;
Athirady Tamil News
Daily Archives

2 March 2024

நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை துண்டித்த மின்சார நிறுவனம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை அந்நாட்டு மின்சார நிறுவனம் துண்டித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கானா நாடாளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்…

குடியேற்றவாசிகளுக்கான அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

அமெரிக்காவில் எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் இதனை தெரிவித்துள்ளார். எச்1 பி விசா…

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரம் மௌனம் காப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது…

அதிக வெப்பம் : சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக மனிதர்களின் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய (Heat Stroke) வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல்,…

கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை ; கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள…

இஸ்ரேலுக்கு ஆதரவு… ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடிய மத்திய அமெரிக்க…

இஸ்ரேலுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதற்காகவும், ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் முகமைக்கு நிதியுதவி அளிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டு ஜேர்மணிக்கு எதிராக மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இராணுவ உதவியை…

இலங்கையில் நடத்துனர் இல்லாத பேருந்து! விரைவில் நடைமுறை

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த விடயத்தை…

கல்வி அமைச்சின் விசேட நடவடிக்கை ; சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான இறுதிப் பரீட்சையின் 10 ஆம் தர ஆங்கில மொழியின் இரண்டாம் பாகம் என கூறப்படும் வினாத்தாள் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பில் மாகாண கல்விப்…

தாய்வான் வான் பரப்பில் 19 சீனப் போர் விமானங்கள் ரோந்து நடவடிக்கை!

கடந்த 24 மணித்தியாலத்தில் தாய்வானுக்கு அருகில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் ரோந்து சென்றதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர், தாய்வான்…

முல்லைத்தீவு கோர விபத்தில் ஒருவர் பலி ; இருவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (01.03.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து…

வைபவத்தில் அமைச்சர் பந்துலவை முந்திய யானைகள்!

அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொள்ளவிருந்த வைபவம் ஒன்றில் அவருக்கு முன்பாக யானைக்கூட்டம் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பன்பொலவிற்கும் கல்கமுவவிற்கும் இடைப்பட்ட பகுதியில்அதிகளவில் காட்டு யானைகள் வீதியை கடது செல்கின்றது…

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையில் 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவன்

காஸாவில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 9 நாட்களாக சிக்கித் தவித்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். 30 பேரின் உயிரை காவு வாங்கிய இஸ்ரேலின் ஒரு ஏவுகணை தாக்குதலில் அந்த சிறுவனின் வீடும் இடிந்து விழுந்தது. மெலிந்த தேகத்துடன்…

கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் தென்னிலங்கையர்கள்

கிளிநொச்சி - பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.…

இஸ்ரேலின் மிக கொடூரமான செயல்… கடுமையாக விமர்சிக்கும் நாடு!

உணவு பொருட்களுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு செளதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளைத் தொடர்ந்து துருக்கியும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள்…

கற்றல் உபகரணங்கள் வழங்கி புங்குடுதீவு கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால்…

கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் முற்றுகை!

கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தியுள்ளனர். தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.…

நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணம் ; அச்சத்தில் மக்கள்

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(01) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. CCTV காட்சி…

கொழும்பின் புறநகர் பாடசாலையொன்றின் ஆசிரியர் செய்த செயல்: மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்

கொழும்பு - பாதுக்க பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் ஏழு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தும்புத்தடியால் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் இன்று (02.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது காயங்களுக்கு உள்ளான மூன்று…

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விரைவில்

சாதாரண விலையை விடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை நடைமுறைப்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

மைத்திரியின் புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (01.03.2024)…

சாந்தனின் பூதவுடலை கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பம்

புதிய இணைப்பு சாந்தனின் உடல் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும், சாந்தனின் வீட்டு…

பெங்களூரு உணவகத்தில் ரவா இட்லி சாப்பிட்ட மர்ம நபர்; ஏஐ உதவியை நாடும் காவல்துறை

பெங்களூரு உணவகத்தில் ராமேஸ்வரம் கஃபேவில் டைமர் வெடிகுண்டுடன் வந்த நபர், உணவத்தில் ரவா இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு, பையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து, தொப்பி அணிந்துவந்த…

நாட்டை உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு… அதிர்ச்சி தரும் பின்னணி

பெங்களூருவில் இயங்கிவரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பயங்கரவாதிகளின் சதிச்செயலா? என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணையில்…

யாழ்ப்பாணத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ் புலம்பெயர் மக்களின் நற் செயல்கள்

யாழ். மானிப்பாய் வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டவர்களால் துவிச்சக்கரவண்டி பயணமானது யாழ் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த 30 இற்கும் மேற்பட்டோர்,…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவினை வழங்குவது நெருக்கடிக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி…

உணவுகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

இன்று (02) நள்ளிரவு முதல் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன…

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில்…

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு. ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண ஆளுநர்…

லீப் நாளில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் லீப் ஆண்டில் ரொறன்ரோவில் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரொறன்ரோ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகள் நேற்றுமுன் தினம் பிறந்துள்ளன. குயின்ஸ்வெ ஹெல்த்…

சாந்தனின் மறைவிற்கு யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள…

சட்ட மாநாடு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது சட்ட மாநாடு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மாநாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

பிரியாணி சாப்பிட கடைக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 46 பேர் உயிரிழப்பு

வங்களாதேசத்தில் உள்ள அடிக்குமாடி கட்டிடம் ஒன்றில் இயங்கிவரும் ஒரு பிரியாணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வங்களாதேசம் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7…

10 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்: காரணம் என்ன?

பிரபலமான திருமண பொருத்த சேவைகள் வழங்கும் செயலிகள் உள்பட கூகுள் 10 செயலிகளை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. கூகுளின் தளத்திலிருந்து லாபம் ஈட்டும் இந்த நிறுவனங்கள் கூகுளின் கட்டண மாற்ற கொள்கையோடு பொருந்தாததால் இந்த நடவடிக்கை…

இந்தியாவின் இடத்தை தட்டித் தூக்கிய பாகிஸ்தான்! பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் பாகிஸ்தான்…

சர்வதேச சந்தையில் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியின் கொள்வனவு எழுச்சி அடையத்தொடங்கியதன் காரணமாக, இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிக அளவில் பாஸ்மதி அரிசியினை ஏற்றுமதி செய்து சர்வதேச…

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் உள்ளூர் முட்டைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சில மார்க்கெட் கடைகளில் முட்டை ரூ.60க்கு மேல் விற்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சந்தையில் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்ட…