;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

தனியொரு ஆளாக வசிக்கும் முதியவர்; ஊரே காலியான சோகம் – பின்னணி என்ன?

ஊரே காலியான நிலையின் பின்னணி குறித்து பார்க்கலாம். சிவகங்கை-மதுரை நெடுஞ்சாலையில், நாட்டாகுடி கிராமம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு அத்தனை வீட்டிலும் இப்போது யாரும் வசிக்கவில்லை. ஒரே ஒருமுதியவர் மட்டும் அங்கே வசிக்கிறார். அவர் அங்குள்ள…

ஜனாதிபதி அனுர மற்றும் தமிழ் எம்.பிக்கள் அவசர சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (7) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.…

இலங்கையிலுள்ள சீனர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் விசாரணைக்கு…

கிளிநொச்சியில் பரப்ரப்பு; பாடசாலைக்கு அருகில் பெருமளவு துப்பாக்கி ரவைகள்

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை பெருமளவு துப்பாக்கி ரவைகள் கிளிநொச்சி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு…

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார்? ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு, 2028ல் நடக்கும் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பெரும்பாலும், துணை ஜனாதிபதியாக உள்ள ஜே.டி.வான்ஸ் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அரசியலமைப்பின் 22வது…

அமெரிக்கா: விமான விபத்தில் 4 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரக்கால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு போ் உயிரிழந்ததனா். நியூ மெக்ஸிகோவின் ஆல்புகா்க்கில் இருந்து இரு விமானிகள் மற்றும் இரு மருத்துவப் பணியாளா்களுடன்…

கிருஷ்ணகிரி அருகே பஸ் கவிழ்ந்து விபத்து – 34 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே போலுப்பள்ளியில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தினமும் நிறுவன…

காஸாவின் கோரம்! பசி மரணங்கள் 200-யை எட்டியது! இதில் 90 பேர் குழந்தைகள்!!

காஸாவில் உணவின்றி பசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-யை எட்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 60,000-க்கும்…

இன்று முதல் இலங்கை மீது அமுலுக்கு வரும் அமெரிக்காவின் புதிய வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் அமுலுக்கு வரவுள்ளது. அதன்படி, இன்று முதல் நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20…

காதல் கைகூடாததால் உயிரை மாய்த்த பதின்மவயது மாணவி

மொனராகலையில் காதல் கைகூடாததால் பதினம் வயது மாணவி உயிரியை மாய்த்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நக்கல்ல 16வது மைல்கள் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியின், தாய் சுமார் நான்கு…

யாழில். இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் – 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக…

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை 08 மாத கால பகுதி கடந்தும் பொலிஸார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் குற்றம் சாட்டியுள்ளனர்.…

யானையில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஒன்பதாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. ஒன்பதாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து…

பொய்யான முறைப்பாடு ; பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பிணை

பொய்யான முறைப்பாடு அளிதமைக்காக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடியை பிணையில் விடுவிக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’…

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை ; வெளியான பகீர் அறிக்கை

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பில், 22.4%…

செம்மணியில் மீட்கப்பட்ட சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம்…

உத்தரகண்ட் நிலச்சரிவில் 150 போ் உயிருடன் மீட்பு: 28 கேரள பயணிகள், 11 ராணுவ வீரா்களைத்…

உத்தரகண்ட் மாநிலம், தராலி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 150 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டதையடுத்து உயிரிழப்பு…

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் நேற்று (ஆக.6) காலை 8.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு,…

செம்மணியில் 147 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு; அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை, புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து…

விசாரிக்க சென்ற எஸ்ஐ வெட்டி கொலை.., தமிழகத்தில் நடந்த அடுத்த கொடூரம்

நேற்று இரவு விசாரணை நடத்த சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்ஐ வெட்டி கொலை தமிழக மாவட்டமான திருப்பூர், உடுமலை பேட்டை தாலுகா குடிமங்கலம் பகுதியில் சட்டப்பேரவை…

யாழில் 16 வயதுச் சிறுவனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வீட்டுக்குள் புகுந்து அடாவடி

யாழ் பருத்தி்துறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது 16 வயதுச் சிறுவன் ஒருவன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.…

தமிழர் பகுதியொன்றில் விபத்தில் பலியான பட்டதாரி யுவதி ; குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் டிப்பர் வாகன விபத்தில் உயிரிழந்த (31/07) சந்திரசேகரம் யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும், எதிர்கால வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும், நேற்று இரவு 7 மணியளவில் விபத்து இடம்பெற்ற…

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து,…

பிரான்ஸில் 11,000 ஹெக்டேர் பகுதியை விழுங்கிய காட்டுத்தீ: போராடும் 1500 தீயணைப்பு வீரர்கள்

பிரான்சின் தெற்கு பகுதியில் பரவி வந்த காட்டுத் தீயானது ஓரளவு தணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் காட்டுத்தீ பிரான்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 11,000 ஹெக்டேர் நிலங்கள்…

வானில், பூமியில் ஒரே நேரத்தில் வெடிக்கும்? ஆகஸ்ட் மாத பேரழிவு – பாபா வங்கா கணிப்பு!

ஆகஸ்ட் மாத பேரழிவு குறித்த பாபா வங்கா கணிப்பு கவனம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாத பேரழிவு பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில்…

பசுமாட்டை விற்ற கணவன் ; மனைவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட கொடூரம்

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் இளம்பெண் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், அவரது கணவனே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை…

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ள தனது மூன்று மகன்களைப்…

எதிர்பார்க்கப்படும் அரசியல் நேர்மை

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதும் மேற்கொண்ட இந்தியாவுக்கான முதல் வெளிநாட்டு விஜயத்தில் ஆராயப்படாத விடயமாக இலங்கைத் தமிழர் பிரச்சினை, மாகாண…

கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

கொழும்பு பொரளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீபிடித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக…

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில்…

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கொல்லப்பட்ட பாலஸ்தீன ஆர்வலரின் உடலை ஒப்படைக்க வேண்டுமென, அவரது தாய் உள்பட ஏராளமான பெண்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு கரையில், பாலஸ்தீன ஆர்வலரும், ஆசிரியருமான அவ்தாஹ் அல் ஹதாலின்,…

இலங்கையை வந்தடைந்தார் ஆஸ்திரேலிய ஆளுநர்

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் ட்டு (Samantha Joy Mostyn) கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (06) பிற்பகல் வந்தடைந்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஆளுநரும் (Samantha Joy Mostyn) அவரது…

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது. வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த…

மஹிந்த குடும்பத்திற்கு பேரிடி; கைதான சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்து…

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ட்ரோன் மூலம் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், பண்ணு மாவட்டத்திலுள்ள ஹுவாய்த் காவல் நிலையத்தின் மீது, தீவிரவாதிகள் ட்ரோன்…