வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் சமூகம் ஆதரவளிக்க வேண்டும்
வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருட நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம் - எங்கள் அடிப்படை உரிமைகள்”எனும் தொனிப்பொருளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம்…