கஞ்சாவுடன் தையிட்டி விகாரைக்கு வந்த தென்னிலங்கை இளைஞன் விளக்கமறியலில்
தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரையை வழிபட வந்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தையிட்டியில் சட்டவிரோதமான கட்டப்பட்டுள்ள விகாரையில்…