;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

23 பிரபல பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன. அந்த பல்பொருள் அங்காடிகளில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும், விலைகளைக்…

இன்னும் 10 ஆண்டுகளில் வாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும்…

யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறக்க அனுமதி

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வட மாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத்…

3-ஆவது முறையாக என்னை அமெரிக்க அதிபராக்க மக்கள் விருப்பம்! -டிரம்ப் சொல்வது சாத்தியமா?

அமெரிக்க அதிபராக தன்னை 3-ஆவது முறையாகவும் தேர்ந்தெடுக்க அமெரிக்க குடிமக்கள் விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு 3-ஆவது முறையாக டிரம்ப் போட்டியிடுவது சாத்தியமா? அமெரிக்க நாட்டு…

லாஃப் எரிவாயு விலை உயர்வு ; லிட்ரோ சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு !

நாடு முழுவதும் பல பகுதிகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ விற்பனையாளர்கள் பல வாரங்களாக பல பகுதிகளில் புதிய எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். லாஃப்…

கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் வீட்டில் பெரும் கொள்ளை சம்பவம்

கொழும்பு - தெஹிவளை, களுபோவில பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் தெஹிவளை பொலிஸாரால் கைது…

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கிய 2000-க்கும்…

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 பேர் உயிரிழப்பு இந்திய மாநிலமான குஜராத், பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின்…

குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்க அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த…

மோடி வருகையை முன்னிட்டு கொழும்பிற்கு வந்த விசேட பாதுகாப்பு குழு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியப்…

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் யாழில் இருந்து 17 வீரர்கள் கலந்து…

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில்,…

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

ஹைட்டி: 530 கைதிகளை விடுவித்த வன்முறைக் கும்பல்

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் மத்தியில் அமைந்துள்ள மைபலாயிஸ் நகரில் தாக்குதல் நடத்தி பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ள வன்முறைக் கும்பல், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிறையில் இருந்து சுமாா் 530 கைதிகளை விடுவித்தது. இது குறித்து…

உலக சுகாதார நாளை ஒட்டிய சிறப்பு ஒன்று கூடல்

உலகப்புகழ்பெற்ற சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அதிதியாக கலந்து சிறப்பித்தார். ............. உலக சுகாதார நாளை ஒட்டிய சிறப்பு ஒன்று கூடல் (Assembly) கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 02.04.2025 காலை அதிபர்…

மிட்டாய் வாங்க கடைக்கு சென்ற சிறுவன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அதிசயம்

மிட்டாய் வாங்க கடைக்கு சென்ற சிறுவன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிசய சம்பவம் 6 வயது சிறுவனான ஆரிஃப் கடந்த 2008ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி, மாலை 4 மணியளவில் மிட்டாய் வாங்குவதற்காக தனது வீட்டில்…

அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!

யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது. யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும் 22 முறை வான்வழித் தாக்குதல்கள்…

மட்டக்களப்பில் அதிகாலையில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் இன்று (02) அதிகாலை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம் சந்திரா என்பவரே இந்த…

மில்கோ உற்பத்திகளின் விலை குறைப்பு; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

ஹைலேண்ட யோகட் விலையை நேற்று (01) முதல் 10 ரூபாவினால் குறைப்பதற்கு மில்கோ பால் மா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹைலேண்ட் யோகட் ஒன்றின் விலை புதிய விலை 70 ரூபாய் என்று மில்கோ நிறுவனத்தின்…

இரண்டு வயது சிறுவனின் உயிரை பறித்த அரச பேருந்து

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், இன்று (02) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வஸ்கடுவ காலி வீதியைச்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த சிசு மரணம்: உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த ஆண் சிசு ஒன்று, அரை மணி நேரத்தில் மரணமடைந்த நிலையில், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிசுவின் உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி புத்தூர் மேற்கைச் சேர்ந்த…

வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளான ஒர் ஹானெர், இபிம் மற்றும்…

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்…

கச்சத்தீவை மீளப்பெற சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்துவரும் நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கச்சத்தீவை மீளப் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள…

யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசத்தல் செயல் ; உலக சாதனை முயற்சியில் பெற்றோர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாதாரண திறமையை…

முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியேறிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலிருந்து ஆப்கன் அகதிகளை தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தும் பணி துவங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வரும் ஆப்கன் குடியுரிமை அட்டை உரிமையாளர்கள் தாங்களாகவே தங்களது…

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏகல சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று (01) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பண தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் விளைவாக மூத்த சகோதரர் தம்பியை…

நித்யானந்தா உயிரிழப்பா? சகோதரி மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இந்தியாவை சேர்ந்த பிரபல சாமியாரான நித்யானந்தா திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார். இதன் பின்னர் இவர் சில சர்ச்சைகளில் சிக்கியதோடு, இவர் மீது சில வழக்கும் பாய்ந்தது.…

கொழும்பில் ஏற்படவுள்ள மாய நிகழ்வு – வானிலை நிபுணர் விடுத்துள்ள தகவல்

கொழும்பில் சூரியன் உச்சம் பெறவுள்ளதால், மக்களின் நிழல் மறைந்துவிடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு சிறிது நேரம் நிழல் மறைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

யாழ் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது…

தென்னிலங்கையில் 31 வது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணை காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே…

கோலாலம்பூரில் பெரும் எரிவாயு குழாய் வெடிப்பு: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்!

ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தின் போது கோலாலம்பூரில் பெரும் எரிவாயு குழாய் வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கோலாலம்பூரில் வெடிப்பு விபத்து கோலாலம்பூர் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை…

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தை முன்பே கணித்த பாபா வங்கா! மேலும் வரப்போகும் ஆபத்து

2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பில் மியான்மர் நிலநடுக்கமும் இருந்துள்ளது. பாபா வங்கா கணிப்பு பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 9/11 அமெரிக்க தாக்குதல்,…

புங்குடுதீவு கனடா சங்கத்தின் புதிய தலைவரை கௌரவித்த முன்னாள் புங்குதீவு சுவிஸ் ஒன்றியத்…

புங்குடுதீவு கனடா சங்கத்தின் புதிய தலைவரை கௌரவித்த முன்னாள் புங்குதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்.. (படங்கள்) அண்மையில் *புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்கத் தலைவராக* புதிதாக தெரிவு செய்யப்பட்ட திரு.சசிகுமார் சண்முகநாதன் அவர்கள் குடும்ப…