;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

ஹெரோயின் விற்றவருக்கு மரண தண்டனை

ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வழக்கின் நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற…

மதரஸா மாணவன் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நேற்று (02)…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினம் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம். (படங்கள், வீடியோ) ######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

ட்ரம்பின் வரி விதிப்பால் பாரிய ஆபத்தில் சிக்கவுள்ள இலங்கையின் ஆடை உற்பத்தி

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார். 12% ஆக இருந்த வரி…

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறுமி மற்றும் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த 15 வயது சிறுமியும், வலதுசாரி தீவிரவாதக்…

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப்பலில் இருந்த 200-க்கும் மேற்பட்ட…

காதல் தோல்வியால் ஆட்டை திருமணம் செய்து கொண்ட இளைஞர்

காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்கள், பெரும்பாலும் அதில் இருந்து மீண்டும் வேறு திருமணம் செய்து கொண்டு, தனது வாழ்க்கையை தொடர்வார்கள். சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், விபரீத முடிவெடுப்பது உண்டு. ஒரு சிலர் விதிவிலக்காக காதல் தோல்விக்கு…

திருப்பி அடிப்போம்… ட்ரம்ப் வரிவிதிப்பு தொடர்பில் கனடா சூளுரை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என அறிவித்துள்ளார். அதாவது, வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து அமெரிக்காவை விடுவிக்கும் நாள் இன்று என அவர் கருதுகிறார். ஆக, இன்று ட்ரம்ப்…

மில்லியன் கணக்கில் பண மோசடி ; சிக்கிய அரசாங்க அதிகாரிகள்

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள் அமைப்பில் உள்ள தரவுகளை மாற்றி பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டுத்தாபனத்தின் கணினி…

வீடொன்றில் 24 வயது யுவதி செய்த மோசமான செயல்; அலுமாரியில் பொலிசாருக்கு காத்திருந்த…

கம்பஹா, யாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் மதுவரித் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதுடைய…

யாழில் இரட்டை குழந்தைகளில் ஒன்று திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

யாழில், பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 19.02.2025 அன்று இளவாலை – உயரப்புலத்தை சேர்ந்த வசிக்கும் பெண்ணொருவருக்கு ஏழு மாதங்களில் ஆண் , பெண் இரட்டை…

50 ஆண்டுகளின் பின்னர் மாவிட்டபுரம் கந்தனுக்கு மகா கும்பாபிஷேக விழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபு ரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா 50 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.07 மணி தொடக்கம் காலை 10.09 மணி வரையுள்ள சுப வேளையில் இடம்பெறவுள்ளது. மகா…

காசாவின் பெரும் பகுதியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்: அதிகரிக்கும் போர் பதற்றம்

காசாவில் பெரிய அளவிலான நிலப்பரப்பை கைப்பற்ற போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவை கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கணிசமான அளவு நிலப்பரப்பை…

140 கிமீ பாதயாத்திரையாக செல்லும் ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 140 கிலோ மீற்றர் பாதயாத்திரையாக செல்ல உள்ளார். 30வது பிறந்தநாள் இந்தியா மட்டுமில்லாமல் உலகளவிலும் பெரும் பணக்காரராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன்…

தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும்

நீண்ட காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி மட்டுமே தீர்வு காணும் என யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தியின் மக்கள்…

யாழில். கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு  தொடர்பான பயிற்சிப் பட்டறை

கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில்…

எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் வரக்கூடாது – மோடியிடம்…

எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் அத்துமீறி வரக்கூடாது. அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம்…

வடக்கில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களை தங்க வைக்க அரச இல்லங்கள் இல்லை

வடக்கில் மனநல பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களை தங்க வைப்பதற்கான அரச இல்லங்கள் இல்லை என வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள…

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளன.

சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதி கோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு…

உலகளாவிய வர்த்தகத்தில் புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்திய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று புதன்கிழமை புதிய பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளார். அவர் இந்த நாளை அவர் "விடுதலை நாள்" என்று அழைத்தார். உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு (2000 GMT) வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் அறிவிப்பு விழா…

நான் செத்துட்டேனா? நேரத்தை குறிச்சு வச்சுக்கோங்க – வீடியோ போட்ட நித்தி

இறந்துவிட்டதாக பரவிய செய்திக்கு, தான் லைவ்வில் வருவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இறந்ததாக வதந்தி திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில்…

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு தயாரிப்பு!

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த உணவு தயாரிக்கும்…

பெண்களின் படங்களை AI ஊடாக நிர்வாணமாக சித்தரித்த இளைஞன்

செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சீனி இறக்குமதி மோசடி குறித்து உயர்நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

சீனிக்கான வரி குறைக்கப்பட்டமையினால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த அடிப்படை ஆட்சேபனைகளை…

நேற்றிரவு பெய்த கனமழை ; வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வாகனங்கள்

கண்டியில் கடும் மழை காரணமாக மஹியாவ குகையினுள் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. காலநிலை மாற்றம் நேற்றிரவு (2025.04.02) ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெய்த கனமழையின் போது இந்த வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இதன்போது, வாகனங்கள் மழை நீரில் அடித்துச்…

ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!

ஜப்பான் நாட்டில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மூன்றாவது மிகப் பெரிய தீவான கியூஷூவில், நேற்று (ஏப்.2) இரவு 7.34 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலப்பரப்பிலிருந்து சுமார் 30 கி.மீ. ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவிலான…

மியான்மரில் போர் நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பகல்…

பிள்ளைகளுடன் தலைமறைவாகும் புலம்பெயர்ந்தோர்: அமெரிக்க அரசின் கெடுபிடியால் அவல நிலை

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பலர், புலம்பெயர்தல் அதிகாரிகளுக்கு பயந்து தலைமறைவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசின் கெடுபிடியால் ஏற்பட்டுள்ள அவலம் ட்ரம்ப் நிர்வாகம், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்…

கர்ப்பிணி பாடசாலை மாணவிகளுக்கு நிதிச்சலுகை அறிவித்த ரஷ்ய பிராந்தியம்

ரஷ்யாவின் கெமெரோவோ பிராந்தியம் கர்ப்பிணிப் பாடசாலை மாணவிகளுக்கு பணம் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிறப்பு விகிதங்களை அதிகரிக்க முன்னுரிமை உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, மூன்று ஆண்டுகளில்…

பூகம்பத்தினால் முற்றாக அழிந்து போன பாலர் பாடசாலை- தங்கள் பிள்ளைகளின் பெயர் சொல்லி…

Htet Naing Zaw BBC Burmese 15க்கும் மேற்பட்ட சிறுவர்களின் முதுகுப்பைகள் கிழிந்த நிலையில் காணப்படுகின்றன,பல்வேறு நிறங்களில் அவற்றிலிருந்து புத்தகங்கள் வெளியே விழுந்து கிடக்கின்றன. ஸ்பைடர்மான் விளையாட்டு பொருட்கள்,மற்றும்…

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா். இது…

தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!

புதுடெல்லி: ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.…

இலங்கையில் வரவேற்பை பெற்றுள்ள விந்தணு தானம்!

கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஏற்கெனவே ஆறு பெண்களுக்கு உதவியுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்துள்ளார். செவ்வி ஒன்றின் போதே மருத்துவமனை இயக்குநர் இதனஒ…

தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்: பிராந்தியத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!

தைவான் எல்லைப் பகுதியில் சீனா இராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. சீனா போர் பயிற்சி பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தைவானை சுற்றி வளைத்து இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது. மேலும் இது தைவான்…