;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து செவ்வாய்க்கிழமை (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதுவரை அவரின் நான்கு…

மங்கோலியாவில் தட்டம்மை பரவல்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

மங்கோலியா நாட்டில் தட்டம்மை பாதிப்பினால், பலியானோரது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நோயினால், குழந்தைகள்தான் அதிகம்…

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாட்டுக்கு ஒத்துழையுங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் அனைவரதும் ஒத்துழைப்பினையும் வினைத்திறனாக வழங்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் கோரியுள்ளார் யாழ்ப்பாண…

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டார் வழக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதி

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம்…

‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ நூல் அறிமுக நிகழ்வு – தளம்…

எழுநா மற்றும் திருகோணமலை தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்களின் ‘இலங்கையின் பிராமி மற்றும் சிங்களக் கல்வெட்டுகளில் தமிழர்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வானது கடந்த 26.07.2025 அன்று, சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில்…

போர்நிறுத்தத்தை மீறவில்லை! தாய்லாந்தின் குற்றச்சாட்டை மறுக்கும் கம்போடியா!

கம்போடியா ராணுவம் போர்நிறுத்தத்தை மீறியதாக, தாய்லாந்து பிரதமரின் குற்றச்சாட்டுக்கு, கம்போடியாவின் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில், எல்லைப் பிரச்னைக்…

தாய் கண் முன்னே பிரிந்த பச்சிளம் குழந்தையின் உயிர் ; தாய் வைத்தியசாலையில்

மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் உள்ள மானந்தண்டாவெல பகுதியில், முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை…

ஏற்கனவே கணவருடன் பிரச்சனை.., பெண் உயிரிழந்ததால் வரதட்சணையை திருப்பிக் கேட்டு போராட்டம்

பெண் உயிரிழந்ததால் வரதட்சணை நகையை திருப்பிக் கொடுக்குமாறு பெண் வீட்டார் போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் வீட்டார் போராட்டம் இந்திய மாநிலமான தெலங்கானாவில் திருமணமான 3 ஆண்டுகளிலே பெண் உயிரிழந்ததால் வரதட்சணை பணம் ரூ.50 லட்சம் மற்றும் 35…

மாலைத்தீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

மாலைத்தீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைத்தீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம்…

இலங்கையின் முதியவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (30) அந்தந்த அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 600,768 பயனாளிகளுக்கு ரூ. 3,003,840,000 தொகை பங்கிடுவதற்கு…

யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி , காதலன் , யுவதியின் நண்பி ஆகிய மூவரும்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க, நகைகளை களவாடிய யுவதி, யுவதிக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி ஆகிய மூவரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்…

நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய மாகாணங்களின் மீது, ரஷியா நேற்று முன்தினம் (ஜூலை 28) நள்ளிரவு முதல் நேற்று (ஜூலை 29)…

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு நடந்தேறிய கொடூரம்

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதி, கட்டுடை பகுதியில் இன்று இடம்பெற்றது. வாள்வெட்டுத் தாக்குதல் இச்சம்பவம்…

தமிழர் பகுதியில் வீடொன்றில் இருந்து மர்ம முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில்தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த எழிலரசி வயது 53 என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். குறித்த விடயம்…

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு

நாட்டில் பல பகுதிகளில் இன்று (30) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை இன்றைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று…

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு: எஸ்.ஐ. தம்பதி சஸ்பெண்ட்

சென்னை: பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் சென்னை ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணம் மற்றும் கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி சஸ்பெண்ட்…

போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக்கொலை! தன்னைத்தானே சுட்டு கொலையாளி தற்கொலை!

நியூயார்க் மாகாணத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை…

சீன தலைநகரில் தொடரும் கனமழை, வெள்ளம்! 34 பேர் பலி.. 80,000 பேர் வெளியேற்றம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், பெய்து வரும் கனமழையால் அங்குள்ள முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு, சுமார் 34 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே, பருவமழை…

சீனாவை உலுக்கும் சிஸ்டர் ஹாங் – 1600 ஆண்களை பெண் வேடமிட்டு ஏமாற்றிய நபர்

1600 க்கும் அதிகமான ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ள சிஸ்டர் ஹாங் விவகாரம் சீனாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிஸ்டர் ஹாங் விவகாரம் பொதுவாக சமூக வலைத்தளங்களில், மோசடி செய்யவோ, பொழுதுபோக்கிற்கோ பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் போலியாக…

ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல ஈரான் திட்டம்: பதறவைக்கும் ஒரு தகவல்

ஈரான், ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல திட்டம் ஆளும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு அச்சமூடுவதற்காக, எதிர்ப்பாளர்களை பொது இடங்களில்…

மில்லியன் செல்போன்களுக்கு வர உள்ள அவசர எச்சரிக்கை – திகதி அறிவித்த பிரித்தானிய அரசு

தீ விபத்து, வெள்ளம் போன்ற உயிருக்கு ஆபத்தான பேரிடர் காலங்களில் பொதுமக்களை எச்சரிக்க, செல்போன்களுக்கு அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அனைத்து செல்போன்களுக்கும் முறையாக இந்த எச்சரிக்கை செய்தி செல்கிறதா என பரிசோதிக்க அவ்வப்போது…

வாகனங்கள் இறக்குமதி மீண்டும் தடைப்படுமா?

ச.சேகர் இந்த ஆண்டின் முற்பகுதியில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அண்மைய நாட்களில் பலரின் பேசு பொருளாக அமைந்திருக்கும் ஒரு விடயம், நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணி இருப்பு குறைவடைந்து செல்வதால்,…

மூன்று ATM கார்டு இருக்கிறது.., QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் முதியவர்

முதியவர் ஒருவர் QR Code அட்டையை காட்டி யாசகம் கேட்கும் செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் முறையில் யாசகம் தமிழக மாவட்டமான திருப்பத்தூர், புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது…

நோர்வேயில் யாழை சேர்ந்த இளம் தாய் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பத்தினர்

நோர்வே நாட்டில் , யாழ்ப்பாணம் வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே நாட்டில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த…

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக்கொலை – யார் இந்த ஹாஷிம் மூசா?

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஹாஷிம் மூசாவை இந்தியா ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. பஹல்காம் தாக்குதல் காஷ்மீரின் பஹல்காம் (pahalgam attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர்…

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) பிற்பகல் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை…

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து பரிசூட் மூலம் நிவாரணப் பெட்டிகள் கீழே…

மருந்துச்சீட்டைக்கூட ‘குரோக் ஏஐ’ படிக்கும்! – எலான் மஸ்க்

மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அறிமுகப்படுத்தினார். சமீபத்தில்…

நீதிமன்றத்தை நாடிய தேசபந்து

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பாக சட்டத்தரணி அஜித் பத்திரண தாக்கல் செய்த முன்பிணை மனுவை ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி அழைக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர…

யாழில் பயங்கரம்; சகோதரன் படு கொலை; சகோதரி கூறுவது உண்மையா?

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படு கொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் எனும் 54 வயதுடைய ஒருவரே…

யாழில் சற்று முன்னர் கோர விபத்து

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வாகனம் கடும் சேதம் விபத்தின் போது தனியார் பேருந்து…

வரலாற்று சிறப்பு பெற்ற நல்லூர் மகோற்சவம் ஆரம்பம்; விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மஹோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச…

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2027ஆம் ஆண்டு…

பலமுறை சொல்லியும் கேட்கவில்லை! ஐடி ஊழியர் கவினை கொன்றது ஏன்? இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

தன் சகோதரியுடன் பழகாதே எனக் கூறியதை கேட்காததால் கவின்குமாரை கொலை செய்ததாக இளைஞர் சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிர்ச்சி சம்பவம் தமிழக மாவட்ட திருநெல்வேலியில் கவின்குமார் என்ற ஐ.டி ஊழியர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…