போதைப்பொருள் பாவிக்க மனைவி தடை; யாழ் குடும்பஸ்தர் எடுத்த முடிவு
யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில், அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த…