;
Athirady Tamil News
Daily Archives

26 June 2025

கைது செய்யப்படலாம்… தென் அமெரிக்க நாடொன்றிற்கு பயணப்பட அஞ்சும் விளாடிமிர் புடின்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த கைதாணை நிலுவையில் இருப்பதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிரிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவிர்ப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ரஷ்ய வெளிவிவகாக் கொள்கை உதவியாளர்…

மெக்சிகோ: துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

மெக்சிகோ: மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணம் இரபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத…

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தலில் முன்னாள் ஆளுநா் ஆண்ட்ரூ கியூமோவை…

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சரக்கு விமான சேவை

சீனாவின் குன்மிங் மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையில் புதிய சரக்கு விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எஸ்.எப் விமான சேவையின் போயிங் 747 - 200 சரக்கு விமானம் இன்று (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை…

கனடாவிற்கு எச்சரிக்கை., தொலைத்தொடர்பு அமைப்புகளை தாக்கிய சீன ஹேக்கர்கள்

கனடாவில் தொலைத்தொடர்பு அமைப்புகளை சீன ஹேக்கர்கள் தாக்கியதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் கூட்டு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், சீன அரச ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் கனடாவின்…

தினசரி கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரத சேவை; பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

கொழும்பு - யாழ்ப்பாணம் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரத சேவையை இதுவரை காலமும் வார இறுதி நாள்களில் சேவையை முன்னெடுத்து வரும் எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம்…

எரிமலையில் விழுந்து இறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ; 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்

பிரேசில் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மலை ஏறும் போது தடுக்கி விழுந்து உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் உள்ள ரிஞ்சானி மலையில் ஏறும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை 26 வயதுடைய…

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை கூறியது.…

யாழில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்; தவிக்கும் குடும்பம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை. 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை .…

அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்தவாரம் பேச்சுவார்த்தை: டிரம்ப்

ஈரானுடன் அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 25) தெரிவித்தார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், தடைபட்டிருந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்படுவதாகவும், இதில்…

தூய்மையான இலங்கை செயற்திட்டத்திற்கான முன்னாயத்த கூட்டம்

தூய்மையான இலங்கை செயற்திட்டம் எதிர்வரும் 04ஆம் திகதி தொழிற்கல்வி வழங்கும் அனைத்து நிறுவனங்களிலும் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. அதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.…

ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் *”செம்மணி மனிதப்…

ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் *"செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்"* (அறிவித்தல்) வெள்ளிக்கிழமை 27/06/2025 3PM to 6PM In front of Sri Lanka High Commission in UK செம்மணி மனிதப்…

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில்

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு , யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம்…

இந்தியா – பாகிஸ்தான்.. அணு ஆயுதப்போரை நிறுத்தியுள்ளோம்! மீண்டும் சீண்டும் அதிபர்…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தை காரணமாகக் கூறி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பேசியுள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட அந்த…

வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை…

வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்…

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின்…

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட தினமும் ரூ.3.24 லட்சம் செலவு

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு பறவைகள் பெரும் தொல்லையாக உள்ளன. இந்த நிலையில் விமானங்கள் புறப்படும்போதும் தரை இறங்கும்போதும் பறவைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக…

புதிதாக பதவியேற்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் கே. ஏ. என். ரசீஹ குமார, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (26.06.2025) காலை 09.00 மணிக்கு மரியாதை…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, கொடியேற்றம் இடம்பெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: சங்கானையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப்…

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (26) சங்கானை பேருந்து நிலையம் முன்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன்…

மயிலிட்டியில் முன்னெடுப்படும் போராட்டத்தில் அரசியல்வாதிகள்.

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நேற்றைய தினம் புதன்கிழமை ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்,…

அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் இன்று (ஜூன் 25) பேசிய பிரிட்டன்…

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வந்தது.…

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில்…

ஒரே நாளில் 7000 ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பினர்!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அகதிகளாக வசித்தவர்களில், ஒரே…

செம்மணி புதைகுழியை ஐ.நா ஆணையாளர் நேரில் பார்வையிடுவதை செய்தி அறிக்கையிடுவதற்கு…

செம்மணி மனித புதைகுழியினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் பார்வையிடுவதனை ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்…

பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம்-ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகம்…

video link-   https://fromsmash.com/6U1qaYKv8c-dt முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த,…

செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் வழிநடத்திய ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சி – அறநெறி பாடசாலையில்…

அறநெறி பாடசாலையின் மாணவர்களுக்காக, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வை நெறிப்படுத்தியவர், இலங்கை நடிகையும் ஆன்மீக சொற்பொழிவாளருமான செல்வி.…

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – 2025

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்,கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன…

வந்தே பாரத் ரயிலின் உள்ளே கொட்டிய தண்ணீரால் பயணிகள் அவதி.., வைரலாகும் வீடியோ

வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ பயணிகளின் சொகுசு வசதிக்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.…

“தமிழர் பிரச்சனை நீர்த்துப்போகாமல் இருக்கவே வந்தேன்”: ஐ.நா. ஆணையாளர் –…

மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்…

நீதிக்கான போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டன

செம்மணியில் நீதிக்கான போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டன என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு…

ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் சந்தேக நபர் உட்பட மூவர் கைது

video link- https://fromsmash.com/SKTxRRvJXy-dt நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…