;
Athirady Tamil News
Daily Archives

25 June 2025

ரயிலில் ஒரு பையுடன் பயணிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையில் ஒரு பையுடன் ரயிலில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால், அதை மதிப்போம்: ஈரான்

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

ஈரான் – இஸ்‌ரேல் யுத்தமும் உலகப் போர் பற்றிய அச்சமும்

மொஹமட் பாதுஷா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அந்நாட்டை இஸ்‌ரேல் வலிய வம்புக்கு இழுத்ததைத் தொடர்ந்து, நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் அநாவசியமாக அமெரிக்கா உள்நுழைந்ததன் விளைவாக, இது ஒரு உலக…

கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா - கலிபோர்னியாவின் தஹோ ஏரியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையின் போது படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரியின் தென்மேற்கு…

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12.01 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில்…

செம்மணி புதைகுழிக்கு சென்ற ஐ.நா. ஆணையாளர்: ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் செம்மணி புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார். அதன் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு…

இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார். கடந்த இரு வார காலமாக மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடும்…

நல்லூரானை வழிபட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார்.

இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அதிபர் டிரம்ப்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று “ஆபரேஷன்…

வோல்கர் டர்க் வருகை: நல்லூரில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் இன்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரக் வருகையின் போது யாழ்.நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் கனவயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்…

யாழ்ப்பாணம் வந்த ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டர்க்: செம்மணி புதைகுழி, போராட்டக்களத்தில் நேரில்…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை…

காணிகளை விடுவிக்க கோரி மயிலிட்டியில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில்…

கிரீஸ் தீவில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! போராடும் தீயணைப்புப் படை!

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவில், 3-வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டின் நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படை வீரர்கள் போராடி வருகின்றனர். கிழக்கு ஏகன் தீவான சியோஸிலுள்ள, வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களின் மீது,…

யாழை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இலங்கை வானுர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோவில் வீதியில் இன்றைய தினம்…

இஸ்ரேல் – ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா எனத் தெரியவில்லை: ரஷியா கருத்து

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது தெரியவில்லை என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 24) அறிவித்துள்ளார்.…

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா தீபம்" தொடர் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அணையா தீபம்…

காணாமல் ஆக்கப்பட்ட 03 பிள்ளைகளை 16 வருடங்களாக தேடி அலையும் தாய்

தனது மூன்று பிள்ளைகளும் அடுத்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் , மூன்று பிள்ளைகளையும் கடந்த 16 வருட காலமாக தேடி வருவதாக தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார்…

அரண்மனையை வெறும் 75000 ரூபாய்க்கு விற்ற மன்னர்.., இறுதி காலத்தில் ரிக்‌ஷா ஓட்டி குடிசையில்…

தனது அரண்மனையை வெறும் 75000 ரூபாய்க்கு விற்று பின்னர் ரிக்‌ஷா ஓட்டி குடிசையில் வசித்து வந்த மன்னரை பார்க்கலாம். யார் அவர்? ஒடிசாவில் உள்ள திகிரியா சமஸ்தானத்தின் கடைசி மன்னரான பிரஜராஜ் மொஹபத்ரா, அரச பெருமை மற்றும் ஆடம்பரம் நிறைந்த…

விண்வெளிக்கு செல்லும் ஆந்திர இளம்பெண்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹன்வி, நாசாவின்…

மாவிட்ட புரத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 06:00 மணிக்கு நடைபெற்றது. கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில்…

துரத்தியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகர்: செம்மணி போராட்டத்தில் தொடரும் பதற்றம்

செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் . மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம்…

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் வியாழக்கிழமை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த…

செம்மணி போராட்டக்களத்தில் சீ.வி.கே. சிவஞானத்துக்கு எதிர்ப்பு – மக்கள் வெளியேற்றினர்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும் , தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீவிகே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து…

கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய “மரகதங்கள் சீசன் த்ரி” நிகழ்வுகள்

video link- https://fromsmash.com/pmZsboe.A0-dt அல்-மீஸான் பௌண்டஷனின் "மரகதங்கள் சீசன் த்ரி" நிகழ்வுகள் கல்முனை அல்- அஸ்ஹர் அரங்கில் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான நூருல்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில்…

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதலா? – ஈரான் மறுப்பு

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் 12 நாள்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம். இஸ்ரேல்…

உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. போருக்கு…

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட கணவர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டுள்ளார். உண்டியலில் பத்திரம் தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஜயன் (65) மற்றும்…

தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நல்லிணக்கபுரத்தில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதில் நல்லிணக்கபுரம் கீரிமலை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த அவர் மனைவியின்…

ஈரானுக்கு எதிரான போர் இலக்குகளை அடைந்துவிட்டோம்! – இஸ்ரேல் பிரதமர்

ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத்…

இலங்கைக்கு வரும் ஆஸி நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

மனித கழிவுகளால் நாற்றமெடுக்கும் காக்கைதீவு

யாழ்ப்பாணம் காக்கை தீவு பகுதிகளில் மனித மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். காக்கை தீவு பகுதியை அண்மித்த வயல் காணிகள் , அதனை சூழவுள்ள…

யாழில் வயோதிபருக்கு எமனான மெழுகுவர்த்தி

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 69 வயதானவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி விசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால்…