;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

யாழ் வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற ஊடக…

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது

மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக…

யாழில். இலவச பல் சிகிச்சை முகாம்

யாழ்ப்பாணத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரியில் நடைபெற்றது. இலங்கைகடற்படையின் சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடனும், ‘குட்…

யாழில். இளைஞனின் ஆடைகளை களைந்து , சித்திரவதைக்கு உட்படுத்தி தாக்குதல் – 20 பேர்…

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரு குடும்பங்களுக்கு இடையிலான…

கேபிடல் கலவரத்தில் கைதான 1,500 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றமான கேபிடலில் 2021 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 1,500 பேருக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள்கிழமை…

ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான பால் வீண்! பிகாா் நீதிமன்றத்தில் நூதன மனு!

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியால் ரூ.250 மதிப்பிலான 5 லிட்டா் பால் தரையில் கொட்டி வீணாகிவிட்டது என்று பிகாா் மாநில நீதிமன்றத்தில் முகேஷ் சௌதரி என்பவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அண்மையில் தில்லியில் காங்கிரஸ்…

அமெரிக்கா அரசு பொறுப்பில் இருந்து விவேக் ராமசாமி விலகல்

வாஷிங்டன்: டிரம்ப்பின் புதிய அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.விவேக் ராமசாமி அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா். ஒஹியோ மாகாண…

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க நிர்வாகம் தெரிவு

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுக்கூட்டம் யாழ் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்:- செல்வி எஸ்.மனோன்மணி துணைத் தலைவர்கள்:-…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்…

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்…

சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தைவானில் 27 போ் காயம்

தைபே: தைவானில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 போ் காயமடைந்தனா்; சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், சியாயி மாவட்டத்துக்கு 38 கி.மீ. தென்கிழமை 10 கி.மீ…

சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர்

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தம்மால் முடிந்தளவு சிறப்பான சேவையை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றமைக்கு சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சுகாதார சேவையினரின் நியாயமான…

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள் ; 28 பொலிஸார் பணி நீக்கம்

வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், வடக்கில் 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த…

யாழில்.போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்கள் கந்தக்காட்டில்

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் சுகாதார பரிசோதகரால்…

இந்தோனேசியாவில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி!

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிற நிவையில் அங்கு மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்…

யாழில் கள் குடித்தவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 64 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் குறித்த தவறணையில் கள்ளினை…

யாழ்ப்பாணத்தில் நிமோனியாவால் சிறுமி மரணம்

யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் அபிஷா (வயது 04) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த…

துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துடன் இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும்…

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; தாய் உட்பட மூவர் கைது

யாழ். கைதடியில் தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பிறந்து ஒரு நாளான சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் இன்று (21.01.2025) காலை வேலை செய்வதற்காக சென்றவர்கள் கிணற்றில்…

சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

கரியாபந்த்: சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒடிஸா மாநில எல்லையையொட்டிய பகுதியில் நிகழ்ந்த இந்த…

துருக்கி ஹோட்டல் பயங்கர தீ விபத்தில் 66 பேர் பலி

துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் நேற்று (21) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீயில் சிக்கியதால் பீதியடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக…

யாழில் மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(21.01.2025) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…

யாழில் கரை ஒதுங்கிய மற்றுமொறு மிதவை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலையில் குறித்த மிதவை கரையொதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வட பகுதி கடற்பரப்பில் அண்மைக் காலமாக பல்வேறு மிதவைகளும் சிலைகளும்…

வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை

அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் கொள்கலன்களை கடுமையான…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்​கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். வட மாகாணத்தில்…

55 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா., எண்ணெய் கிடங்கில் தீவிபத்து

ரஷ்யாவை நோக்கி உக்ரைன் ஏவிய 55 டிரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷ்யா திங்கட்கிழமை ஒரே இரவில் 55 உக்ரைனிய டிரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் வீழ்த்தியதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த டிரோன்களின் சிதறல்…

சீனாவில் Ai செல்லப் பிராணிகளின் விற்பனை

செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(Ai) தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் சீன இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்…

பணயக்கைதிகள் விடுவிப்பு அடுத்து எப்போது… ஹமாஸ் படைகள் வெளியிட்ட தகவல்

காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகள் வச்ச எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் படைகளின் அதிகாரி ஒருவர் கூறிய…

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ட்ரம்ப்… ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்த இமானுவல் மேக்ரான்

ஐரோப்பாவில் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான யூரோ பணத்தை அமெரிக்க ஆயுதங்களை மட்டுமே வாங்கப் பயன்படுத்தக்கூடாது என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஐரோப்பா நாடுகளை எச்சரித்தார். அதிகம் செலவிட வேண்டும் உள்நாட்டிலேயே…

பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு

பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரித்தானியாவில் தகுதிபெற்ற தொழில்முறையாளர்கள் (proffessionals), இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த…

தாய்லாந்தில் இருந்து விமான நிலையம் வழியாக 5 கிலோ குஷ் கடத்தியதாக ஒரு ராணுவ வீரர் உட்பட…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருளுடன் தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு நபர்களை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைது செய்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றும்…

யாழில் நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள்… இரண்டு யுவதிகள் அதிரடி கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின்…

கால்வாய் தூர்வாரும் பணியின்போது இடிந்து விழுந்த வீடுகள்!

கால்வாய் தூர்வாரும் பணியின்போது, கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெளியேறுமாறு கேட்கப்படும் வரை காத்திருக்காமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தாம் தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் விதிகளை…