;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற NPP

2025 ஆம் ஆண்டு இலங்கையில் நேற்று (6) இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி சபைகளில் 200 சபைகளில் தேசிய மக்கள்…

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று திக்வெல்ல கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடையாளந் தெரியாத நபர்களால் கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு போட்டியிட்ட…

திருப்பி அடிக்கும் இந்தியா., பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த மாதம் இந்தியக் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை பாகிஸ்தானில் உள்ள…

ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!

ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், அந்நாட்டின் தலைநகர்…

விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!

புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுகொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில்…

எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் ஆணை தந்துள்ளார்கள்

ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என…

எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4…

மட்டக்களப்பில் தொடர்ந்தும் முன்னிலையில் தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு - ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சி 12047 வாக்குகளைப்…

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாடாளாவிய ரீதியில் முன்னிலை பெறும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. இதற்கமைய வௌியான 123 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில், தேசிய…

மன்னார் மாவட்டத்தை கைப்பற்றிய கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், மன்னார் நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய…

யாழ். வேலணை பிரதேச சபையை கைப்பற்றிய இலங்கை தமிழரசு கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வேலணை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.…

திருகோணமலையில் வாகை சூடியது அநுர தரப்பு

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,580 வாக்குகள் - 3…

கிண்ணியா பிரதேச சபை ரிஷாட் பதியுதின் தரப்புக்கு வசமானது

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை - கிண்ணியா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 5,941 வாக்குகள் - 5…

மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது சஜித் அணி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,520 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்…

மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்குக் கிடைத்த புதையல் பானை

செக் குடியரசில் மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகள் இருவருக்கு புதையல் பானைகள் கிடைத்துள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்குக் கிடைத்த புதையல் பானை செக் குடியரசில் மலையேற்றத்துக்குச் சென்ற சுற்றுலாப்பயணிகள் இருவர், சுவர் ஒன்றில் ஒரு பானை…

இரத்தினபுரி மாநகர சபையை வென்றது அநுரவின் NPP

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் இரத்தினபுரி - இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) - 10,173 வாக்குகள் -12…

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேச சபையை வென்றது அநுர தரப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அக்கரைப்பற்று பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி…

யாழ் மாநகர சபை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமானது

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை தமிழ் தேசிய மக்கள்…

கண்டி – வத்தேகம நகர சபையை வென்றது NPP

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி - வத்தேகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி (NPP) - 2028 வாக்குகள் -07…

பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்!

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி…

பூநகரி பிரதேச சபையில் அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கிறது தமிழரசுக்கட்சி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபை தமிழரசுக்கட்சி…

முல்லைத்தீவு, மாந்தை பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசுக் கட்சி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு - மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) 1364 வாக்குகள் - 04…

பருத்தித்துறையை வென்றது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை நகரசபையையும் தமிழ் தேசிய…

புதிய பாப்பரசராக ஆசிய நாட்டவர் தெரிவாகலாம்… கசிந்த தகவல்

பிலிப்பைன்ஸ் நாட்டவரான கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. கார்டினல் டேகிள் ஆசிய பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் கார்டினல் டேகிள், கத்தோலிக்க…

யாழ் காரைநகரை கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியின்…

வல்வெட்டித்துறையை கைப்பற்றிய சிவாஜிலிங்கம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைக்கான இதுவரை கிடைக்கபெற்ற் வட்டாரம் அடிப்படையாக மயிலியதனை சிவன்கோவில்…

புடினுக்கு பின் ரஷ்யாவின் ஜனாதிபதி இவரா? வெளியான தகவல்

ரஷ்யாவில் விளாடிமிர் புடினுக்கு அடுத்து ஜனாதிபதியாக வரப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடின் உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக இருப்பது ரஷ்யா. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக தற்போது…

பயங்கரவாதம்… தேவை அமைதியான வாழ்க்கை!

உதயை மு. வீரையன் இப்போது இந்தியா-பாகிஸ்தான் போா் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது போா் தொடுக்கும் என்ற எதிா்பாா்ப்பு பரவலாக உள்ளது. இதனை பாகிஸ்தானும் அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான்…

ரஷ்யாவின் போர் நிறுத்தம் உக்ரைனால் நிராகரிப்பு

ரஷ்யா அறிவித்துள்ள மூன்று நாட்கள் யுத்த நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் சோவியத்…

பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை: ஜேர்மன் மாகாணங்கள் பல திட்டம்

உலக நாடுகள் சில பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதித்துவரும் நிலையில், ஜேர்மன் மாகாணங்கள் பல, பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுவருகின்றன. பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை உண்மையில், மாகாண அரசுகள் பள்ளிகளில்…

யாழ்ப்பாணம் நயினாதீவிலும் அனுர கட்சி முன்னிலை

இலங்கை உள்ளூராச்சி தேர்தலில் யாழ்ப்பாணம் நயினாதீவிலும் அனுர கட்சி முன்னிலையில் உள்ளதாக உத்தியோக பற்றற்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணம் கோப்பாய் தொகுதியிலும் திசைகாட்டி வெற்றி பெற்றுள்லதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநுர வசமானது யாழ் கோப்பாய் பகுதி

இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் பகுதி அநுர…

கிரிப்டோகரன்சி கோடீஸ்வரரை கடத்தி விரலை வெட்டிய முகமூடி கொள்ளையர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், முகமூடி கொள்ளையர்கள் கிரிப்டோகரன்சி கோடீஸ்வரர் ஒருவரை கடத்தி விரலை வெட்டிய பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முகமூடி கொள்ளையர்கள் பயங்கரம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், பாரீஸில் நடந்து…