;
Athirady Tamil News
Monthly Archives

April 2025

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இணையதள சேவையானது முற்றிலும்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – தாதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார். கடந்த…

இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (03.04.2025) யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது…

வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய…

வீட்டை உடைத்து திருடிய பெண்கள் ; சோதனையில் சிக்கிய பெருந்தொகை பணம்

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பெண்களை பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 24 ஆம் திகதி சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து 639,000 ரூபாய் பணத்தை…

இந்தியப் பிரதமருக்காக இலங்கை வந்த உயர் பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு…

இன்று இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள…

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில் நேற்று (ஏப்.3) அதிகாலை 4 மணியளவில்…

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என்ற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விளக்கமறியலில் உள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (03) அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தையிட்டி விவகாரத்துக்கான தீர்வு கலந்துரையாடல் – பாதியில் வெளியேறிய அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப்…

நீதியமைச்சரின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும்

நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின்…

மியான்மா் நிலநடுக்கம்: 3 ஆயிரம் கடந்த உயிரிழப்பு

நேபிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து ராணுவ ஆட்சியாளா்கள் வியாழக்கிழமை கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை…

கனடாவில் யாழ்ப்பாண யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச்…

பிரித்தானியாவில் முழு நேரப் பணியாளர்கள் 300,000 பேருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமுலுக்கு வந்துள்ளதையடுத்து, பிரித்தானியாவில் முழு நேரப் பணி செய்வோருக்கு ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு பிரித்தானியாவில் முழு நேரப் பணி செய்வோருக்கு இந்த மாதம்…

ட்ரம்ப் வரி விதிப்பால் பிரித்தானியாவில் 25,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

ட்ரம்பின் வரி விதிப்பால், பிரித்தானியாவில் கார் உற்பத்தி துறையில் மட்டுமே 25,000க்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். 25,000 பேர் வேலையிழக்கும் அபாயம் வரி விதிப்பு என்னும் விடயத்தை…

துருக்கி ‘கடை செல்லா’ போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு நாள் ‘கடை செல்லா’ போராட்டத்தை…

யூத மதகுருவைக் கொன்ற 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர யூத…

அரசுகள் தலையிடாக் கொள்கை

லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல்…

போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை

போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலையை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.…

திருவிழாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100 பேர் மருத்துவமனையில் அனுமதி!

வங்கதேசத்தில் திருவிழாவில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேச நாட்டில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு கடந்த மார்ச் 31 அன்று இரவு நடத்தப்பட்ட திருவிழாவில் பானிபூரி…

Viral Video: குட்டி யானைகளின் மல்யுத்தத்தை பார்ததுண்டா? வியக்க வைக்கும் வைரல் காட்சி

இரண்டு யானை குட்டிகள் விளையாட்டாக மல்யுத்தம் செய்யும் காண்பதற்கரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கென்யாவின் அம்போசெலி தேசிய பூங்காவின் புல்வெளிகளிலேயே இந்த இரண்டு இளம் யானைகள் விளையாட்டுத்தனமான…

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்நாட்டு அரசு ஆப்கன் குடியுரிமை அட்டை…

பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன்:10 வருடங்கள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய நபருக்கு ஏழு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி…

ட்ரம்பால் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பு… யார் யாருக்கு அதிக வரி?

அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் வகையில் புதிய வரிகளை அமெரிக்கா அமுலுக்கு கொண்டுவருகிறது. மோசமாகப் பாதிக்கப்படும் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த வரிகள், ஒவ்வொரு நாடும் அமெரிக்கவிற்கு விதித்துள்ள வரிகளை ஒப்பிட்டு, பதிலுக்கு வரி…

உடம்பு சூட்டால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமாக சாப்பிடுங்க

கோடைக்காலங்களில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலால் மனிதர்களின் உடலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் வெப்பநிலை ஆரோக்கியமற்ற முறையில் அதிகமாவதால் ஹைப்பர்தெர்மியா என்னும் மோசமான நிலைக்கு ஆளாகுகிறார்கள். ஒருவருக்கு இந்த…

பிரான்சில் விபத்தை புகைப்படம் எடுத்த 240 சாரதிகளுக்கு சிக்கல்

சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகளுக்கு சிக்கல்…

திருட்டுபோன அதிசய சிலை கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திருட்டுபோன கம்பஹா - கந்தானை புனித செபஸ்தியார் திருத்தலத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் திருடப்பட்ட அதிசய செபஸ்தியார் சிலை ஆரம்ப பாடசாலையின் கூரையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை கந்தானை புனித செபஸ்தியார்…

இலங்கையின் 17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை; வெளியான அறிவித்தல்!

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.…

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து…

2025 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் 2025 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 5 செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சைகள் ஆணையர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்த இதனைத்…

அமெரிக்க வரி விதிப்பு; விசேட குழுவை நியமித்த ஜனாதிபதி அநுர குமார

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , இலங்கை மீது விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.…

பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் ரயில் ஓட்டுனருக்கு நேர்ந்த துயர சம்பவம்

பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் வேலையை முடித்துவிட்டு குடும்பத்தினரை சந்திக்க காத்திருந்த ரயில் ஓட்டுனருக்கு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ரயில் ஓட்டுனருக்கு அதிர்ச்சி சம்பவம் இந்திய மாநிலமான ஜார்கண்ட், சாகேப்கஞ்ச் மாவட்டத்தில்…

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற…

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் முன்னாள் இராஜாங்க…