;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

அமைச்சர் சந்திரசேகருக்கு நாடாளுமன்றில் வைத்து தமிழ் கற்பித்த அர்ச்சுனா எம்.பி!

அமைச்சர் சந்திரசேகர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்த தமிழ் உச்சரிப்பு பிழைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகவும் நக்கலான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய அமர்வின் போது அமைச்சர் சந்திரசேகர், வட்டுவாகல் பாலம்…

இலங்கை வர முயற்சித்த கிளிநொச்சி பெண் இந்தியாவில் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூரை சேர்ந்த 36 வயதான…

கம்போடியாவில் புகழ்பெற்ற கோவில் வளாகத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!

கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாகத்தைப் பார்வையிடச் சென்றபோது மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் , ​​யுனெஸ்கோ தளத்தின் பிரதான கோயிலைச் சுற்றி…

இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர்: பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

இந்தியாவில் தொடர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உயர் தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா உயர் தளபதி சுட்டுக்கொலை இந்தியாவில் பல பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய…

இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய் அறுவடை…

மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. மழை…

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை! புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு!…

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை! புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு! வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பை சேர்ந்த நெடுமாறன் என்று…

62 புலம்பெயர்வோருடன் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கிய படகு: ஒருவர் பலி

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் 62 பேர் பயணித்த படகொன்று தண்ணீரில் மூழ்கியது. துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழக்க, அதிர்ஷ்டவசமாக மற்ற அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள்…

காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்: நெதன்யாகு

காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்துள்ளதாவது: காஸாவில்…

உப்பு தட்டுப்பாடால் பேக்கரி தொழிலுக்கு பாதிப்பு

நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து…

கொழும்பில் மரணித்த தமிழ் மாணவி கல்வி கற்ற பாடசாலை அதிபருக்கு திடீர் இடமாற்றம்

கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். பதில் அதிபராக…

வெளிநாட்டு சிறைகளில் 23,000 பாகிஸ்தானியர்கள்!

வெளிநாட்டு சிறைகளில் 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள்…

சகோதரர்களான சிறுவனும் , சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகம் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

கொஸ்கொடை பொலிஸ் பிரிவில் பத்து வயது சகோதரனும் எட்டு வயது சகோதரியும் மூன்று ஆண்களால் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலவங்கப்பட்டை உரிக்கும் தொழிலுக்கு…

கடைக்கு சென்றவரை பலி எடுத்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

நல்லூர் கந்தன் வளாகத்தில் அசைவ உணவகமா? பக்தர்கள் கவலை!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாக இன்று (20) மாலை 4.30…

வடக்கு கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில்…

வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாக கடற்படை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார். வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமார, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர்…

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 57 பேர் பலி!

நைஜீரியாவின் போர்னோவில் பயங்கரவாதிகள் மிகக் கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள் 57 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, கோகோ ஹராம் போன்ற பயங்கரவாத…

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும்…

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர் பிரச்னை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை…

பொற்கோயிலை ட்ரோன்களால் குறிவைத்த பாகிஸ்தான்… இந்திய இராணுவம் முறியடித்தது எப்படி?

பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலின் போது, ​​இந்தியாவின் எல்லை மாநிலங்களில் உள்ள பல நகரங்களை, துணிச்சல் மற்றும் வீரத்தின் தெளிவான செயல்களால், ஆயுதப் படைகள் பாதுகாத்துள்ளன. வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பிற வகையான…

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது குழந்தை

மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த சாதனை நிகழ்வு கடந்த சனிக்கிழமை…

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

தற்போது நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்புத் தொகை வரும் புதன்கிழமை இலங்கைக்கு வர உள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் திரு. சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.…

யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். தாவடி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு உடல்…

மாணவர்களை கொடூமையாக தாக்கிய பௌத்த மதகுரு அதிபர் ; பொலிஸாரிடம் சென்ற முறைப்பாடு

அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு அதிபரான பௌத்த மதகுருவால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது. பிரஸ்தாப…

உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் பேச்சு

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

ருமேனியா அதிபா் தோ்தலில் மிதவாதத் தலைவா் வெற்றி

புகாரெஸ்ட்: மியான்மரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மிதவாதியான நிக்யூசா் டான் 53.60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து, நாட்டின் 17-ஆவது அதிபராக அவா் பொறுப்பேற்கவிருப்பது…

பிரான்சில் விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 150 டன் தங்கம்: பின்னர் நடந்தது என்ன?

பிரான்சில் விவசாயி ஒருவரின் நிலத்தில் 150 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மத்திய பகுதியில் உள்ள ஆவர்ன் (Auvergne) பகுதியில், விவசாயி மிசெல் டுபோன்ட் (Michel Dupont) தனது நிலத்தை பார்வையிடும் போது, ஒளிரும் பொருள் கண்ணில்…

ஆவியாக வரும் ராணி எலிசபெத்., நாய்களின் நடத்தையை பார்த்து அலறும் இளவரசி

மறைந்த ராணி எலிசபெத் தான் வளர்த்த நாய்கள் மூலம் பேசுவதாக பிரித்தானிய அரச குடும்பம் தெரிவித்துள்ளது. மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் தான் ஆசையாக வளர்த்த நாய்கள் மூலமாக தொடர்பு கொள்வதாக, அவரது மருமகளும் இளவரசர் ஆண்ட்ரூவின்…

கனடாவில் சாலை விபத்தில் பறிப்போன 3 குழந்தைகளின் உயிர்! போதையில் இருந்த சாரதி கைது

கனடாவின் எட்டோபிக்கோவில் போதையில் வாகனம் ஓட்டியதால் மூன்று இளம் உயிர்கள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்து டொராண்டோ காவல்துறையினரின் கூற்றுப்படி, எட்டோபிக்கோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில்…

உப்பில்லாப் பண்டம் குப்பையிலா? அநுர உப்பிடுவாரா?

ச.சேகர் இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என 2024 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 120 ரூபாயாக காணப்பட்ட உப்பு கிலோகிராம் ஒன்றின் விலை 180 முதல் 200 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும்,…

பெரமுனவின் முன்னாள் எம்.பி அதிரடியாக கைது

ஸ்ரீ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க இன்று திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி மிலன் ஜயதிலக்க , இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். காணியொன்றின்…

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர் தனது காரை அப்பகுதியில்…

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கைகள்,…

தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 18 திகதி வரை 1,264 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் ஓட்டமாவடி,…