;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார். கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் பழங்குடியினருக்கு எதிராக, டென்மார்க்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் சரியாக வேலை செய்யாததால், அவர் வாகனத்தைத் தள்ளி இயக்க முயன்றுள்ளார். இதன்போது,…

கேபிள் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 7 பிக்குகள்

குருணாகலை - மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பிக்குகளில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் என…

தைவானில் ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து 14 பேர் பலி; 129 பேரை காணவில்லை

தைவான் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய ரகாசா சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியாகினர். 129 பேரைக் காணவில்லை. தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் இருக்கும் ஏரியின் கரைகள், சூறாவளிக்…

வீடுகள் தட்டுப்பாடு நிலவும் சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் இரண்டு பேர் மட்டுமே வாழும்…

சுவிட்சர்லாந்தின் சில மாகாணங்களில் 10,000க்கு ஒரு வீடுதான் காலியாக உள்ளது என்னும் நிலை காணப்படுகிறது. ஆனால், அதே சுவிட்சர்லாந்தில், ஒரு தனி வீட்டில் இரண்டுபேர் மட்டுமே வாழும் நிதர்சனமும் நிலவுகிறது. ஒரு வீட்டில் இரண்டு பேர் மட்டுமே...…

இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு இனி திரும்பவே முடியாது: அடித்துக்கூறும் நிபுணர்

இளவரசர் ஹரி இனி ராஜ குடும்பத்துக்கு திரும்பவே முடியாது என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். அடித்துக்கூறும் நிபுணர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்காக பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை தன்னுடன் தேநீர் அருந்த வருமாறு மன்னர்…

அடைவுகள் பட்டியலில் அடங்காத தமிழர் பிரச்சினை

லக்ஸ்மன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையிலான ஏற்பாட்டை அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகி ஒரு வருட நிறைவடையும் வேளையில், அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. விரைவில் நீண்டகாலமாக நடத்தப்படாமலிருக்கின்ற மாகாண சபைகளுக்கான…

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க தனக்கு வேண்டும் என சிலர் கூறுவதாகவும், ஆனால், போர் இல்லாத உலகில், குழந்தைகள் தங்கள் பெற்றோரின்…

நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்த ஊழியர்

கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பின் பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

லடாக்கில் வெடித்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி!

லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து,…

பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய அமெரிக்க காவல் துறை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பயணம் காரணமாக, அந்நாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் பங்கேற்க அதிபா்…

கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியை; நேர்ந்த கதி

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை…

விவசாயியிடம் 10 பன்றித் தலைகளை வாங்கிய நபர்கள்: பின்னர் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள்

பிரான்சில், விவசாயி ஒருவரிடம் 10 பன்றித் தலைகளை வாங்கியுள்ளார்கள் இருவர். அதைத் தொடர்ந்து பிரான்சின் பல பகுதிகளில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நிகழ்ந்தன! ஒன்பது மசூதிகள்... இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில், பாரீஸ்…

வெளிநாடு பறக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ரணில் விக்ரமசிங்க நாட்டிற்கு செல்ல தயாராகி…

போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை…

பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி; தேடும் பணிகளில் பொலிஸார்

கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி…

இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து பெண்; தகவல் வழங்கினால் பரிசு!

நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், இலங்கையில் தன்னை பெற்ற தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான அந்த பெண் , இலங்கை மக்களிடம் கோரிக்கை…

சூடான்: 3 ஆயி​ரத்​தைக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது: சூடானின் கசாலா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்…

AI தொழில்நுட்பத்தால் பெண்கள் வேலையிழக்கும் அபாயம்!

உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின்படி,…

கட்டுநாயக்கவில் கைதான இளைஞனிடம் தீவிர விசாரணை – யாழில் உள்ள வீடொன்றில் இருந்து…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான நிலையில் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…

போதைப் பொருள் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது -சம்மாந்துறையில் சம்பவம்

video link-https://fromsmash.com/hffexjE8MO-dt இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

கல்வியாளர்களின் திறன்களை மேம்படுத்த இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. • பாடத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, போதைப்பொருள் மற்றும் புகையிலை நிறுவனங்கள் யுவர்களை எப்படி குறிக்கோளாக்குகின்றன என்பதையும், அவர்களின் நடைமுறைகளை…

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் – உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்?

விமான சக்கரத்தில் பயணித்தபடி சிறுவன் இந்தியாவிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விமான பயணம் என்பது கடுமையான பாதுகாப்பு சோதனைகள் உடையதாகும். அதுவும் வெளிநாட்டு பயணம் செல்லும் போது விசா, பாஸ்போர்ட் ஆகியவை இருந்தால்…

சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள்

video link- https://fromsmash.com/MBQ5GFpXaJ-dt நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல்…

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை -பொதுமக்கள் அவதானம்

video link-https://fromsmash.com/1~MjiLbUUX-dt சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள்…

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன், நேற்று முன்தினம் (செப். 22) நள்ளிரவு ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. அதேவேளையில்,…

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் அவர்கள் (22.09.2025) திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்…

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

நியூயார்க்கில் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொடர்பைத் துண்டிக்க பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நியூயார்க்கில் விரைவில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அங்கு உலக…

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின்…

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சத்தை, அந்த பெண்ணின் பதிவு…

இஸ்ரேல் – இலங்கை இடையில் புதிய விமான சேவை

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்…

போதை பொருளுடன் வந்த வெளிநாட்டு பயணி அதிரடியாக கைது

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "குஷ்" போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த இந்திய பயணி ஒருவர் இன்று (24) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

5 மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி…

ஜனாதிபதி அநுரகுமார – ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐ. நா. சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு…

ஹமாஸ் கடற்படை துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில்,…