;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

மேக வெடிப்பால் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் ; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வட இந்தியாவின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி…

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அருகே வெடிச்சத்தம்! உலகளாவிய பாதுகாப்பு அபாயம்

உக்ரைனில் ஸபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ரஷ்யா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஸபோரிஜியா அணுமின் நிலையம் சனிக்கிழமையன்று உக்ரைனின் ஸபோரிஜியா அணுமின் நிலையத்தில் உள்ள அதன் குழு வெடிச்சத்தங்களைக்…

வத்தளையில் இரு பிள்ளைகளின் தந்தை கொலையில் இளைஞன் கைது

வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வத்தளை அவரகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த…

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ) ################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களது…

செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சான்றுகள் மக்கள் பார்வைக்கு: சுமார் 200 பேர்…

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள்…

காசா மாணவி ஒருவர் பிரான்சிலிருந்து வெளியேற்றம்: பின்னணி

பிரான்சில் அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் உதவியுடன் கல்வி கற்க வந்த காசா மாணவி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நடந்தது என்ன? ஹமாஸ் இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசு, காசாவிலிருக்கும் சுமார் 500 பேரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு…

பாராளுமன்றத்தில் பரபரப்பு ; நாமல் – சபாநாயகர் இடையே கருத்து முரண்பாடு

இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டார். தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் யோசனை குறித்த விவாதத்தை…

செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள்

உலகளவில் கோடிக்கணக்கான மக்களை சிறுநீரக நோய்கள் பாதித்து வருகின்றன. இந்நிலையில், மருத்துவ உலகில் முக்கியமான மைல்கல்லாக செயற்கை சிறுநீரகம் (Artificial Kidney) உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள்…

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள் 40 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர். நேற்று (05) படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு…

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த கார் கடலுக்குள் பாய்ந்தது

யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. இன்றையதினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து…

அமெரிக்காவில் வேலைநிறுத்தத்தில் குதித்த முக்கிய விமான நிறுவன ஊழியர்கள்

உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களில் போயிங் விமான நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் பயணிகள் விமானங்கள், போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. அமெரிக்காவின் செயின்ட் லுயிஸ், செயின்ட் சார்லஸ், மிசோரி, மஸ்கவுட்,…

ம.பி.யில் இறுதிச் சடங்கில் நடனமாடி நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நபர்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் மண்ட்​சவுர் மாவட்​டத்​தில் உள்ள ஜவாசியா கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஷோஹன்​லால் ஜெயின் (71), அம்​பலால் பிரஜாபதி (51). இவர்​கள் இரு​வரும் மிக நெருங்​கிய நண்​பர்​கள். ஷோஹன்​லால் கடந்த இரண்டு ஆண்​டு​களாக…

வீட்டிற்குள் புகுந்த கங்கை வெள்ளம்.., பால் ஊற்றி புனித நீராடிய பொலிஸ் அதிகாரி

வீட்டிற்குள் புகுந்த கங்கை நீரில் பால் ஊற்றி புனித நீராடிய பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொலிஸின் செயல் இந்திய மாநிலமான உத்தரபிரதேசம் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கங்கை, யமுனை…

நாட்டில் தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய் ஒன்றின் சில்லறை விலையில் 185 முதல் 205 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 160 முதல் 190 ரூபாய்…

மனைவியை கொலை செய்தவருக்கு மரணதண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கணவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் இன்று (05) திறந்த நீதிமன்றில் இந்த தீர்ப்பை வாசித்து…

அமெரிக்காவிலிருந்து வந்த விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: ஏர் இந்தியா மன்னிப்பு

மும்பை வந்த விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஏஐ180 என்ற ஏர் இந்தியாவின் விமானம், கொல்கத்தா வழியாக மும்பை வந்தது. அந்த விமானத்தில் இரண்டு கரப்பான்…

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்: போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும்…

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் விடியோக்கள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு நெருக்கடி…

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரித்தானியாக் கிளையின் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு..…

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் பிரித்தானியாக் கிளையின் 36 வது வீரமக்கள் தின” -2025- நிகழ்வு.. (படங்கள், வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளையின் வீரமக்கள் தின நிகழ்வானது நேற்றையதினம் லண்டனில்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ) சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் புங்குடுதீவு மக்கள்…

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.சுதாவிடம் நகை பறிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் இருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க நகையை பறித்துச் சென்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், மயிலாடுதுறை…

புங்குடுதீவு மூன்றாம் வட்டார ஜீவசமாதிக்கு முன்னாள் உள்ள சிவன் கோயில் குன்றை, குளமாக்கி…

புங்குடுதீவு மூன்றாம் வட்டார ஜீவசமாதிக்கு முன்னாள் உள்ள சிவன் கோயில் குன்றை, குளமாக்கி அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ) புங்குடுதீவு மூன்றாம் வட்டார சின்னத்தம்பர் சித்தரின் ஜீவசமாதிக்கு…

7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானின் பலூசிஸ்தான்…

திடீரென பாகனை மிதித்து தள்ளிய யானை ; தலைதெறிக்க ஓடிய மக்கள்!

பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொண்ட யானை ஒன்று திடீரென பாகனை மிதித்துத் தள்ளி அட்டகாசம் புரிந்துள்ளது. இந்தச் சம்பவம் மாத்தறை தேவிநுவர பெலி பெரஹெராவில் நேற்று (04) மாலை இடம்பெற்றது. தேவிநுவராவில் உள்ள உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு தேவாலாவின்…

தேசபந்துவின் தலைவிதி இன்று நிர்ணயம்

இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று (5) நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று…

வவுனியாவில் களவாடப்பட்ட 25 பவுண் நகைககளுடன் சிக்கிய இளைஞன்!

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த…

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் இலங்கையில் கைது

கொழும்பு - தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட…

கொசு கடித்தால் உயிரே போய்விடும் ; ஐரோப்பிய நாடுகளை அலறவிடும் வைரஸ்

ஐரோப்பிய நாடுகளை இப்போது வெஸ்ட் நைல் வைரஸ் அலறவிட்டுக் கொண்டு இருக்கிறது. இதுவரை 5க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், ஐரோப்பியச் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இது…

இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன

இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேற்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று…

செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு – அடையாளம் காட்டி விசாரணைக்கு…

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன. இதன்போது…

காராம்பசு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி…

யாழில். பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக…

ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து; காதலி வெறிச்செயல் – திடுக் சம்பவம்!

ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூஸில் விஷம் கேரளா, பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த…

யேமன் அருகே அகதிகள் படகு விபத்து: உயிரிழப்பு 76-ஆக உயா்வு

யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: எத்தியோப்பியாவிலிருந்து யேமனின் அப்யான் பகுதியை நோக்கி சுமாா் 157 அகதிகளை சட்டவிரோதமாக…

இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

நியூயாா்க்: ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல் அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்துவருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட்…