;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

A/L பரீட்சார்த்திகளுக்கான இறுதி திகதி அறிவிப்பு

நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை…

பொரளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு…மூவர் கவலைக்கிடம்

கொழும்பு - பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

ஆஸ்திரேலியாவில் அச்சத்தை ஏற்படுத்திய எலி; நாயின் அளவு பெரிது!

ஆஸ்திரேலியாவின் யோர்க்ஷயரில் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அங்குள்ள மக்களிடையே பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சுமார் 55 சென்டிமீட்டர்…

யாழ் வடமராட்சியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீவைத்த விக்ஷமிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தீயில் கருகிய…

இந்தியாவிலிருந்து வந்த யாழ் தம்பதிகள் கைது; காரணம் என்ன!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த கணவன் மற்றும் மனைவி நேற்று(7) புதன்கிழமை விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இண்டிகோ விமானம் 6E 1177 சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான…

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரளத்தைச்…

நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால் , ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய சூழலில்…

யாழில். மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்து – முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த…

யாழில். போதை மாத்திரைகளை விற்க சென்ற இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய எடுத்து சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்து 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். சுன்னாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் எடுத்து செல்வதாக பொலிஸாருக்கு…

ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள்

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் விடுத்துள்ள அறிவித்தலில்,…

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி) பதவி வகித்தபோது, அங்கு அவா்…

டிரம்ப் – புடின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புடினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விரைவில் சந்திக்கவுள்ளனர். உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இருப்பினும், ரஷியா போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்த…

புங்குடுதீவு கோயில்களில் நாட்டாமை செலுத்தும் நபர் யார்? பின்னணி என்ன?? (முழுமையான விபரம்)

புங்குடுதீவு கோயில்களில் நாட்டாமை செலுத்தும் நபர் யார்? பின்னணி என்ன?? யார் அந்த சேயோன்?? (படங்களுடன் முழுமையான விபரம்) தன்னைத் தானே புங்குடுதீவு மண்ணின் மைந்தன் என்று கூறிக் கொண்டு புங்குடுதீவில் உள்ள இரண்டுமூன்று கோயில்களில் நாட்டாமை…

யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட இளைஞன் ; வெளியான பகீர் காரணம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகளை, பொலிஸார் நேற்று (7) இரவு கைப்பற்றினர் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகர்ப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு…

கோயில் தேர் திருவிழா பவனியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டி நேற்று (07) அலரி மாளிகைக்கு முன்பாக வீதி உலா சென்ற போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேர்ப் பவனியில் கலந்துகொண்டார். கோயில் தேருக்கு அர்ச்சனைத்…

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய இளைஞனின் சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில்…

யாழில். ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதி காலை இழந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி…

சில மணி நேரம்தான், இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள் ; இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் "சில மணி நேரம்தான் ஆகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைப்…

25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்……

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முன்வராததால், இந்தியாவுக்கு அறிவித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்திய பொருள்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்ட…

மியான்மர் அதிபர் காலமானார்!

மியான்மர் நாட்டின் அதிபர் (பொறுப்பு) யூ மைண்ட் ஸ்வீ, உடல் நலக் குறைவால் நேற்று (ஆக.7) காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் இடைக்கால ராணுவ அரசின், அதிபர் (பொறுப்பு) யூ மைண்ட் ஸ்வீ (வயது 74), பார்கின்சன் உள்ளிட்ட நரம்பியல்…

400 குடிமக்கள்; தனி பாஸ்போர்ட் – 20 வயதில் தனிநாட்டை உருவாக்கிய நபர்

20 வயதான இளைஞர் ஒருவர் 125 ஏக்கரில் தனி நாட்டை உருவாக்கியுள்ளார். 20 வயதில் தனி நாடு குரேஷியா(Croatia) மற்றும் செர்பியாவிற்கு(Serbia) இடையேயான எல்லைப்பகுதியில், டானூப் நதியின் அருகே உரிமைகோரப்படாத 125 ஏக்கர் காட்டுப்பகுதி உள்ளது.…

அண்டார்டிகாவிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட விஞ்ஞானிகள்… களத்தில் விமானப்படை

நியூசிலாந்தின் விமானப்படை மிகவும் கடினமான நடவடிக்கையாக அண்டார்டிகாவில் ஆராய்ச்சி தளத்திலிருந்து மூன்று விஞ்ஞானிகளை வெளியேற்றியுள்ளது. கடுமையான வானிலை மற்றும் முழுமையான இருளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

கனடா எல்லையில் சிக்கிய லொறிக்குள் 44 புலம்பெயர்வோர்: மூன்று பேர் கைது

கனடா அமெரிக்க எல்லைக்கருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு பொலிசார், ட்ரக் ஒன்றிற்குள் 44 வெளிநாட்டவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். எல்லையில் சிக்கிய லொறிக்குள் 44 புலம்பெயர்வோர் ஞாயிற்றுக்கிழமை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்…

இலங்கை பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (07)…

குடும்பஸ்தர் ஒருவர் மாயம் ; தேடும் பணி தீவிரம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து வயது 55 உடையவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 10.57 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை…

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் விபத்து; 6 பேருக்கு நேர்ந்த கதி

கண்டி- யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (07) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது வாகனத்தில் 8 பேர் பயணித்துள்ளனர். இந் நிலையில் அவர்களில்…

சிக்குன்குனியாவின் பிடியில் சிக்கி தவிக்கும் சீனா; அமெரிக்க எச்சரிக்கை

சீனாவில் சமீப காலமாக சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீன பயணத்தை தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் போஷான் உள்ளிட்ட 12 நகரங்களில் இந்த தொற்று…

11 ஆம் திகதி முடங்கும் சேவைகள்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

எதிர்வரும் 11 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அன்றையதினம் அவசர சிகிச்சை சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் எனவும்…

கொலைக்குற்றவாளி ஒருவரிடமிருந்து வந்த கடிதங்கள்: அதிர்ச்சியில் ஜேர்மானியர்கள் சிலர்

கொலைக்குற்றவாளி ஒருவர், தனிப்பட்ட முறையில் தங்களுக்குக் கடிதங்கள் எழுதியதைத் தொடர்ந்து, ஜேர்மானியர்கள் சிலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள். கொலைக்குற்றவாளி ஒருவரிடமிருந்து வந்த கடிதங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சவுதி அரேபியாவைச்…

அடியவர்களுக்கு அருள்பாலிக்க மஞ்சத்தில் அசைந்து வந்த நல்லூர் கந்தன் ; காண குவிந்த பக்தர்கள்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மகோற்சப பெரும் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நல்லூர் கந்தசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாகளில் மஞ்சத் திருவிழாவும் ஒன்றாகும். மஞ்சத் திருவிழா நல்லூர் கந்த மகோற்சவத்தின் 10ஆம்…

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என கோரி வடக்கு கிழக்கில் மாபெரும்…

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை எதிர்வரும் 30ம் திகதி நடாத்த உள்ளோம் என வடக்கு…

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! – ஐ.நா தகவல்

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய லாரிகள், இடையிலே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில்…

உக்ரைன் விவகாரம்: புடினுடன் டிரம்ப் தூதா் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புடினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். உக்ரைனுடன் போா் நிறுத்தம்…

இரண்டு குழந்தைகளின் தாயை கொடூரமாக கொன்று புதைத்த பேஸ்புக் காதலன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், ஹொசகோப்பலு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகளின் தாய், ஆன்லைனில் பழகிய ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியான புனித்,…