;
Athirady Tamil News
Daily Archives

21 June 2025

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி ,அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள…

நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது

நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி…

சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.., பாகிஸ்தான் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் கடுமையான நீர் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா…

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு"போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை…

மணலைச் சாப்பிடுகிறோம்! இரக்கம் காட்டுங்கள்! – காஸா சிறுவனின் கண்ணீர் விடியோ

காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து…

45 நாட்களில் 4000 KM தூரத்தை கடக்க துணிந்த நபர்

வெலிமடையை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் 45 நாட்களில் 4000 KM தூரத்தை கடக்க துணிந்த ஒரு புதிய சாதனை ஒன்றினை படைக்க முயற்சி செய்து வருகின்றார். இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக இவர்…

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி

இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பரவக் கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம்…

விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல்.., ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்…

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மருத்துவர் கைது நேற்று பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில்…

தமிழர் பகுதியில் கடலுக்குச் சென்றவர் மாயம்

முல்லைத்தீவு - தீக்கரை பகுதியிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்ற பொதுமகன் இதுவரையிலும் கரைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பொதுமகன் பயணித்ததாகக் கூறப்படும் படகு…

யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அனிச்சங்குளம் பகுதியில் உணவருந்தி கொண்டிருந்தபோது மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் கொல்லப்பட்டாரா? பொய் கூறிய இஸ்ரேல்

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் அலிஷாம்கனி இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கின்றார் என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் முக்கிய இராணுவ அரசியல் பிரமுகரான அலிஷாம் கனி கடந்தவாரம்…

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற…