;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

சவளக்கடை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

video link- https://fromsmash.com/GDyswIQ-M~-dt சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.சி.இந்திரஜீத் டி சில்வா தலைமையில் திங்கட்கிழமை (4)…

பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான…

video link- https://fromsmash.com/N6EorXRG0y-dt பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம் பாசிக்குடா முதல் பொத்துவில் வரை 'அனைவருக்கும் பாதுகாப்பான…

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா…

மஸ்கெலியாவில் மண்சரிவில் புதையுண்ட ஐவர் மீட்பு

மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ்…

கிராமம் ஒன்றில் காதல் திருமணங்களுக்கு தடை; எங்கு தெரியுமா?

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டால் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கடந்த மாதம் 31-ம் திகதி சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்…

ஆடி மாத வழிபாடு; கறிக்குழம்பு சட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின் , திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் 2 வயதுக் குழந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக சிவக்குமார் என்பவர் தனது குடும்பத்தை அழைத்துச் சென்றுள்ளார். அவரின் 2 வயது மகன் விளையாடிக்…

யாழில். 10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு…

யாழில். 10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நோக்குடன், கஞ்சா பொதிகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இரு…

39 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்: சுவிஸ் அரசியலில் பரபரப்பு

சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் 39 சதவிகித வரி விதித்த விடயம், சுவிஸ் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்…

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் , யாழ் . விருது வழங்கலும்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , யாழ் . மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் , நல்லைக்குமரன் மலர் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன…

என் வாழ்க்கையை அழித்த நபர்: புடின் மகளாக சந்தேகிக்கப்படும் எலிசவேதா பதிவால் பரபரப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மகளாக பரவலாக நம்பப்படும் 22 வயதான எலிசவேதா கிரிவோனோகிஹ் (Elizaveta Krivonogikh) மீண்டும் சமூக ஊடகங்களில் தோன்றியுள்ளார். அவர் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடாமல், ஒரு நபர் தனது வாழ்க்கையை நாசமாக்கியதாக…

சகோதரருக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு உயிரை மாய்த்த பெண்: என்ன எழுதியிருந்தார்?

இந்த முறை ராக்கி கட்ட முடியாது என கடிதம் எழுதி வைத்து இளம்பெண் உயிரை மாய்த்துள்ளார். ராக்கி கட்ட முடியாது ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 24 வயதான ஸ்ரீவித்யா, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார்.…

காசாவில் தினசரி 28 குழந்தைகள் மரணம்

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவெடிப்புகள் மற்றும் அவசர மனிதாபிமான உதவிகளை தடை செய்யும் கட்டுப்பாடுகள் காரணமாக, ஒவ்வொரு நாளும் சராசரியாக 28 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ஜனாதிபதியிடம் சென்ற தேசபந்து பதவி நீக்கப் பிரேரணை

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார். பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறித்து…

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சியில் சுகாதார அமைச்சின் வாகனம் மோதியதில் திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றைய தினம் இரவு வீதியை கடக்க முற்பட்டவர் மீது ,…

120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம்!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் இதுவரை 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு…

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்டுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இது…

நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல்…

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

மகிந்த வீட்டில் மற்றுமொருவர் அதிரடியாக கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் மன்னாருக்கு சென்ற பாரிய வாகனங்கள்

காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் பாரிய வாகனங்கள் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது. குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான…

உத்தரகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தரகண்ட்டில் உத்தர்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(ஆக. 5) மேக வெடிப்பால் அதிகனமழை பொழிந்தது. இதனால் அப்பகுதியில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளில் இருந்த பல கட்டடங்கள் அடித்துச்…

‘காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்’

காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மூத்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் ஊடகங்கள் கூறியதாவது: காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸை…

ATMஇல் பணம் எடுக்க வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்

தலவாக்கலை நகரில் ATM இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையை திருடிச் செல்ல முயன்ற ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தனது மருத்துவச் செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண்ணொருவர் , அருகில்…

பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம் ; துயரில் கதறும் உறவுகள்

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், நேற்று (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த…

உத்தரகண்ட் நிலச்சரிவு: 70 போ் மாயம்; திடீா் வெள்ளப் பெருக்கால் புதைந்த கிராமத்தில் 4 போ்…

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும்…

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின்…

பாகிஸ்தான் பருவமழைக்கு 141 குழந்தைகள் உள்பட 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாகிஸ்தானில் இடைவிடாத பெய்த பருவமழையால் குழந்தைகள் உள்பட இதுவரை 302 பேர் உயிரிழந்துள்ளனர், 727 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கடந்த சில நாள்களாக இடைவிடாது…

ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதில்

வாஷிங்டன்: ரஷியா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது. சீனாவும், இந்தியாவும் ரஷியாவிடம் இருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அமெரிக்கா…

மரணத்திற்கு பிறகும் உயிர் பெறும் சந்தர்ப்பம் ; இதோ புதிய கண்டுபிடிப்பு

சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் மீண்டும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. அந்தக் கனவை நிஜமாக்க அறிவியல் உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.…

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்!

பிரித்தானியாவில் இரண்டு பூனைகளை கடுமையாக சித்திரவதை செய்த சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்குள்ளான பூனைகள் பிரித்தானியாவில் இரண்டு பூனைகளை சித்திரவதை செய்து கொடூரமாக கொன்ற 17 வயது சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை…

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் மேலும் 6 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாயக்கிழமை , புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து…

2 வயது சிறுமியை சூட்கேஸுக்குள் அடைத்த பெண்: பேருந்தில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

நியூசிலாந்து பஸ்ஸில் சூட்கேஸில் 2 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூட்கேஸுக்குள் இரண்டு வயது சிறுமி நியூசிலாந்து பஸ் ஒன்றின் லக்கேஜ் கம்பார்ட்மென்டில் (luggage compartment) சூட்கேஸுக்குள்…

தென்னக்கோனை பதவி நீக்க 177 பேர் ஆதரவு

இலங்கை பொலிஸ்மா அதிபர் டீ.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க நாடாளும்ன்றில் 177 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். 2002ஆம் ஆண்டின் 5ஆம்இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17ஆம் வாசகத்தின் பிரகாரம் அப்பதவியிலிருந்து…