;
Athirady Tamil News
Daily Archives

28 March 2024

காஸாவில் பரிதாபம்., பாராசூட்டில் வந்து விழுந்த உணவை பிடிக்கச் சென்ற 18 பேருக்கு நேர்ந்த…

இஸ்ரேல் - ஹமாஸ் போர் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் பொதுமக்கள் உயிரிழக்க மறுபுறம் பட்டினியின் கூச்சல் என காஸாவின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. உண்பதற்கு உணவில்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மக்களை…

ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து ; ஐவர் பலியானதாக தகவல்!

ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணியளவில்…

நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு

நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.…

கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக…

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவர்கள்: வெளியான காரணம்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று (28) பிற்பகல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் பின்னர்…

தெலங்கானா: பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சுற்றி கரும்புகை…

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது, அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும்…

கத்தரிகோலால் பறிபோன உயிர்

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபராவார். உயிரிழந்தவருக்கும் சந்தேக…

மாணவிக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ள பிரான்ஸ் அரசு: பின்னணி

பள்ளி மாணவி ஒருவருக்கெதிராக வழக்குத் தொடர, பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காரணம் என்ன? பிரான்சில், பள்ளிகளில் மத சம்பந்தமான அடையாளங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிப்ரவரி மாதம், 28ஆம் திகதி, தலையில் ஸ்கார்ஃப்…

ஜேர்மன் பேர்லின் இருந்து சூரிச் சென்ற பஸ் விபத்து ; ஐவர் பலியானதாக தகவல்!

ஜேர்மனி - பெர்லினில் இருந்து சுவிட்சர்லாந்து நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று கிழக்கு ஜேர்மனியில் நெடுஞ்சாலையில் இருந்து புதன்கிழமை வந்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணியளவில்…

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியால் பரபரப்பு; நடந்தது என்ன?

வவுனியாவில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர். சம்பவத்தில் வவுனியா ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள…

உலகின் மிக அரிய சூரிய கிரகணம்! சந்திரனின் நிழலை நோக்கி ஏவப்படவுள்ள உந்துகணைகள்

உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரனின் நிழலுக்கு செல்லும் வகையில் நாசா மூன்று 3 உந்துகணைகளை ஏவ திட்டமிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை, சந்திரனின் நிழலுக்கு மூன்று…

பொலித்தீன் பாவனை விவகாரம்: சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள முக்கிய…

பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக…

குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்த நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி, இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரைக்குள் குறித்த…

வெளிநாட்டவர்களுக்கான விசா: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

இலங்கைக்கு பயணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விசா வழங்கும் நிர்வாக…

இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த தந்தை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அம்பாறை - மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பாக்கியதுல் சாலியா…

கொழும்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்

கொழும்பு - பொரளை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (28) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான்! மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவநேசதுரை…

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்.…

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

அமலாக்கத்துறை காவல் முடிந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த…

தமிழகத்தில் 21,000 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 21,722 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள்…

இலங்கையில் முட்டை விலை அதிகரிக்கப்படமாட்டாது!

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார். அத்தோடு, முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை…

காசாவில் பட்டினிக் கொலை! உணவுக்காக போராடி சாகும் மக்கள்

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆறுமாத இராணுவ நடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம்…

தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி 2024 பெப்ரவரி மாதம் மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம்,…

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ்…

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர்…

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் சிக்கல் நிலை

பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை பிரதான கட்சிகளில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் முடக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில்…

பணம் இல்லாததால் மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை: நிா்மலா சீதாராமன்

‘மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை; எனவே, பாஜக சாா்பில் போட்டியிடும் வாய்ப்பை மறுத்துவிட்டேன்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் தனியாா் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சாா்பில் புதன்கிழமை…

ஈரானின் பாரிய திட்டத்திற்கு தடையாக வந்த அமெரிக்கா..!

ஈரானின் அனுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தமையினால் ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பொருத்தப்பட்டு வந்த எரிவாயு குழாய் திட்டமானது இடையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில்…

பல போராட்டத்திற்கு மத்தியில் கிடைத்த இடமாற்றம் ; நெகிழ்ச்சியில் ஆசிரியர்

திருமணமாகி 4 வருடங்களுக்கு பின்னர் இடமாற்றத்திலிருக்கும் அலைச்சல் ஒரு படியாக இன்றுடன் முடிவுக்கு வருகின்றது என திருமதி நிரேஸ் தனது மகிழ்ச்சி தகவலை சமூக வலைத்தளங்களில் பகீர்ந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…

ஒரு பாலினத் திருமண சட்டமூலத்திற்கு தாய்லாந்து நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஒரு பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் சட்டமூலத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்றம் நேற்று  (27)அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டமூலத்திற்கு 399உறுப்பினர்கள் ஆதரவாகவும் 10 உறுப்பினர்கள் எதிராகவும்…

யாழ். நெல்லியடியில் கசிப்பு குகை முற்றுகை!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கசிப்பு குகையொன்று நேற்று(27) முற்றுகையிடப்பட்டது. காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. 600 லீற்றருக்கும் மேற்பட்ட…

மருதமடு அன்னை

மருதமடு அன்னையின் திருச்சுரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு 06.04.2024 அன்று காலையில் எடுத்து வரப்படவுள்ளது. யாழ் மறைமாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்…

சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள்! கடும் கண்டனம் தெரிவிக்கும் ஜீவன்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ள நிலையில் இதனை ஏற்கமுடியாதெனவும் மற்றும் 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோமெனவும் இலங்கை தொழிலாளர்…

திருகோணமலையில் 1008 சிவலிங்கம்… ஆர்ப்பாட்டத்தில் குதித்த பௌத்த தேரர்கள்!

திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெளத்த தேரர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை கோகன்னபுர…