;
Athirady Tamil News
Daily Archives

26 April 2025

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு

வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸ் (88) இறுதிச்சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பங்கேற்றுள்ளனர். சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில், போப் பிரான்சிஸ் இறுதிச்…

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா். இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான சிஎம்எஸ்ஏ…

அமைதிக்காக உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்க நேரிடலாம்! கீவ் மேயர் பரபரப்பு கருத்து

உக்ரைன் அமைதி உடன்படிக்கைக்காக நிலத்தை விட்டுக்கொடுக்க நேரிடுமா என்பதற்கான பதிலை கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க நேரிடலாம்! ரஷ்யா உக்ரைன் போரின் நெருக்கடிக்கு மத்தியில், அமைதி…

‘புறக்கணிக்கப்பட்டவர்களின்” பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர்…

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளரான ரோஜர் யூ அருட்தந்தையாகும்திட்டத்தை கைவிட்டார் ஆனால் அவர் பால்புதுமையினர் சமூகத்தின் ஆதராவாளர் என தான் கருதிய ஆன்மீகத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸுக்கு மரியாதை செலுத்த இத்தாலிக்கு வந்ததாக கூறினார்.…

கொலை வழக்கில்16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மங்கோல்புரியில்…

உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த…

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும்…

போப்புடன் செல்ஃபி எடுக்க வேண்டாம் – பொதுமக்களிடம் வாடிகன் வலியுறுத்தல்

போப்பின் திறந்த சடலத்தை காண வந்தோர், அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டாம் என வாடிகன் வலியுறுத்தியுள்ளது. ரோம் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில், 88 வயதில் இறந்த போப்பின் சடலம் மூன்று நாட்கள் பொது பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில்,…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

புதிய இணைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கொட்டகல - பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற்றும் போா் ஆதரவாளா்களைக் குறிவைத்து…

வெந்தயம் தினசரி குடிப்பதால் நாள்பட்ட நோய்கள் குறையும்.. எப்படி?

வழக்கமாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து நாள்ப்பட்ட நோய்களுக்கு நிரந்த தீர்வுக் கொடுக்கலாம். அதிலும் குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் உடல் அளவில் நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பார்கள். அதனை சரிச்…

இந்தியாவுடன் முழுமையான போர்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுடன் "முழுமையான போர்" ஏற்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை…

சிக்கிம் நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிக்கிமின் லாச்சென் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

மீண்டும் இலங்கை அரசியலில் பசில் ராஜபக்ச

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இலங்கை திரும்பவுள்ள பசில் ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளை வழிநடத்துவார்…

நீதிமன்ற வளாகத்தில் BMWவில் சென்ற தேசபந்து ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில், கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை பெற்று விடுதலையான தேஷபந்து தென்னகோன், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மீறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மாத்தறை நீதவான்…

காஷ்மீர் ஹொட்டலில் உணவு தயாரிக்க தாமதமானதால் உயிர் தப்பிய கேரளக் குடும்பம்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, தாங்கள் உயிர் தப்பியதற்கு, தாங்கள் ஹொட்டல் ஒன்றில் சாப்பிட்ட, உப்பு அதிகமான உணவு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளது. உயிர் தப்பிய கேரளக் குடும்பம் கேரளாவின் கொச்சியைச்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின்…

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை குறித்த நிகழ்வு…

நாட்டில் பல வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ; கண்டு கொள்ளாத சுகாதார அமைச்சர்

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் 25…

தலையில் கேமரா அணிந்திருந்த தீவிரவாதிகள்: இன்ஜினீயரின் மனைவி தகவல்

கடந்த 22-ம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த இன்ஜினீயர் பிதன் அதிகாரியும் (40) ஒருவர். அவரது மனைவி சோகினி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:…

யாழில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டுள்ளது. குறித்த…

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு… மூன்றாவது வரிசையில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு ஆசனம்

வத்திக்கான் நெறிமுறைகளின்படி, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு முன் வரிசையில் வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 200க்கும் மேற்பட்ட போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு, உலகின்…

ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவ தளபதி படுகொலை

ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கிய தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டாா். தலைநகா் மாஸ்கோ அருகே காரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்டுள்ள இந்தப் படுகொலை, ரஷிய அதிகாரிகள் மற்றும் போா் ஆதரவாளா்களைக் குறிவைத்து…

கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக மருத்துவ மாணவிகள் இருவர் கடலில் மூழ்கி பலி

கர்நாடகாவில் உள்ள கோகர்ணாவுக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி…

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை பணம் ; IMF வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது.…

மின்னல் தாக்கி பலியான விவசாயி

வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை…

லொறியால் பறிப்போன பொலிஸ் அதிகாரியின் உயிர் ; தமிழர் பகுதியில் சோகம்

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் லொறி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.…

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு ; வெளியான பகீர் தகவல்கள்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச்…

வல்வெட்டித்துறையில் டெங்கு பரவும் சூழலை பேணிய மூவருக்கு 22 ஆயிரத்து 500 தண்டம்

வல்வெட்டித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடியவாறு சூழலை வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள்…

தாய்லாந்து: கடலில் விழுந்து நொறுங்கிய காவல் விமானம்! 6 பேர் பலி!

தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் நேற்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பாராசூட்…

சைபர் போர் களத்தில் பாகிஸ்தான்! இந்தியாவுக்கு அடுத்த அடி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீது சைபர் தாக்குதலை பாகிஸ்தான் அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சைபர் தாக்குதல் குழுவான…

பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 25 ஆயிரம் தண்டம்

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளருக்குநேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால், 25ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் பொது…

யாழில் நால்வருக்கு சிக்கன்குனியா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…

சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை…

சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு…