;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

சீமெந்து மூட்டைக்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

1ம் தர மாணவர் சேர்க்கைக்கு பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையை இலஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பதுளை பண்டாரவளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை, இலஞ்ச…

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகளால் பரபரப்பு!

களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையில் இருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கால்வாய்க்கு…

அமெரிக்காவில் மீண்டும் செயற்படவிருக்கும் டிக்டொக் செயலி!!

அமெரிக்காவில் Tiktok செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்கவிருக்கிறது. நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதைத்…

எரிபொருள் வரி தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

அமெரிக்க அதிபராக பதவியேற்றாா் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன. 20) பதவியேற்றாா். அவருடன், துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் பதவியேற்றுக் கொண்டாா். வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் (கேப்பிடல்) பிரம்மாண்டமான முறையில்…

ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சா் விமா்சனம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சோ்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஷோ் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமா்சித்துள்ளாா். இதுகுறித்து தென்கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் நடைபெற்ற கல்வி…

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)

பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ) ################### பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள்…

ட்ரம்பால் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கும் கனேடிய மாகாணம் ஒன்று

கனேடிய மாகாணமான Prince Edward Island அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சுமார் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கிறது. மிகப்பெரிய தாக்கத்தை கனேடிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள…

வாகன இறக்குமதியும், தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களும்

வாகன இறக்குமதி தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தனிநபர் பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகவில்லை. குறிப்பாக, கடந்த வாரம்…

உக்ரைனை பாதுகாக்க படைகளை அனுப்ப ஜேர்மனி திட்டம்

உக்ரைனை பாதுகாக்க ராணுவ படைகளை அனுப்ப ஜேர்மனி தயாராக உள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டால், இராணுவமற்ற மண்டலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி தனது படைகளை அனுப்பத் தயாராக உள்ளதாக ஜேர்மனியின்…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை!

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொல்கத்தாவில் பணியில் இருந்த பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து…

யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீரென இடமாற்றப்பட்ட வைத்திய நிபுணர்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து திடீரென வைத்திய நிபுணர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பல் முகம் சீராக்கல் பிரிவின் (Orthodontic) விசேட வைத்திய நிபுணர் திடீரென மஹியங்கனை…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூதியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள்…

அரசியலமைப்பை திருத்த திட்டமிட்டுள்ள ட்ரம்ப்: எச்சரிக்கும் ஜேர்மன் தூதர்

பொறுப்புக்கு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க சட்ட அமலாக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் என்று அமெரிக்காவிற்கான ஜேர்மனியின் தூதர் எச்சரித்துள்ளார். அதிகபட்ச இடையூறு அத்துடன், ஊடகங்கள் தங்கள் சுதந்திரத்தையும் பெரிய…

கட்டுநாயக்கவில் இருந்து நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள்: வெளியான காரணம்

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரண்டு ஆப்கானிஸ்தான் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (20) அதிகாலை…

ஈரானுடன் 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செய்துகொண்ட ரஷ்யா… முழுமையான பின்னணி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் 20 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். பயன்படுத்த அனுமதிக்காது இந்த ஒப்பந்தமானது மேற்கத்திய நாடுகளை கவலை கொள்ள செய்யும் என்றே…

விரைவு ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ… பல ரயில் சேவைகள் பாதிப்பு!

பெலியத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் பயணித்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்றையதினம் (20-01-2025) மாலை இடம்பெற்றுள்ளது. எண்டரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில்…

நாளை முதல் கிழக்கு மாகாண பாடசாலைகள் இயங்கும்

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.…

லாரி வெடித்து விபத்து! தீயில் கருகி 60 பேர் பலி!

நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்து 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான கடுனா நகருடன் இணைக்கும் சந்திப்பில் 60,000 லிட்டர் பெட்ரோலுடன் சென்ற கொள்கலன் லாரி தடம்புரண்டு விபத்தானது.…

கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வயல் நிலங்கள் நாசம்

கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட…

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…

ஜம்மு – காஷ்மீரில் தொடரும் மர்ம மரணங்கள்… காரணம் என்ன?

ஜம்மு - காஷ்மீரில் மர்மக் காய்ச்சலால் தொடர்ந்து பலர் பலியாகி வருவதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரகத்தின் உயர்மட்டக் குழு இன்று ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள பூதல் கிராமத்தில் கடந்த டிச. 7 முதல்…

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புகளுக்கான கோரிக்கைகளை விடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு அரசு நிறுவனத்திலும் உள்ள பணியாளர்கள் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண தலைமை…

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்த அமைச்சர்!

இலங்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இதன்போது பயணிகள்…

தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் திறப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்…

2025 இலும் அகிலத்திருநாயகியின் சாதனைப் பயணம் தொடர்கின்றது: வாழ்த்திய முல்லைத்தீவு மாவட்ட…

இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் 3 வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று சாதனை படைத்த சிறிசெயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களும் மேலதிக மாவட்ட அரசாங்க…

ட்ரம்ப் கிரிப்டோகரன்சி… சில மணிநேரங்களில் புதிய உச்சம்: மிரண்டு போன கிரிப்டோ சந்தை

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள $Trump என்ற கிரிப்டோகரன்சி புதிய சாதனை உச்சம் தொட்டதுடன் ஒட்டுமொத்த கிர்ப்டோ சந்தையையும் மிரள வைத்துள்ளது. ட்ரம்ப் மீம் காயின்…

போர் நிறுத்தம் அமுல்: விடுதலை செய்யும் பணய கைதிகளின் பெயரை வெளியிட்ட ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், விடுதலை செய்யப்பட உள்ள பணயக் கைதிகள் மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர்…

கலாசார மையத்தின் பெயர் மாற்றத்தால் அதிர்ச்சியில் டக்ளஸ்; மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு…

யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில்…

சஞ்சய் ராய் குற்றவாளி அல்ல..பெண் பயிற்சி மருத்துவர் தாய் பரபரப்பு தகவல் -வழக்கில் நடந்தது…

கொல்கத்தா பாலியல் வழக்கில் சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9…

டொனால்டு ட்ரம்பின் ஆட்சி முடிவில் அமெரிக்காவில் ஜனநாயகம் என்பதே இருக்காது: AI கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரவிருக்கும் நிலையில், அவரது நிர்வாகம் எப்படி அமையும் என்பது தொடர்பில் AI கணித்துள்ளது. பணவீக்கத்தை அதிகரிக்கும் ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47வது…

போர் நிறுத்த அறிவிப்பின் பின்னும் காசா மீது தாக்குதல் ; 115 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதில் காசாவில் 28 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உட்பட குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போா்…

சிவனொளிபாதமலை சென்ற டென்மார்க் பிரஜைக்கு நேர்ந்த துயரம்

சிவனொளிபாதமலைக்கு ஏற்றிக் கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய உல்லாச பயணி ஒருவர், ஊசி மலைப்பகுதியில் இருந்து (20) காலை 6 45 மணி அளவில் தவறி விழுந்து உள்ளார். அவரை ஊசி மலைப்பகுதியில் உள்ள பொலிஸார் நல்லத்தண்ணி நகருக்கு…

அரிசி விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…