிகம பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

வற் வரி பதிவுச்சான்றிதழ் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் பதிவுச் சான்றிதழை, வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படுவது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைவெளியிட்டுள்ள அறிக்கையில் ,…

மஹிந்த, மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம்…

யாழ்.போதனா மருத்துவ கழிவு எரியூட்டி மார்ச் மாதம் முதல் இயங்கும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட…

இளவாலையில் ஹெரோயினுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இரு இளைஞர்களையும் கைது செய்து சோதனையிட்ட போது இருவரிடம் இருந்தும் , தலா 20 மில்லி…

பருத்தித்துறையில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை மறுநாள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்…

ரஷ்ய அதிபர் தேர்தல் : மீண்டும் வேட்பாளராக களமிறங்கும் புடின்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர் புடின் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில், புடினுக்கு வெற்றியை இலகுவில் தனதாக்கிக் கொள்ள முடியுமென…

18 சதம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்

மின் கட்டண பட்டியலில் நி​லுவையில் இருந்த 18 சதத்தை செலுத்தாமையால் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று தெற்கில் இடம்பெற்றுள்ளது. காலி கல்வடுகொடவைச் சேர்ந்த விசும் மாபலகம என்பவரின் வீட்டின் மின்னிணைப்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.…

ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (2024.01.29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள்…

கொழும்பில் ஆபத்தன நிலையில் உள்ள பாரிய கட்டடம்

கொழும்பு கோட்டையில் உள்ள க்ரிஷ் கோபுரம் எனப்படும் உயரிய கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 மாடிகளுக்கு மேல் உள்ள இந்த கட்டடம் ஓராண்டுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளதோடு அதன் மேற்கூரையில் உள்ள கிரேன்…

கொழும்பு ஹோட்டலில் வழங்கப்பட்ட கெட்டுப்போன சூப்: தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் கெட்டுப்போன சூப்பை வாடிக்கையாளருக்கு வழங்கியதால் சர்ச்சை வெடித்துள்ளது. கெட்டுப்போன சூப் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்ற தம்பதிக்கு கெட்டுப்போன சூப்பை பரிமாறியது சர்ச்சையை…

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு

கனடாவில் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகிறது; இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜோடி தோமஸ் தெரிவித்துள்ளாா். கனடா…

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் போராட்டம்

எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கவனத்தில் கொள்ளாது, இன்று வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முதல் போராட்டத்தை நடத்தப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர்…

பகிடிவதைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்…

இலங்கையில் பரிதாபமாக உயிரிழந்த 12 வயதான சிறுவன்! வெளியான அதிர்ச்சி காரணம்

புத்தளம் மாவட்டம் வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (29-01-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தில் புத்தளம்…

மின் கட்டணம் செலுத்துவதற்கு புதிய முறைகள் அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நுகர்வோருக்கு சில புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை (CEB) செயற்பட்டு வருவதாக மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை தபால் திணைக்களம், உத்தியோகபூர்வ இணையத்தளம்…

எலும்புக் கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைகள்: ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த…

உரோம் நகருக்கு அருகில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதற்கு முன்வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியமொன்று காத்திருந்துள்ளது. குறித்த மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தை தோண்டிய போது 67 எலும்புக்…

விசா இன்றி பயணம் : தாய்லாந்து மற்றும் சீனாவின் புது முயற்சி!

தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரஜைகள் விசா இன்றி இரு நாடுகளுக்கும் பயணிப்பது தொடர்பான யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கான ஒப்புதல் நேற்றுமுன்  தினம் (28) வழங்கப்பட்டதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் பர்ன்ப்ரீ…

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் மீது சூப் ஊற்றி தாக்குதல்: 2 பெண்கள் அத்துமீறல்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓவியம் மீது சூப் ஊற்றிய பெண்கள் உலக புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை…

விஷ்ணுவின் 11-வது அவதாரமாக மாற நினைக்கிறார் மோடி – கார்கே சாடல்

இந்தியாவிற்காக பாஜக என்ன செய்தது என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். உரை உத்தரகாண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பேரணியை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா…

ரஷிய போருக்கு ஆயுதக் கொள்முதல்:உக்ரைனில் 40 மில்லியன் டாலா் ஊழல்: 5 போ் மீது வழக்குப்…

ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ஒரு லட்சம் பீரங்கி குண்டுகள் வாங்குவதில் உக்ரைனில் 40 மில்லியன் டாலா் வரை ஊழல் நடந்திருப்பதாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புப் பணி முகமை தெரிவித்துள்ளது. உக்ரைன் ஆயுதத் தயாரிப்பு நிறுவன ஊழியா்கள்…

சந்திரிக்கா தலைமையில் விசேட கூட்டணி: உத்தேசிக்கப்பட்ட புதிய சின்னம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…

தெருநாயால் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் மிர்யால்குடா அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்யால்குடா அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு லாரி மீது கார் மோதிய விபத்தில் 5…

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் வழங்கத் தீர்மானம்!

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது கொழும்பு வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியன இலங்கை தேயிலை…

நாளைய தினம் கொழும்பில் எதிர்ப்புப் பேரணி நடாத்த தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி, நாளை (30.01.2024) கொழும்பில் மாபெரும் கண்டன ஆரப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெக்கப்படுவதாக…

ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் ஐ.நா பணியாளர்கள் : இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட தாக்குதலுடன் ஐ.நா பணியாளர்களுக்கு தொடர்பிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இதன்போது, எத்தனை பேர் வரை தாக்குதலின் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது குறித்து…

மன்னாரில் முப்பத்தொராயிரம் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன்

மன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைபண்னை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின்…

உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி தமிழக முதல்வருக்கு…

மறைந்த பாரதப் பிரதமர் கௌரவ.ராஜீவ் காந்தி அவர்களின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும்…

ஈரான்: உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில்…

ஹொட்டல் அறையில் இளம்பெண் படுகொலை! 10 ஆண்டுகளாக காதலித்த நபர் கைது

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் இளம்பெண்ணொருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காதல் ஜோடி புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு, கடந்த 25ஆம் திகதி ரிஷாப் நிகாம், வந்தனா…

யாழில் மதுபோதையில் படகை செலுத்திய தந்தை: அச்சத்தில் அலறிய சிறுவர்களை மீட்ட கடற்படையினர்

யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். இச் சம்பவமானது மயிலிட்டி கடல் பகுதியில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளது. ஆபத்தான படகு பயணம் குடும்பஸ்தர்…