;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர் ; புகழ்மாலை சூட்டும் ட்ரம்ப்

பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். ஆனால் சற்று கடினமானவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார…

நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம்; திகிலில் உறைந்த பயணிகள் ; திசை திருப்பட்ட விமானம்!

அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட் நோக்கிச் சென்ற லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய தாக்குதல் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரஜையான பயணி ஒருவர் உணவு உண்ணப்…

மோதுவதற்கு நங்கள் தயார் ; ஜனாதிபதி அனுர குமார!

நானும் எனது அரசாங்கமும் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் குறிப்பிட்டார். விஷ…

அரசாங்கத்திற்கு பெரும் சுமையை ஏற்றிய 705 வைத்தியர்கள்; வௌியான அதிர்ச்சித் தகவல்

நாட்டில் சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகளிடமிருந்து, அரசாங்கத்துக்கு ரூபாய் 1,277 மில்லியனுக்கும் அதிகமான பணம் நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. பதவிகளை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து,…

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி தொடர்பில் பகீர் தகவல்கள்!

கனேமுல்லை சஞ்ஜீவ கொலை சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்குரிய ஏற்பாடுகளை செய்த பெண் சட்டத்தரணி தொடர்பில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்ஜீவ, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து…

உயிர் மாய்க்க முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று , பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்று வைத்திய சாலையில் சிகிச்சை , பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே விளையாட்டுக்காக பெருமளவான…

NPP உறுப்பினருக்கு கொலை மிரட்டல்

ஹோமாகம பிரதேச சபை தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி, நண்பகல் அலுவலகத்தில் பொதுமக்கள் தினத்தை நடத்திக்கொண்டிருந்தபோது அலுவலக…

காவல்துறை துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழப்பு – 46 பள்ளிகளுக்கு விடுமுறை

காவல்துறை மற்றும் போதைக்கும்பலுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் உயிரிழப்பு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த திட்டமிட்ட காவல்துறை கடந்த ஒரு…

சத்தீஷ்காரில் 9 பெண் உள்பட 51 நக்சலைட்டுகள் சரண்

பிஜாப்பூர், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 9 பெண் நக்சலைட்டுகள் உள்பட 51 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசார் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். அவர்களில் 20 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.66 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு…

அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள்; பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின்…

‘சினிமா குழுமங்களை உருவாக்குதல்‘ – கோப்பாய் பிரதேச செயலகம் முன்மாதிரி!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘திரைப்படக்கலையை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வோம்‘ என்னும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் குறும்படத்திரையிடலும் கலந்துரையாடலும் கோப்பாய் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று…

துருக்கியில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடி கட்டடம்! 2 குழந்தைகள் பலி; பெற்றோரைத் தேடும்…

துருக்கி நாட்டில், திடீரென 7 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். துருக்கியின் கெப்ஸே நகரத்தில், நேற்று (அக். 29) காலை 7 அடுக்குமாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது, அங்கு…

மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

மத்தள சர்வதேச விமான நிலையம் வன விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான…

சிறைக்குள் உயிர்மாய்த்துக்கொண்ட கைதி ; தீவிரமாகும் விசாரணை

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (29) பிற்பகல் தான் அணிந்திருந்த சாரத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அறிந்த…

காலில் விழ வந்த விஜய்; போட்டோவை கட்டிப்பிடித்து அழுதார் – 2 குழந்தைகளை இழந்த தந்தை…

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நடந்த நிகழ்வு குறித்த தகவல்களை 2 குழந்தைகளை இழந்த தந்தை பகிர்ந்துள்ளார். கரூர் குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல்…

கத்திமுனையில் அட்டகாசம் ; விற்பனை நிலைய உரிமையாளருக்கு அரங்கேற்றப்பட்ட சம்பவம்

குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும் கால்களை கட்டி வைத்துவிட்டு 07 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு…

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர்…

காஸா மீது போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், ஹமாஸ் கிளர்ச்சிப்படை மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த அக்.10 ஆம் தேதி போர்நிறுத்தம்…

நல்லூர் பிரதேச சபைக்கு 2 மாதங்களில் 2 லட்சம் அபராதம்: பொது இடங்களில் கழிவு கொட்டும்…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பொது இடங்களில் கழிவுகள் வீசுகின்ற செயற்பாடுகள்…

யாழில் மீளாத்துயரை ஏற்படுத்திய சிசுவின் மரணம் ; பாலூட்டிய தாய்க்கு காத்திருந்த பெரும்…

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் - கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை சம்பவம்…

வியத்நாமில் வரலாறு காணாத கனமழை: 10 பேர் பலி!

மத்திய வியத்நாமில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை வெள்ளம் வியத்நாம் மாநிலத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. நாட்டின் பிரபல சுற்றுலாத்…

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் கொள்ளைச் சம்பவங்கள்

சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு AXA என்னும் காப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டைவிட சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள் 10…

அவுஸ்திரேலியாவில் எதிர்பாராத சுரங்க வெடிப்பு விபத்து: பறிப்போன 2 ஊழியர்கள் உயிர்

அவுஸ்திரேலியாவில் நிகழ்ந்த எதிர்பாராத சுரங்க விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரங்க விபத்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கோபார்(Cobar) நகரில் அமைந்துள்ள எண்டெவர் (Endeavour) சுரங்கத்தில்…

சுவிஸ் அட்சுன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்..…

சுவிஸ் அட்சுன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## வவுனியா, யாழ் சரவணை ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவர்களும், சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும்,…

முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல்

முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம், பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம். இந்த…

‘காஸா படையில் துருக்கிக்கு இடமில்லை’

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் சா்வதேச படையில் துருக்கி இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹங்கேரியில் சுற்றுப் பயணம்…

ரஃபேல் போர் விமானத்தில் முதல்முறையாக பறந்த குடியரசுத் தலைவர்!

நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை பறந்தார். ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்முறையாக ரஃபேல் விமானத்தில் திரெளபதி முர்மு…

வீடொன்றில் அரங்கேறிய கொடூரம் ; மூதாட்டிக்கு நேர்ந்த கதி; அதிர்ச்சியில் பொலிஸார்

அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 81 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி பெண்…

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி…

ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல்: 500,000 பறவைகள் அழிப்பு

ஜேர்மனியில் பறவைக்காய்ச்சல் பரவிவரும் நிலையில், சுமார் 500,000 பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. ஜேர்மனியில் பரவும் பறவைக்காய்ச்சல் ஜேர்மனியின் பல பகுதிகளில், குறிப்பாக, வட கிழக்குப் பகுதிகளில், பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது. பறவைகள்…

டிரம்புக்கு நோபல் பரிசை பரிந்துரைப்பதாக கூறிய ஜப்பானின் புதிய பிரதமர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்போவதாக, ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி கூறியுள்ளார். தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப்பிடம் அவர் இதனைத்…

NPP நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிடியாணை

நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில்…

விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!

நாம் இணையத்தில் ஏதேனும் தேடுவதற்கு பெரும் உதவியாக இருந்து வரும் விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா என்ற தளத்தை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த…

திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் மதன் நியமனம்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் எப்.பி.மதன் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையினை அறிக்கை செய்து, புதிய சேவை நிலையத்துக்குரிய…

உக்ரைனில் திடீரென நீல நிறத்திற்கு மாறிய நாய்கள்

உக்ரைனின் செர்னோபிலில் உள்ள நாய்கள் திடீரென நீலநிறமாக மாறியிருப்பது, விலங்கு பராமரிப்பு குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள செர்னோபில் நகரத்தின் அருகே அணுமின் நிலையம் செயல்பட்டு…