;
Athirady Tamil News
Daily Archives

26 March 2024

பிரேசிலை தாக்கிய பாரிய புயல் : மகளை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் மிமோசா டோவுல் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மழை காரணமாக தற்போது வரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த புயலில் சிக்கிய தந்தை ஒருவர் தனது மகளான சிறுமியை காப்பாற்றிய…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் ; 11 பேர் பலி

சிரியாவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தாக்குதல் நடத்தி பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களையும், பாதுகாப்பு படையினரையும் கடத்தி பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிரியாவில்…

40 மில்லியன் பிரித்தானிய வாக்காளர்களின் மொத்த தரவுகளும் சீனாவிடம்: வெளிவரும் பகீர் பின்னணி

சீன ஹேக்கர்களால் பிரித்தானிய வாக்காளர்கள் 40 மில்லியன் பேர்களின் மொத்த தரவுகளும் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைபர் தாக்குதலின் மூளை கடந்த 2021ல் பிரித்தானிய தேர்தல் ஆணையம் மீது நடந்த சைபர் தாக்குதலின் மூளையாக…

14 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத்…

புற்றுநோய் அறிவிப்புக்கு பின்னரும் கேட் மிடில்டனை விடாது துரத்தும் சிக்கல்: காணொளி…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக காணொளி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அது உருவாக்கப்பட்ட காணொளி என்று சமூக ஊடகத்தில் ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளனர் சிலர். அவருக்கு எதிரான கருத்துகள் கடந்த வெள்ளிக்கிழமை…

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: குடிநீரில் காரை கழுவிய குடும்பங்கள் – அதிகாரிகள் அதிரடி!

அத்தியாவசியமற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குடிநீர் தட்டுப்பாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வறட்சி காரணமாக, தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு…

மாதவிடாய் கோளாறு; பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட முடிவால் கதறும் குடும்பம்

களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர் மாதவிடாயால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு தாமதமாக சிகிற்சை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்த மாதவிடாய் சுழற்சி…

இலங்கையில் மரணத்தின் பின் பலரை வாழ வைத்த யுவதி

அனுராதபுரத்தில் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்துள்ளார். 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி யுவதி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் விருப்பத்திற்கு அமைய உடல்…

மாஸ்கோ தாக்குதலுக்கு IS தான் காரணம்! அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் ரஷ்யா

மாஸ்கோ நகரில் நடந்த தாக்குதல் விவகாரம், தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே இன்னொரு சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. மாஸ்கோ நகரில் நடந்த தாக்குதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் ள்ள குரோகஸ் சிட்டி ஹாலில்(Moscow's Crocus City Hall) திடீரென…

அதிபர் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள்…

கெஜ்ரிவால் நாற்காலியில் அடுத்ததாக யார்? தலைநகரை ஆளப்போகும் அதிஷி!

கெஜ்ரிவால் அரசியல் வாரிசாக அமைச்சர் அதிஷி முன்னிலை வகிக்கிறார். ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அவரது ஆம் ஆத்மி கட்சியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும்…

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய இளம் தம்பதியினர்

ஐயாயிரம் மற்றும் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இளம் தம்பதியினர் குட்டிகல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சுவிஸ் மாகாணமொன்றில் வீட்டுக்குள் கேட்ட வெடிச்சத்தம்: சுற்றி வளைத்த பொலிசார்

சுவிஸ் மாகாணமொன்றில் அமைந்துள்ள அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் கேட்ட வெடிச்சத்தம் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில்,…

கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு கிடைக்கும் வாய்ப்பு

கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு…

அரச ஊழியர்களுக்கு மேலும் அதிகரிக்கப்படும் சம்பளம் : வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம்

தற்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 10,000 கோடி ரூபா வருடாந்தம் செலவிடப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேலும் 5000 ரூபா அதிகரிக்கப்படுவதோடு 1300 - 1400 கோடி ரூபா நிதியை மேலதிகமாக செலவிட நேரும் என நிதி இராஜாங்க அமைச்சர்…

திருக்கோவில் மாணவனின் உயிரிழப்பு: அம்பாறையில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் சில வைத்தியசாலைகள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. இன்று (26) சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் நிந்தவூர் உள்ளிட்ட…

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிர்க்கெட் கிண்ண போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கையின் தம்புல்லாவில் ஜூலை 19 முதல் ஜூலை 28, 2024 வரை நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை (ACC) அறிவித்துள்ளது.…

சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு பிரயோக விஞ்ஞான பீட நவ்ஸ் அமைப்புக்கு ஒரு தொகுதி…

சம்மாந்துறை சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் ஸ்தாபகரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான அஸ்மி யாஸீன் அவர்கள் பிராந்தியத்தில் பல்வேறு சமூக நல உதவிகளை செய்து வருகின்றார். அதன் அடிப்படையில் புனித ரமழானை முன்னிட்டு இன்று 2024.03.26 ஆம் திகதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா நாளை புதன்கிழமை (27) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. யாழ் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர்…

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவின் தலைநகர் மெல்போர்னில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரால் இந்த நோய் தாக்கப்பட்டதாகவும், தென்கிழக்கு…

பிரதமர் இல்லம் சுற்றி 144 தடை: ஆம் ஆத்மி கட்சியினர் கைது!

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ள நிலையில் தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும்,…

பெண்கள் தான் டார்கெட்.. மொத்தம் 18; சிக்கிய 63 முதியவர் – அதிர்ச்சி சம்பவம்!

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் திருட்டு சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாக வேளச்சேரி காவல் நிலையத்தில்…

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் “யுக்திய” விழிப்புணர்வு முன்னெடுப்பு!

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் “யுக்திய” விழிப்புணர்வு முன்னெடுப்பு! இலங்கை பொலீஸ் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடைக்கப்பட்டுவரும் “யுக்திய” முன்னெடுப்பு இன்று காலை முதல் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்ட பல…

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கல்முனையில் பலத்த பாதுகாப்பு தொடர்பிலான நடவடிக்கை(video)

video link-https://wetransfer.com/downloads/ba5a3e8afa7ff7af526a011e556efc0d20240326071701/151fd7?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும் உயிர்த்த…

அங்கு தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய தவறு! இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி வலியுறுத்தல்

பாலத்தீனிய நகரமான ரபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு துணை ஜனாதிபதி அளித்த பேட்டியில் கூறியதாவது,…

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணி அளவீட்டு பணிகள் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது குறித்த காணி…

யாழில். தவறான அக்குபஞ்சர் சிகிச்சையால் ஒருவர் உயிரிழப்பு – தவறான சிகிச்சை முறைகள்…

யாழ்ப்பாணத்தில் தவறான அக்குபஞ்சர் சிகிச்சை முறையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி கிழக்கை சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த…

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக போராட்டம்…

video link-https://wetransfer.com/downloads/a255e07d5ddde252433a964588639e6a20240326071947/163d94?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்…

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால்…

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , ஒரு தொகை இரும்பு…

ரஷ்யாவின் 2 கப்பல்களை துவம்சம் செய்த உக்ரைன்!

ரஸ்யாவின் இரண்டு தரையிறங்கு கலங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கிரிமியாவில் ரஸ்யாவின் கருங்கடல் படையணி பயன்படுத்தும் இரண்டு தரையிறங்கு கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்புநிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதலை…

அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய திருப்பம்… டிரம்ப் ஆதரவாளராக மாறிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் புதிய திருப்பமாக தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பதிவொன்றினையும் அவர் தனது எக்ஸ்…

யாழில். பஸ் – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலையில் நேற்றிரவு(25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு பஸ்ஸொன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில்…

வடக்கில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை – 129 பேர் கைது ; 38 பேருக்கு பிணை

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில்…