ஹெரோயின் விற்றவருக்கு மரண தண்டனை
ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வழக்கின் நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற…