;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

சீனாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வடமேற்கு கான்சு மாகாணத்தில் வியாழக்கிழமை மலைப்பகுதிகளில் கனமழை…

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது வாகனத்தின் மீது விழுந்ததில் , சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) நடந்த இவ்விபத்தில், சாரதி பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய…

இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து கிடைத்த உயர் மதிப்புள்ள வாகனங்கள்

அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது. இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக உள்ளது. இலவசமாக…

ரயிலுடன் வேன் மோதி விபத்து; பெண்ணுக்கு நேர்ந்த கதி

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், இன்று (09 ) காலை சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் நிகழ்ந்ததாக…

மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 11ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 11ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

வரிவிதிப்பு சர்ச்சை: இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிராகரித்த டிரம்ப்!

வரிவிதிப்பு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எவ்வித வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே…

காஸா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! கண்டிக்கும் சர்வதேச நாடுகள்!

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் அரசின் திட்டத்துக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் (ஆக.7) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்தப் புதிய திட்டத்துக்கு…

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவைச் சந்தித்த தராலி கிராமத்தில் இருந்து இதுவரை 650 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். நிலச்சரிவில் மாயமான ராணுவத்தினா் 9 போ் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை…

யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் நேற்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில்…

இலங்கையின் இளைஞர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் புதிதாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ்.தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு மற்றும் போதைப்பொருள்…

தமிழர் பகுதியொன்றில் அதிர்ச்சி சம்பவம் ; 12 வயதான சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர்…

யாழில் மாணவியின் மரணத்தால் பெரும் சோகம் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவிக்கு…

இந்தியா – அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிக்கப்படும் என்று…

ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார். காஸா பகுதியினுள் செயல்பட்டு வரும், பாலஸ்தீன…

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. கருணைத் தொகை ஆனால் அந்த தொகையானது…

நாய் செல்லமாக நக்கியதில் உயிரிழந்த பெண் – டாக்டர் சொன்ன காரணம்!

நாய் நக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, அடில்பரோவைச் சேர்ந்தவர் ஜூன் பாக்ஸ்டர்(83). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது பேத்தி கெயிட்லான் என்பவரின்…

ஜப்பானில் தொடர் சரிவில் மக்கள் தொகை

ஜப்பானில் மக்கள் தொகை சென்ற ஆண்டு (2024) பெருமளவில் சரிவு கண்டுள்ளது. அதேவேளை ஜப்பானில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது கவலையளிப்பதாக…

நீச்சலில் சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

கொழும்பில் வசிக்கும் 6 வயது தமிழ் சிறுவன் 50 மீற்றர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். தினேஸ் ஹெதேவ் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார். சிறு வயது முதலே…

குவியும் வரி வருவாய்… ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த திட்டம்

இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஜவுளி, கடல் மற்றும் தோல் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. 242 சதவீத அதிகரிப்பு இந்த நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்தான நோய்; மக்களே அவதானம்!

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று (8) தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாண…

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

யாழ் விபத்தில் முதியவர் ஒருவர் பலி

யாழ். அராலியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 74 வயதுடைய என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(06) இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்…

பம்பர குளவி கொட்டி நபர் ஒருவர் உயிரிழப்பு

சாமிமலை பகுதியில் இன்று மதியம் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் சாமிமலை ஹொரன பெருந்தோட்ட மார்க்கத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கணகரட்னம் எனும் 36…

மூதூர் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மேலதிக தகவல்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை…

அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள புலம்பெயர்ந்தோரை நீக்கும் விதமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை சேகரிக்கும் முறையில் திருத்தம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், சட்டவிரோதமாக தங்கியுள்ள…

சுவர்களில் ஜேர்மன் எழுத்துக்கள்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த…

பிரித்தானியாவில் தங்கள் வீட்டின் அடியில் நாஜி பதுங்குகுழி இருப்பதைக் கண்டு தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் கெர்ன்சி (Guernsey) தீவில் உள்ள வீட்டில் ஷான் டூலியர் மாற்றும் அவரது மனைவி கரோலின் 2021-ஆன் ஆண்டு முதல்…

பணிப்பெண்ணின் பேத்திக்கு வீட்டை எழுதிவைத்த முதியவர்.. ரத்த உறவை கடந்த உண்மையான அன்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் குஸ்டாத் போர்ஜோர்ஜி. என்ஜினீயரான இவர், டாடா நிறுவனத்தில் வேலை பார்த்தார். திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்த அவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2001-ம் ஆண்டு அவருடைய மனைவி இறந்துவிட்டார். அப்போது அவருடைய…

பரஸ்பர பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில்…

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில், வழக்குகளின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் பரிந்துரைத்து இருந்தார். இதற்கு கூடுதல்…

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக்…

யாழில் இருவருக்கு மலேரியா

யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மலேரியா தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் மலேரியா நோய் பரம்பல்…

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: பொலிஸார் குவிப்பு

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான…

ஹெலிகாப்டா் விபத்து: கானாவில் 2 அமைச்சா்கள், 6 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் எட்வா்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் இப்ராஹிம் முா்தலா முகமது உள்பட 8 போ்…

கனடா நிலப்பரப்புக்கு அடியில் வெடிக்கக் காத்திருக்கும் பயங்கர நிலநடுக்கம்

கனடாவை ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கக் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். கனடாவின் யூகோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டாவ்சன் நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு அடியில், வரலாற்று யுகத்துக்கு முன், பயங்கர நிலநடுக்கங்கள்…

உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. உத்​த​ராகண்​டில் கங்​கோத்ரி கோயிலுக்கு…